Monday 12 December 2011

“ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”


“ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது ”
....வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலருதே , விடியும் பூமி அமைதிக்காக விடியுதே மண்மேல் மஞ்சள் வெளிச்சம் .. பாதி உறக்கத்திலிருந்து எழுந்து பக்கத்திலிருந்த போனை எடுத்து அலாரத்தை off செய்தேன் .. ஒரு 10 நிமிடம் கண்ணை மூடி படுத்து இருந்தேன் .. நேற்று சாயந்திரம் மேனேஜர் சொல்லியது ஞாபகம் வர எழுந்து வேலைக்கு கிளம்பினேன் .. இவனுங்க குடுக்குற 7000 ருபாய் சம்பளமும் சட்டைய அயன் பண்றதுக்கும் , சூ பாலிஷ் போடுறதுக்குமே சரியா இருக்கு இதுல tie வேற , ஜன்னல்ல மாட்டி இருந்த tieயை எடுத்து மாட்டிட்டு ரூம் கதவை சாத்தி பூட்டு போட்டு விட்டுட்டு , பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன் .. பஸ் ஸ்டாபிற்கு பக்கத்திலிருந்த தள்ளு வண்டி கை ஏந்தி பவனை சுத்தி சில மக்களும் பஸ் டிரைவர்களும் கண்டக்டர்களும் சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க .. அந்த வண்டியின் அருகில் சென்ற உடன் அந்த தள்ளு வண்டிக்காரர் வாங்க தம்பி என்று சிறிய புன்னகையுடன் அழைத்தார். நான் ஒரு salesman என்னை இப்படி சிரிப்புடன் வரவேற்பவர்கள் ஆயிரத்தில் ஒருவர்தான் .. பல முறை நான் விற்கும் பொருட்களை பற்றி கதவுகிட்டதான் அதிகமா சொல்லி இருக்கேன், அதுக்கு காரணம் சேல்ஸ்மேனுனு தெரிஞ்ச உடனே அவங்களுக்கு ஏன்தான் அவளோ கோவம் வருதுனு தெரியல கதவே உடையற அளவுக்கு வேகமா சாத்திட்டு போய்டுவாங்க .. ஆனால் இவர் தினமும் என்னை இப்படி புன்னகையுடன் வரவேற்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது .. வேகமாக ஒரு தட்டில் பொங்கலை வைத்து அதில் நிறைய சாம்பார் ஊற்றி என்னிடம் நீட்டினார் .. காலைல என்னோட டிபன் எப்பவுமே ஒரு பொங்கலும் அது மூழ்குற அளவுக்கு சாம்பாரும் தான் , விலையும் 15 ரூபாய்தான் பசியும் அடங்கிடும் அதனால காலைல டிபன் எப்பவுமே இங்கதான் ..
காலைல டிபன் முடிசிட்டு பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன் .. அங்க ரோஸ் கலர் sareela அழகா அவளோட பஸ்காக வெயிட் பண்ணி கிட்டு இருந்தா அவ பேரு கூட எனக்கு தெரியாது .. அவளுக்கு பின்னாடி இருந்த கடையின் நிழலில் போய் நின்றேன் .. பொண்ணுங்க முகத்துக்கு நேரா நின்னு பாக்குற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல .. தினமும் காலைல ஒரு 5 நிமிஷம் அவள பாத்துகிட்டு நிக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் , ஆனா அவ என்னை இது வரைக்கும் ஒரு வாட்டி கூட பாத்ததில்ல, ஆனா என்னிக்காச்சு என்னயும் திரும்பி பார்ப்பாள்னு ஒரு நப்பாசை .. நா காண்றது பகல் கனவுனு எனக்கு தெரியும் இருந்தாலும் ஆசை படறதுல என்னங்க தப்பு .. இந்த நாட்டுல Middle class மக்களுக்கு freeyaa கிடைக்கிறது இந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகளும் , பகல் கனவுகளும் மட்டும்தான் ,.. இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷங்கள்தான் அவர்களுடைய கவலையை மறந்து வாழ வைக்கிறது .. அந்த ஆசைகள் நிஜத்துல நடக்காட்டியும் அது நடந்தா எப்படி இருக்கும்ன்ற பகல் கனவே எங்களுக்கு போதும் .. கொஞ்ச நேரத்தில் 70 பஸ் வந்ததும் கடைசியாக ஒரு முறை அவளை திரும்பி பார்த்து விட்டு பஸ்சில் ஏறினேன் .. காலை நேரம் என்பதால் school college வேலைக்கு போறவங்கனு செம கூட்டம். . பஸ்சில் ஏறியதிலிருந்தே பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் பரபரப்பாக இருந்தனர் .. Conductor கிட்ட ஒரு 30rs ticketnu கேட்டேன் ., 30 இல்ல 50kudu nu எரிச்சலுடன் கூறிவிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் டிக்கெட் குடுக்க சென்றார் .. என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர் நேத்து news பாக்கலையா சார் ticket விலையெல்லாம் ஏத்திட்டாங்கனு சொன்னார் .. என்னால் நம்பவே முடியவில்லை நேற்று வரைக்கும் 30rubaaiya இருந்தது இன்னிக்கு 50rubaiyaa.. தினமும் இனி 20rubaai அதிகம் வேண்டுமே என்ன செய்வது என்று யோசித்தபடி மனதுக்குள் புது budgetaye போட்டு பார்த்தேன் ..
சே போன மாசம்தான் 1000 ரூபாய் increment போட்டாங்கனு சந்தோஷத்துல இருந்தேன் .. ஆனா இப்ப தினமும் 20 ரூபாய் extra வேணும் அப்ப மாசத்துக்கு 600 இதுலையே போயிடுதேனு யோசித்து கொண்டிருக்கும்போதே .. கண்டக்டரிடம் இன்னொருத்தர் சண்டை போட ஆரம்பிச்சார் .. பாவம் கண்டக்டரோட சண்ட போட்டு என்ன பண்றது அவங்களா விலைய ஏத்துனாங்க ?.. அவரே காலைல இருந்து சரியான டிக்கெட்டை குடுக்க முடியாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு .. பஸ்ல இருந்த முக்கால்வாசி மக்கள் அவங்களால முடிஞ்ச அளவுக்கு அரசியல்வாதிகளை அக்கு வேறா ஆணி வேறா பிச்சு எறிஞ்சிட்டு இருந்தாங்க .. நாம எப்பவும் பண்றதுதான எவ்வளவு வெட்டி நியாயம் வேணும்னாலும் பேசுவோம் ஆனா பஸ்ஸை விட்டு இறங்கின உடனே நம்ம வேலையை பார்த்துட்டு போய்டுவோம் .. பலர் அந்த ticket விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து பேசாமல் நின்றனர் .. உண்மையில் பாதிக்க பட்டவன் அந்த அதிர்ச்சியில் இருப்பவன் தான் .. மற்றவர்களுக்கு விலை ஏற்றம் பாதித்தாலும் சமாளிக்கக்கூடிய ஒன்றுதான் அதனால்தான் அவர்கள் சத்தமாக அரசை விமர்சித்து கொண்டிருந்தனர் .. அந்த விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாதவர்கள் வாயடைத்து என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்துடன் மன கணக்குகளை போட்டு பார்த்து கொண்டிருந்தனர் .. என்னுடைய ஸ்டாப் வந்ததும் இறங்கி என்னுடைய ஆபீஸுக்கு சென்றேன் .. எனக்காக காத்திருந்த மேனேஜர் என்னை பார்த்ததும் அவர் நேற்று என்னிடம் போனில் சொன்னதை மறுபடியும் நேரில் சொல்ல ஆரம்பித்தார் .. நானும் முகத்தை சோகத்துடன் வைத்து கொண்டு அவரையே பார்த்து கொண்டிருந்தேன் .. Increment மட்டும் கேட்டு வாங்கினல்ல இந்த வாட்டி மட்டும் target reach பண்ணலேன்ன உன்னோட settlementa வாங்கிட்டு போய்டுப்பா மேல இருகறவனுங்க உன்னால என்ன சாவடிக்கிறானுங்க ...
எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றேன் sales man வாழ்கையில் இந்த மாதிரி அவமானங்கள் பழகியதுதான் .. tensionai குறைக்க B.P. மாத்திரையை போட்டு கொண்டு தண்ணீரை குடித்து கொஞ்சம் சாந்தமானார் .. கொஞ்ச நேரம் கழித்து அவர் என்னிடம் சாரிபா என்னால ஒன்னும் பண்ண முடியாது அவனுங்க மேல உக்காந்துகிட்டு easy yaa சொல்லிடுறானுங்க .. Fieldla இறங்கி வேலை பார்க்கிறவன்களுக்கு தான கஷ்டம் தெரியும் .. என்ன ரொம்ப கொடையறானுங்கபா எப்படியாச்சு targeta reach பண்ணிடு இல்லாட்டி கஷ்டம் என்று கூறி விட்டு இன்று செல்ல வேண்டிய ஏரியா பேப்பரை எடுத்து தந்தார் .. அமைதியாக அதை வாங்கி கொண்டு வெளியே வந்தேன் .. பக்கத்தில் இருந்த மெஸ்ஸில் லெமன் ரைஸ் வாங்கி பையில் வைத்தேன் . என்னால் பாவம் அவருக்கு தலை வலி என்று நினைத்து கொண்டு பஸ் ஸ்டாப் நோக்கி நடந்தேன் .. taargetai கடைசி நாளில் முடிப்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல பலமுறை அவர் என்னை இப்படி திட்டியபின் கடைசி நாளில் targetai reach பண்ணி இருக்கேன் , இன்றும் அதே நிலைமைதான் .. பஸ் ஸ்டாப்பில் ஒருவன் தன்னை மறந்து அந்த வெயிலில் அழுக்கு லுங்கியில் சட்டை பட்டன்கள் கழண்டு ஆனந்தமாக தூங்கி கொண்டிருந்தான் . அவனை பார்த்து விட்டு சிலர் முணு முணுத்துக் கொண்டே அவன் மேல் பட்ட காற்று கூட தங்கள் மேல் படாதவாறு ஒதுங்கி நின்றனர் .. ஒரு வயதானவர் வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி உடன் கையில் ஒரு மஞ்ச பையை மாட்டிக்கொண்டு இன்னொரு கையில் ஆனந்த விகடனை வைத்து விசிறி கொண்டே அவனை பார்த்து குடிகாராப்பையா காலங்காத்தாலையே இப்படி கெடக்கான் , இவனெல்லாம் நாட்டுக்கு தேவைன்னு யாரு அழுதா என்று தலையில் அடித்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவரிடம் நியாயம் பேசி கொண்டிருந்தார் .. மற்றவர்களுக்கு இவன் மேல் ஏன் இவ்வளவு கோபம் என்று எனக்கு புரியவில்லை ..
அவனை பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது எந்த வித எதிர்பார்ப்புகளோ , கவலையோ , பொறுப்புகளோ இல்லை .. அவனுடைய உலகத்தில் அவன் சந்தோஷமாக வாழ்கிறான் மற்றவர்கள் பார்க்கிறார்களே அவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவனுக்கு கவலை இல்லை .. ஒரு வேளை இப்படிதான் வாழ்கையை வாழணுமோ நாமதான் பணம் மானம் மதிப்பு மரியாதைனு எதை எதையோ உருவாக்கி அதை தேடி அலையறோமோ என்று தோணியது .. பஸ் வந்தது அதில் நானும் அந்த வயதானவரும் வேறு சிலரும் ஏறினோம் .. கண்டக்டரிடம் 50rs பாஸ் என்றேன் என்னோட முகத்தை பாத்தா அவருக்கு நம்பிக்கை வரவில்லை போல எடுத்து காட்ட சொன்னார் நானும் எடுத்து காட்டினேன் பார்த்து விட்டு என்னிடம் திருப்பி குடுத்தார் .. அந்த வயதானவர் டிக்கெட் விலை ஏற்றதை பற்றி பேச ஆரம்பித்து உலக பொருளாதாரத்தையும் ஒபாமாவையும் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தார் .. இந்த பேச்சு சுதந்திரம் மட்டும் இல்லை என்றால் தமிழ் நாட்டில் பஸ் பயணம் செய்பவர்கள் என்ன செய்வார்களோ என்று தோன்றியது .. இந்த வயதானவர் அப்படி இந்த உலகுக்கு வந்து என்ன சாதித்து விட்டார் என்று எனக்கு புரியவில்லை ,ஏதாவது bankilo government officelo வேலை செய்திருப்பார் retire ஆனதும் தன்னுடைய பேரன்களையும் பேத்திகளையும் ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்துகிட்டு இருப்பாரு .. அவர் அப்படி என்ன பெரிய வாழ்கையை வாழ்ந்து விட்டார் ,தன்னால் முடிந்த அளவுக்கு தன்னுடைய குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பார் அவ்வளவுதான் ,அங்கு தூங்கி கொண்டிருந்தவன் வாழ்கையை விமர்சிக்க இவர் யார் .. ஒரு வேளை அவன் வாழும் அந்த சந்தோஷமான வாழ்கையை இவரால் வாழ முடியலேன்ற கடுப்புலதான் பேசுறார்னு தோணுச்சு .. இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது .. இறங்கி நடந்தேன் ..
ஒரு வீட்டில் சென்று calling bell ஐ அழுத்தினேன் கதவை திறந்த அடுத்த நொடி , நான் ஏற்கனவே மனப்பாடம் செய்து வைத்திருந்ததை ஒப்பிக்க தொடங்கினேன் .. ஆனால் நான் சொல்ல ஆரம்பித்த அடுத்த நொடி படார் என்று கதவை சாத்தி தாப்பாளை போட்டார் ஒரு குடும்ப தலைவி .. பழகிய ஒன்றுதான் .. அடுத்து ஒரு வீட்டில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் கதவை திறந்தார் .. நான் சொல்ல ஆரம்பித்தேன் அவர் இல்ல சார் வாங்குற மாதிரி ஐடியா இல்ல சாரினு சொன்னார் .. அட்லீஸ்ட் டெமோயாச்சு பார்க்கிறீங்களானு கேட்டேன் .. வாங்குற மாதிரி இருந்தா பாக்கலாம் இல்லாட்டி எதுக்கு சார் உங்களுக்கும் time waste எனக்கும் time waste சாரி சார் என்று சொல்லி விட்டு கதவை சாத்தினார் .. நம்மளை மனிதனாக மதிக்கிற சில மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற நிம்மதியுடன் வெளியே வந்தேன் .. அடுத்து ஒரு வீட்டின் கேட்டில் "sales man not allowed" ஒரு போர்டு போட்டிருந்தனர் அதற்கு கீழ "நாய்கள் ஜாக்கிரதை” னு இன்னொரு போர்டும் வச்சிருந்தாங்க .. இப்பலாம் salesman வந்தா தொரத்துறதுக்காகவே நாய்கள் ஜாக்கிரதைனு ஒரு போர்டு வச்சிடறாங்க .. அடுத்த சில வீடுகளுக்கு சென்று பார்த்தேன் ஆனால் எனக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை .. கடைசியாக இந்த வீட்டை பார்த்து விட்டு சாப்பிட செல்லலாம் என்று முடிவு செய்து விட்டு அந்த வீட்டின் calling bellai அமுக்கினேன் .. ஒரு 10 வயது மதிக்கத்தக்க சின்ன பையன் கதவை திறந்தான் .. வீட்ல வேற யாரும் பெரியவங்க இல்லையான்னு ? கேட்டேன் , அதற்குள் உள்ளே இருந்து யாருடா வினோத் என்று ஒரு குரல் கேட்டது .. Salesman mummy.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிடு கதவ மூடிட்டு வா என்று அவனுடைய அம்மா கூறினாள் .. அவன் எதுவும் சொல்லாமல் கதவை மூட வந்தான் ..
கொஞ்சம் தண்ணி தர்றியாப்பா? என்று கேட்டேன் .. ஹ்ம்ம் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் .. அவனுடைய அம்மா வெளியே வந்ததும் நாந்தான் எதுவும் வேணாம்னு சொன்னேனே ஒன்னும் வேணாம் போங்க என்று கூறினாள் அதற்குள் அந்த சிறுவன் தண்ணீர் எடுத்து கொண்டு ரூமை விட்டு வெளிய வந்தான் . இல்ல தண்ணி கேட்டேன் அதான் என்றேன் .. அதெல்லாம் ஒன்னும் இல்ல போங்க என்று கதவை இழுத்து சாத்தினார் .. அந்த கதவையே சிறிது நேரம் பார்த்து கொண்டு நின்றேன் பிறகு கொஞ்சமும் சொரணை இல்லாமல் நடக்க தொடங்கினேன் .. அந்த சிறுவனை அவனுடைய அம்மா இப்படிதான் கதவ திறந்து வச்சிட்டு போவியா , பாக்குறதுக்கு கரு கருன்னு திருடன் மாதிரியே இருக்கான் , உள்ள வந்து ஏதாவது திருடிட்டு போனா என்ன பண்ணுவ , இனிமே யாராச்சு salesman வந்தா உடனே கதவ சாத்திட்டு வரணும் புரியுதா என்று கத்தினாள் .. கருப்பா இருப்பதற்காக முதல் முறையாக வருத்தப் பட்டேன் .. திருடன்லாம் கருப்பாதான் இருப்பாங்களா இல்ல கருப்பா இருக்கறவங்க எல்லாம் திருடனா .. தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்க கூட இந்த நாட்டுல யாருக்கும் மனசில்ல .. இதுல பக்கத்துக்கு ஸ்டேட்காரன் தண்ணி குடுப்பானு மட்டும் எப்படி எதிர் பார்க்கிறாங்க .. அந்த திருடன்ற வார்த்தை எனக்கு ரொம்பவே வலித்தது .. பக்கத்தில் இருந்த பார்க்கில் உட்காந்து காலையில் மெஸ்ஸில் வாங்கிய லெமன் சாதத்தை எடுத்து சாப்பிட தொடங்கினேன் .. பார்க்கில் ஒரு காதல் ஜோடி உட்காந்து பேசி கொண்டிருந்தனர் .. ஊஞ்சலில் ஒரு சின்ன குழந்தையை அவளுடைய அம்மா உட்கார வைத்து தள்ளி கொண்டிருந்தாள் .. என்னால் மற்ற எண்ணங்களில் மனதை செலுத்த முடியவில்லை .. அந்த சிறுவனின் தாய் சொன்ன வார்த்தைகள் என் மனதுக்குள் இருந்து குத்திக்கொண்டே இருந்தது , அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை ..
அப்பொழுது என்னுடைய போன் ringtone அடித்தது என்னோட அம்மாதான் போன் பண்ணி இருந்தாங்க .. நேத்து nightu தானே போன் பண்ணிருந்தேன் என்னாச்சு இப்ப போன் பண்ணி இருக்காங்க என்று யோசித்து கொண்டே போனை attend செய்தேன் .. என்னப்பா சாப்டியா ? ஹ்ம்ம் இப்பதான் என்னாச்சு எதாச்சு பிரச்சனையாம்மா இந்த timela போன் பண்ணியிருக்க .. ரெண்டு நாளா அந்த karuppu மாடு கத்திகிட்டே இருக்குப்பா .. எந்த மருந்தும் வேலை செய்யல .. Townuku போய் scan பண்ணி பார்க்க சொல்லிட்டாங்கப்பா .. ஒரு 1000 ரூபாய் உன்னோட officela கேட்டு பாரேன் .. 1000 ரூபாயெல்லாம் முடியவே முடியாது .. அந்த மேனேஜர் என்னை எப்ப வெளிய அனுப்பலாம்னு பார்த்து கிட்டு இருக்காரு அதெல்லாம் முடியாதும்மா பேசாம வித்துரு .. இல்லப்பா இப்ப வித்தா அடிமாடு விலைக்கு கேப்பாங்க அதோட பசுவை விக்கறது குடும்பத்துக்கு நல்லதில்லப்பா எங்கயாச்சு கடன் கேட்டு பாரேன் ?.. நீ வேற கடுப்பேத்தாதம்மா எவன் இங்க என்னோட மூஞ்சிக்கு கடன் குடுக்குறான் .. போற வரவனெல்லாம் என்னை திருடன் மாதிரி பாக்குறான் நீ வேற என்ன சாவடிக்காத, மாட்ட வித்துரு ஒன்னும் பண்ண முடியாது .. என்று கோபமாக பேசினேன் .. சரி விடுப்பா வித்துடுறேன் அப்பறம் nightu போன் பண்ணு என்று சொல்லி விட்டு போன் வச்சிட்டாங்க .. மற்றவர்கள் மேல் இருந்த கோபத்தை என் அம்மாவின் மேல் காட்டினேன் .. அங்கிருந்த காதல் ஜோடியும் , ஊஞ்சலில் அமர்ந்திருந்த குழந்தையின் அம்மாவும் என்னையே பார்த்து கொண்டிருந்தனர் .. எவ்வளவு கோவம் இருந்தாலும் ஏழையோ middle classo அந்த கோவத்தை சாப்பாட்டுல காட்ட முடியாது ஏன்னா அவங்க கோவமே அந்த சாப்பாட்ட சம்பாதிக்கதான் .. சாப்பிட பிடிக்காட்டியும் அந்த லெமன் சாதத்தை தொடர்ந்து சாப்பிட்டேன் .. அந்த பார்க்கோட watchman என்னை பார்த்துகிட்டே என் கிட்ட வந்தார் ..
யாருப்பா நீ இங்கலாம் சாப்ட கூடாது கிளம்பு என்று சொன்னார் .. சே மனுஷன் உட்கார்ந்து சாப்பிட கூட இந்த உலகத்துல பணம் குடுக்கணுமானு தோணுச்சு .. அவருடன் சண்டை போடும் நிலைமையில் நானில்லை .. நான் பாதி சாப்பிட்ட அந்த லெமன் சாத பொட்டலத்தை மடிக்க தொடங்கினேன் ..அவர் என்னையே பார்த்து கொண்டு நின்றார் .. சரி பாதி சாப்பாட்டை மூடாத சாப்டுட்டு போப்பா .. ஆனா இனிமேல இங்க உட்காந்து சாப்டாதப்பா என்று சொல்லி விட்டு நகர்ந்தார் .. இன்னமும் சிலருக்கு கொஞ்சம் மனிதாபிமானம் மிச்சம் இருப்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருந்தது ,.அந்த லெமன் சாதத்தை பிரித்து சாப்பிட தொடங்கினேன் . அந்த குழந்தை சந்தோஷமாக ஊஞ்சலில் விளையாடியதை பார்த்து கொண்டிருந்தேன் .. ஒருவர் t -shirtum வெள்ளை வேஷ்டியும் அணிந்து கையில் cell போனை வைத்து கொண்டு , என்னை முறைத்து பார்த்த படி கடந்து சென்றார் .. அங்கு நின்று கொண்டிருந்த watch man ஐ திட்ட தொடங்கினார் .. உங்களுக்கு எத்தன வாட்டி சொல்றது பார்க்ல சேல்ஸ்மேனெல்லாம் சாப்ட allow பண்ண கூடாதுன்னு .. இல்ல சார் நாளைல இருந்து சாப்ட கூடாதுன்னு சொல்லிட்டேன் சார் என்றார் .. போன மாசம் இப்டிதான் ரெண்டு பேரு உட்காந்திருந்து ஒரு பொண்ணோட செய்னை அத்துட்டு போய்ட்டானுங்க .. மறுபடியும் அந்த மாதிரி ஆச்சுனா யார் பதில் சொல்றது .. இது என்ன government பார்க் ஆ, இங்க வர்றவங்க தர்ற காசுலதான் இத maintain பண்ணிட்டு , உங்களுக்கும் சம்பளம் தந்துக்கிட்டு இருக்கோம் .. போங்க போய் அங்க இருந்து கிளம்ப சொல்லுங்க என்று கத்தினான் .. அந்த watch man என்னை நோக்கி நடந்து வந்தார் .. நான் அந்த லெமன் சாதத்தை பக்கத்தில் வைத்திருந்த குப்பை தொட்டியில் போட்டேன் .. அந்த watch man எதுவும் பேசாமல் என்னை பார்த்தார் ..
சாரிண்ணா என்னால பாவம் உங்களுக்குதான் பிரச்சன இனிமேல் வரமாட்டேண்ணா சாரி என்று சொல்லி விட்டு bagai எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினேன் .. என்னோட மூஞ்சில திருடன்னு எழுதி இருக்கானு எனக்கே சந்தேகம் வந்திடுச்சு .. அடுத்து ஒரு வீட்டின் கதவை தட்டினேன் என்னை பார்த்ததும் இல்லை வேண்டாம் என்று மூடினர் , மத்தியான நேரத்துல தூங்க விடாம இந்த சேல்ஸ்மேனுங்க வேற சாகடிக்கிறானுங்க என்று குரல் கேட்டது .. அதற்கு நான் சிரிப்பதா அழுவதா என்று எனக்கு புரியவில்லை .. அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன் .. என்னுடைய போன் ringtone ஒலித்தது என்னோட manager தான் பண்ணி இருந்தார் .. அவர் என்ன சொல்ல போறாருன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் அத attend பண்ணி அவர் வாயால கேட்டுதான் ஆகணும் வேற வழி இல்ல .. Attend செய்தவுடன் target reach பண்ணிட்டியானு கேட்டார் .. பண்ணிடுவேன் சார் .. அப்ப இன்னும் reach ஆகல மறுபடியும் சொல்றேன் target reach பண்ணலேனா அப்பறம் என்னை குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல பாத்துக்க என்று சொல்லி விட்டு கட் செய்தார் .. சே இதெல்லாம் ஒரு பொளப்பானு தோணுச்சு calling bella அடிச்சா அவனுங்க திட்றானுங்க target reach பண்ணலேன்னா இவர் வேலைய விட்டு தூக்கிருவேணு மிரட்டறாரு . இப்ப விக்கிற விலை வாசிக்கு வேலை மட்டும் போயிடுச்சுன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கு புரியல . அடுத்து ஒரு வீட்டுல கதவு தறந்தே இருந்துச்சு . Excuse me sir madam nu கூப்பிட்டு பாத்தேன் பிச்சக்காரன் தமிழா கூப்பிடுவான்? நா இங்கிலீஷ்ல கூப்பிடறேன் அதான் வித்தியாசம்னு தோணுச்சு , ஆனா உள்ள இருந்து எந்த சத்தமும் வரல . அங்க இருந்த டேபிள்ல ஒரு பர்ஸ் இருந்துச்சு . மறுபடியும் கூப்பிட்டு பாத்தேன் ஆனா உள்ள இருந்து எந்த சத்தமும் வரல .. மனசுக்குள்ள ஒரு வித மாற்றம் அந்த பர்ஸ திருடிடலாம்னு தோணுச்சு .
இப்ப நா ஒழுங்கா இருக்கும்போதும் இந்த உலகம் என்ன திருடன் மாதிரிதான் பாக்குது அதுக்கு தப்பு செஞ்சுட்டு அந்த பேரை வாங்கிக்கலாமேன்னு தோனுச்சு .. இதய துடிப்பு அதிகரித்தது வெளியே அக்கம் பக்கத்தில் எந்த மனித நடமாட்டமும் இல்லை .. மறுபடியும் sir madamnu ஒரு வாட்டி கூப்பிட்டு பாத்தேன் எந்த பதிலும் வரல துணிஞ்சு எடுத்திடலாம்னு நெனைக்கும்போது திடீரென்று நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியில் ரோட்டை நோக்கி ஓடினேன் அங்கு நாய்கள் கூட்டமாக குரைத்துக் கொண்டே ஓடியது . . பக்கத்தில் குப்பை மேட்டில் குப்பை பொறுக்குபவரை பார்த்து நாய்கள் குறைத்தன .. அவர் தான் கையில் வைத்திருந்த குச்சியில் அவற்றை துரத்தியபடி வேகமாக நடந்தார் அப்பொழுது கால் தடுக்கி அந்த குப்பை பொறுக்குபவர் கீழே விழுந்தார் .. அவர் கோணியிலிருந்து குப்பைகள் ரோட்டில் விழுந்தன. நாய்கள் அவரை சுற்றி நின்று குரைத்தன.. கையில் இருந்த குச்சியால் அவற்றை விரட்டினார் .. வயது 60 இருக்கும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை .. நான் பார்ப்பதை கவனித்த அவர் என்னுடைய உதவி வேண்டும் என்று என்னிடம் சொல்ல முடியாமல் என்னை பார்த்து கொண்டே இருந்தார் .. அவர் பக்கத்தில் சென்று அவரை தூக்கி விட்டேன் .. காலில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் வந்தது .. அவருக்கு thanks என்று சொல்லி பழக்கமில்லை போல என்னை பார்த்து சிரித்து விட்டு தான் எப்படி விழுந்தேன் என்று விவரிக்க தொடங்கினார். அவர் பேசிக்கொண்டே அங்கு கீழே விழுந்த குப்பைகளை எடுத்து கோணியில் போட்டு கொண்டு பேசி கொண்டே வந்தார் .. மனுஷங்கதான் எங்கள கேவலமா பார்க்கறாங்கன்னா இந்த நாய்ங்களுக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம்னு தெரியல .. நாங்க என்ன திருடங்களா இந்த நாய்ங்களுக்கு எங்கள பாத்தா என்ன தோணுதுன்னு புரியல ..
அப்பிடி திருடி வாழணும்னு நெனச்சா நாங்க ஏன் இந்த வெயில்ல அதுவும் குப்ப பொறுக்க போறோம் .. என்னமோ தினமும் இந்த நாய்ங்க கூட பொழப்பு நடத்திதான் வாழ வேண்டி இருக்கு என்று சொல்லி விட்டு தனக்கு தானே ஏதோ புலம்பி கொண்டே பக்கத்திலிருந்த குப்பை தொட்டியில் குப்பை தேட ஆரம்பித்தார் .. அவரையே சில வினாடிகள் பார்த்து கொண்டிருந்தேன் .. ஒரு நிமிடத்தில் திருடனாகவே மாற இருந்தோமே எவ்வளவு பெரிய தப்பு செய்திருப்போம் என்று உறுத்தியது .. அடுத்த தெருவுக்கு நடக்க தொடங்கினேன் .. 60௦ வயதில் அவரே இவ்வளவு கஷ்ட பட்டு உழைச்சு சாப்பிடணும்னு நினைக்கும்போது எனக்கு ஏன் புத்தி இப்படி போச்சு அந்த குப்பை பொறுக்குபவர் சொல்வதை கேட்டதும் மனசுக்குள் இருந்த வருத்தங்களும் கெட்ட எண்ணங்களும் மறைந்தது .. புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினேன் 6 மணியளவில் taargetaiyum தாண்டி ஒரு item எக்ஸ்ட்ராவாகவே விற்றேன் .. பஸ்ஸை பிடித்து மறுபடியும் officeku சென்றேன் .. ஒரு item எக்ஸ்ட்ராவாகவே வித்தேன்னு சொன்னதும் , எனக்கு அப்பவே தெரியும்பா அதனாலதான் உங்கிட்ட இந்த வேலைய குடுத்தேன் என்று சொல்லி தோள்மேல் கை போட்டு வா canteenla போய் ஒரு டீ சாப்பிட்டு வருவோம் என்று கூட்டி சென்றார் .. டீ சாப்பிட்டு கொண்டிருக்கும்போது ஒரு 1000 அட்வான்ஸ் வேணும் சார் ஊர்ல ஏதோ பிரச்சன அம்மா போன் பண்ணாங்க என்று சொன்னேன் .. கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சரி அக்கவுண்டன்ட் கிட்ட வாங்கிட்டு போ என்றார் .. Thanks sir, என்று சொல்லி விட்டு 1000 ருபாய் வாங்கி கொண்டு ஆபீசை விட்டு வெளியே வந்தேன் .. அம்மாவுக்கு போன் செய்து மாட்டை விக்க வேணாம் நா பணத்தை money orderla அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னேன் .. பஸ் ஸ்டாப்பை வந்து அடைந்தேன் மணி 7 ஆகி இருந்தது .. பஸ் பிடித்து beachuku சென்றேன் .. கடலை பார்த்த படி அங்கு சந்தோஷமாக விளையாடி கொண்டிருந்தவர்களை பொறாமையுடன் பார்த்து கொண்டிருந்தேன் ..
மணி 8 ஆனதும் அங்கிருந்து எழுந்து நடந்தேன் .. Beachin ஒரு ஓரத்தில் சிறிய கூட்டம் நின்று கொண்டிருந்தது .. அருகில் சென்று பார்த்த போது அங்கு ஒருவன் குடி போதையில் படுத்திருந்தான் அவனை அவனுடைய மனைவியும் குழந்தைகளும் அழுது கொண்டே கஷ்டப்பட்டு தூக்கி கொண்டிருந்தனர் .. பாவம் அந்த சிறு குழந்தைகள் ஓடி கடலில் விளையாட வேண்டிய நேரத்தில் தன்னுடைய குடிகார தந்தையை தூக்கி கொண்டிருந்தனர் .. பிறகு மற்றவர்கள் உதவியில் ஆட்டோவில் ஏறி அந்த குடும்பம் சென்றது .. காலையில் பஸ் ஸ்டாப்பில் குடித்து விட்டு படுத்திருந்தவனை பார்த்த போது உலகிலேயே அவன்தான் சந்தோஷமானவன் என தோன்றியது ஆனால் இப்போலோது அவனை விட இந்த உலகத்தில் ஒரு கேவலமானவன் இருக்க முடியாது என தோன்றியது .. கல்யாணம் பண்ணிட்டு குழந்தையும் பெத்துகிட்டு நமக்கேன்னு குடிச்சுட்டு படுத்திருப்பவனை நிக்கவச்சு செருப்பால அடிக்கணும்னு தோணுச்சு .. அங்கிருந்த ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பஸ்சில் ரூமுக்கு சென்று படுத்தேன் .. காலை முதல் இரவு வரை நடந்ததை நினைத்து பார்க்க தொடங்கினேன் ஆனால் பாதியிலே தூங்கிவிட்டேன் ... அடுத்தநாள் 5 மணிக்கு மறுபடியும் அலாரம் ஒலித்தது "வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலருதே ......... .... .....
-கிஷோர் குமார்

Sunday 11 December 2011

“Oru naalil vaalkai ingu engum odi pogaadhu”

                                            “Oru naalil vaalkai ingu engum odi pogaadhu”
 
....vellai pookal ulagam engum malarudhey , vidiyum boomi amaidhikaaga vidiyudhe manmel manjal velicham.. Paadhi urakathilirindhu elundhu pakathilirundha phonai eduthu alaarathai off seidhen.. Oru 10 nimidam kannai moodi paduthu irundhen.. Netru saaindhiram manager solliyadhu nyaabagam vara elundhu velaiku kilambinen.. Ivanunga kudukura 7000 rubaai sambalamum shirta iron pandrathukum, shoe polish podurathukume sariyaa iruku idhula tie vera, jannalla maati irundha tie ya eduthu maatittu room kadhava saathi poottu pottu vittutu, Bus stopai nokki nadandhen.. Bus stopirku pakathilirundha thallu vandi kai yendhi bavanai suthi sila makkalum bus drivergalum conductorgalum saaptu kitu irundhaanga.. Andha vandiyin arugil sendra udan andha thallu vandikaarar vaanga thambi endru siriya punnagayudan alaithaar, naa oru sales man ennai ippadi siripudan varaverpavargal aayirathil oruvardhan.. Pala murai naan vikkum porutkalai patri kadhavukittadhan naraya solli iruken adhuku kaarnam sales manu therinja udane avangaluku yeandhan avalo kovam varudhunu theriyala kadhave udayara alavuku vegamaa saathittu poiduvaanga.. Aanal Ivar dhinamum ennai ippadi punnagayudan varaverpadhu manadhuku romba sandhoshamaaga irundhadhu.. vegamaaga oru thattil pongalai vaithu adhil niraya saambaar ootri ennidam neetinaar.. Kaalaila ennoda tiffen eppavume oru pongalum adhu moolgura alavuku saambaarumdhan, vilaiyum 15 rubaaidhan pasiyayum adangidum adhanaala kaalaila tiffen eppavume ingadhaan..
 
Kaalaila tiffen muduchitu bus stopku vandhen.. Anga alagaa ava buskaaga wait panni kittu irundhaa ava peru theriyaadhu.. Eppavum pola avaluku pinnaadi irundha kadayin nilalil poi nindren.. Ponnunga mugathuku nera ninnu paakura alavuku enaku dheiryam illa.. Dhinamum kaalaila oru 5 nimisham avala paathukittu nikkuradhu enaku romba sandhoshama irukum, aanaa ava enna idhu varaikum oru vaatti kooda paathadhilla.. Naa kaandradhu pagal kanavu nu enaku therium irundhaalum aasai padradhula yennanga thappu.. Indha naatula Middle class makkaluku freeya kidaikuradhu indha maadhiri chinna chinna aasaigalum, pagal kanavugalum mattumdhaan,.. indha madhiri chinna chinna sandhoshangaldhaan avargaludaya kavalayai marandhu vaala vaikiradhu.. andha aasaigal nijathula nadakaatiyum adhu nadandhaa eppadi irukumgra pagal kanave engalaku podhum.. Konja nerathil 70 bus vandhadhum kadaisiyaaga oru murai avalai thirumbi paarthu vittu busil yerinen.. Kaalai neram enbadhaal school college velaiku poravanganu sema kootam.. Busil yeriyadhilirundhe busil irundhavargal anaivarum parabarapaaga irundhanar.. Conductor kitta oru 30rs ticketnu ketten., 30 illa 50kudu nu yerichaludan koorivittu pakathil irundhavaridam ticket kudukka sendraar.. En pakkathil nindru kondirundhavar nethu news paakalayaa sir ticket vilayalaam yethitaanganu sonnaar.. Ennaal nambave mudiyavillai netru varaikum 30rubaaiya irundhadhu innikku 50rubaiyaa.. Dhinamum ini 20rubaai adhigam vendume enna seivadhu endru yosithapadi manadhukkul pudhu budgetaiye pottu paathen..
 
Cha pona maasamdhaan 1000 rubaai increment pottaanganu sandhoshathula irundhen.. Aanaa ippa dhinamum 20rubaai extra venum apa maasathuku 600 idhulaye poidudhenu yosithu kondirukumbodhe.. Conductorta innoruthar sanda poda aarambichaar.. Paavam conductorta sanda pottu enna pandradhu avangalaa vilaya yethunaanga.. Avare kaalaila irundhu sariyaana ticketai kudukka mudiyaama kashtapattukitu irukaaru.. Busla irundha mukkaalvaasi makkal avangalaala mudunja alavukku arasiyalvaadhigala akku vera aani veraa pitchu erinjittu irundhaanga.. Naama eppavum pandradhudhaana evlow vetti nyaayam venumnaalum pesuvom aanaa busa vittu yaranguna udane namma velaiya paathutu poiduvom.. Palar andha ticket vilayai kettu adhirchiyil uraindhu pesaamal nindranar.. Unmayil paadhika pattavan andha adhirchiyil irupavandhaan.. Matravargaluku vilai yetram baadhithaalum samaalikkakoodiya ondrudhaan adhanaaldhaan avargal sathamaaga arasai vimarsithu kondirundhanar.. Andha vilai yetrathai samaalika mudiyaadhavargal vaayadaithu enna seivadhu endru puriyaamal kulaputhudan mana kanakugalai pottu paarthu kondirundhanar.. Ennudaya stop vandhadhum irangi ennudaya officeku sendren.. Enakaaga kaathirundha manager ennai paarthadhum avar netru ennidam phonil sonnadhai marubadium neril solla aarambithaar.. Naanum mugathai sogathudan vaithu kondu avaraye paarthu kondirundhen.. Increment mattum kettu vaangunala indha vaati mattum target reach pannalena unnoda settlementa vaangitu poidupaa mela irukavanunga unnaala enna saavadikiraanunga ...
 
Edhuvum pesaamal thalai gunindhu nindren sales man vaalkayil indha madhiri avamaangal palagiyadhudhaan.. tensionai kuraika B.P. maathirayai pottu kondu thanneer kudithu konjam saanthamaanaar.. Konja neram kalithu avar ennidam sorry paa ennaala onnum panna mudiyaadhu avanunga mela ukkaandhukitu easy yaa solliduraanunga.. Fieldla irangi velai paakuravangaluku thaana kashtam therium.. Enna romba kodairaanungapaa eppadiyaachu targeta reach pannidu illaati kashtam endru koori vittu indru sella vendiya area paperai eduthu thandhaar.. Amaidhiyaaga adhai vaangi kondu veliye vandhen.. Pakathil irundha messil lemon rice vaangi bagil vaithen. Ennaal paavam avaruku thalai vali endru ninaithu kondu bus stopai nokki nadandhen.. taargetai kadaisi naalil mudipadhu enaku onnum pudhidhalla palamurai avar ennai ippadi thittiyapin kadaisi naalil targetai reach panni iruken, indrum adhe nilamaidhaan.. Bus stopil oruvan thannai marandhu andha veyilil alukku lungiyil sattai buttongal kalandu aanandha maaga thoongi kondirundhaan. Avanai paarthu vittu silar munu munuthu konde avan mel patta kaatru kooda than mel padaadhavaaru odhungi nindranar.. Oru vayadhaanavar vellai veshti sattayudan kaiyil oru manja payayai maatikondu innoru kaiyil aanandha vikadanai vaithu visiri konde avanai paarthu kudigaarapaya kaalangaathaalaye ippadi kadakkaan, ivanlaam naatuku thevainu yaaru aludhaa endru thalayil adithukondu pakathil irundhavaridam nyaayam pesi kondirundhaar.. Matravargaluku ivan mel yean ivvalavu kobam endru enaku puriya villai..
 
Avanai paarkumbodhu enaku migavum poraamayaaga irundhadhu endha vidha edhirpaarpugalo, kavalayo, porupugalo illai.. Avanudaya ulagathil avan sandhoshamaaga vaalgiraan matravargal paarkiraargale avargal enna ninaipaargal endrellaam avanuku kavalai illai.. Oru vela ippadidhaan vaalkaya vaalanumo naamadhan panam maanam madhipu mariyaadhainu edha edhayo uruvaaki adhai thedi alairamo endru thoniyadhu.. Bus vandhadhu adhil naanum andha vayadhaanavarum veru silarum yerinom.. Conductoridam 50rs pass endren ennoda mugatha paathaa avaruku nambikai varavillai pola eduthu kaatta sonnaar naanum eduthu kaatinen paarthu vittu ennidam thirupi kuduthaar.. Andha vayadhaanavar ticket vilai yetrathai patri pesa aarambithu ulaga porulaadhaarathayum obaamaavayum pirithu meindhu kondirundhaar.. Indha petchu sudhandhiram mattum illai endraal thamil naatil bus payanam pandravangalaam enna seivaargalo endru thondriyadhu.. Indha vayadhaanavar appadi indha ulaguku vandhu yenna saadhithu vittaar endru enaku puriyavillai,Edhaavadhu bankilo government officelo velai seidhirupaar retire aanadhum thannudaya perangalayum pethigalayum schooluku kootitu poitu vandhukitu irupaaru.. Avar appadi enna periya vaalkayai vaalndhu vittaar,thannaal mudindha alavuku thannudaya kudumbathuku soththu setru vaithirupaar avalavudhan,angu thoongi kondirundhavan vaalkayai vimarsiki ivar yaar.. oru velai avan vaalum andha sandhoshamaana vaalkayai ivaraal vaala mudiyalendra kadupuladhan pesuraarnu thonuchu.. iranga vendiya stop vandhadhu.. irangi nadandhen..
 
Oru veetil sendru calling bellai aluthinen kadhavai thirandha adutha nodi, naan erkanave manapaadam seithu vaithirundhadhai oppika thodanginen.. Aanaal naan solla aarambitha adutha nodi padaar endru kadhavai saathi thaapaalai pottaar oru kudumba thalaivi.. Palagiya ondrudhaan.. Aduthu oru veettil oru 20vayadhu madhika thakka oru ilaingan kadhavai thirandhaar.. Naan solla aarambithen avar illa sir vaangura madhiri idea illa sorrynu sonnaar.. Atleast demovaachu paakuringalaanu ketten.. Vaangura maadhiri irundhaa paakalaam illaati edhuku sir ungalukum time waste enakum time waste sorry sir endru solli vittu kadhavai saathinaar.. Nammalai manidhanaaga madhikira sila manidhargalum irukiraar endra nimmadhiyudan veliye vandhen.. Aduthu oru veetin gatilil "sales man not allowed" oru board pottirundhanar adharku keela "naaigal jaakiradhai"nu innoru boardum vachirundhaanga.. Ippalaam salesman vandhaa thorathuradhukaagave naaigal jaakiradhainu oru board vachidraanga.. Adutha sila veedugaluku sendru paarthen aanaal enaku saadhagamaaga edhuvum nadakavillai.. Kadaisiyaaga indha veetai paarthu vittu saapida sellalaam endru mudivu seidhu vittu andha veetin calling bellai amukkinen.. Oru 10 vayadhu madhikathakka chinna payyan kadhavai thirandhaan.. Veetla vera yaarum periyavanga illayaanu? ketten, adharkul ulle irundhu yaarudaa vinoth endru oru kural kettadhu.. Salesman mummy.. Adhellaam onnum venaamnu sollitu kadhava moodittu vaa endru avanudaya ammaa koorinaal.. Avan edhuvum sollaamal kadhavai mooda vandhaan..
 
Konjam thanni thariyaapa endru ketten.. Hmmm endru solli vittu ulle sendraan.. Avanudaya ammaa veliye vandhadhum naadhaan edhuvum venaamnu sonnela onnum venaam ponga endru koorinaal adharkul andha siruvan thanneer eduthu kondu roomai vittu veliya vandhan. Illa thanni ketten adhaan endren.. Adhellam onnum illa ponga endru kadhavai iluthu saathinaar.. Andha kadhavaye siridhu neram paarthu vittu, Konjamum soranai illaamal nadakka thodanginen.. Andha siruvanai avanudaya ammaa ippadidhaan kadhava thirandhu vachittu poviyaa, paakurathuku karu karunu thirudan madhiriye irukaan, ulla vandhu edhaavadhu thiruditu ponaa enna pannuva, inime yaaraachu salesman vandhaa udane kadhava saathitu varanum puriyudha endru kathinaal.. karupaa irupadharkaaga mudhal murayaaga varutha patten.. Thirudanlaam karupaadhaan irupaangalaa illa karupaa irukavanga ellam thirudanaa.. Thavicha vaayikku thanni kudukka kooda indha naatula yaarukum manasilla.. Idhula pakkathu statekaaran thanni kudupaanu mattum eppadi edhir paakuraangalo.. Andha thirudandra vaartha enaku rombave valichuchu.. Pakathil irundha paarkil utkaandhu kaalayil messil vaangiya lemon saadhathai eduthu saapida thodanginen.. Paarkil oru kaadhal jodi utkaandhu pesi kondirundhanar.. Oonjalil oru chinna pennai avaludaya amma utkaara vaithu thalli kondirundhaal.. Ennaal matra ennangalil manadhai selutha mudiyavillai.. Andha siruvanin thaai sonna vaarthaigal en manadhukul irundhu kuthikonde irundhadhu, andha sambavathai ennaal marakkave mudiyavillai..
 
Appoludhu ennudaya phone ringtone adithadhu ennoda ammaadhan phone panni irundhaanga.. Nethu nightu dhaana phone pannirundhen ennaachu ippa phone panni irukaanga endru yosithu konde phonai attend seidhen.. Ennapaa saaptiyaa? Hmmm ippadhaan ennaachu edhaachu prachanaiyaamaa indha timela phone panniruka.. Rendu naalaa andha karuppu maadu kathikite irukupaa.. Endha marundhum velai seyyala.. Townuku poi scan panni paakka sollitaangapaa.. Oru 1000rubaai unnoda officela kettu paaren.. 1000rubaalaam mudiyave mudiyaadhu.. Andha manager enna eppa veliya anupalaamnu paathu kittu irukaaru adhellaam mudiyaadhumaa pesaama viththuru.. Illapaa ippa vithaa adimaatu vilaiku keppaanga adhoda pasuva vikiradhu kudumbathuku nalladhillapaa engayaachu kadan kettu paaren?.. Nee vera kadupethaadhamaa evan inga ennoda moonjiku kadan kudukuraan.. Pora varavanlaan enna thirudan maadhiri paakuraan nee vera yenna saavadaikkaadha maata vithuru onnum panna mudiyaadhu.. endru kobamaaga pesinen.. Sari vidupaa vithuduren aparam nightu phone pannu endru solli vittu phone vachitaanga.. Matravargal mel irundha kobathai en ammaavin mel kaatinen.. Angirundha kaadhal jodium, oonjalil amarndhirundha kulandhayin ammaavum ennaye paarthu kondirundhanar.. Evvalavu kovam irundhaalum yelayo middle classo andha kovatha saapaatula kaata mudiyaadhu yenna avanga kovame andha saapaatta sambaadhikkadhan.. Saapida pidikaatium andha lemon saadhatha thodarndhu saapitten.. Andha paarkoda watchman enna paathukite en kitta vandhaar..
 
Yaarupaa nee ingalaam saapda koodaadhu paa kelambu endru sonnaar.. Cha manushan utkaandhu saapda kooda indha ulagathula panam kudukanumaanu thonuchu .. Avarudan sandai podum nilamayil naanillai.. Naan paadhi saapta andha lemon saadha pottalathai madikka thodanginen..avar ennaiye paarthu kondu nindraar.. Sari paadhi saapaata moodaadha saaptutu po paa.. aanaa inimela inga utkaandhu saaptaadhapaa endru solli vittu nagarndhaar.. Innamum silaruku konjam manidhaabimaanam mitcham irupadhai ninaikumbodhu sandhoshamaaga irundhadhu.Andha lemon saadhathai piriththu saapida thodanginen. Andha kulandhai sandhoshamaaga oonjalil vilayaadiyadhai paarthu kondirundhen.. Oruvar t shirtum vellai veshtiyum anindhu kaiyil cell phonai vaithu kondu, Ennai muraithu paartha badi kadandhu sendraar.. Angu nindru kondirundha watch manai thitta thodanginaar.. Ungaluku ethana vaati soldradhu parkla salesmanalaam saapda allow panna koodaadhunu.. Illa sir naalaila irundhu saapda koodaadhunu solliten sir endraar.. Pona maasam ipdidhaan rendu peru utkaandhirundhu oru ponnoda chaina athuttu poitaanunga.. Marubadium andha maadhiri aachunaa yaar badhil soldradhu.. Idhu enna government park ah, inga varavunga thara kaasuladhaan idha maintain pannitu ungalukum sambalam thandhukitu irukom.. Ponga Poi anga irundhu kilamba sollunga endru kathinaan.. Andha watch man ennai nokki nadandhu vandhaar.. Naan andha lemon saadhathai pakathil vaithirundha kuppai thottiyil potten.. Andha watch man edhuvum pesaamal ennai paarthaar..
 
Sorryna ennaala paavam ungalukudhan prachana inimel varamaatena sorry endru solli vittu bagai eduththu kondu angirundhu kilambinen.. Ennoda moonjila thirudannu eludhi irukaanu enake sandhegam vandhiduchchu.. Aduththu oru veetin kadhavai thattinen ennai paarthadhum illai vendaam endru moodinar, madhyaana nerathula thoonga vidaama indha salermanunga vera saagadikiraanunga endru kural kettadhu.. Adharku naan siripadhaa aluvadhaa endru enaku puriyavillai.. Andha veetai vittu veliye vandhen.. Ennudaya phone ringtone olithadhu ennoda managerdhan panni irundhaar.. Avar enna solla poraarunu enaku therium irundhaalum adha attend panni avar vaayaala kettudhaan aaganum vera vali illa .. Attend seidhavudan target reach pannitiyaa nu kettaar.. Panniduvan sir.. Apa innum reach aagala marubadium soldren target reach panlena aparam enna kurai solli oru prayojanamum illa paathukka endru solli vittu cut seidhaar.. Cha idhellaam oru polappaanu thonuchu calling bella aducha avanunga thitraanunga target reach pannalenaa ivar velaya vittu thookiruvenu miratraaru. Ippa vikira vilai vaasiku velai mattum poiduchunaa enna pannuvenu enake puriyala. Aduthu oru veetula kadhavu tharandhe irundhuchu. Excuse me sir madam nu kooptu paathen pichakaaran thamila koopduvaan naa english koopidren adhaan vidhyasamnu thonuchu, aanaa ulla irundhu endha sathamum varala. Anga irundha tablela oru purse irundhuchu. Marubadium kooptu paathen aanaa ulla irundhu endha sathamum varala.. Manasukulla oru vidha maatram andha pursa thirudeerlaamnu thonuchu.
 
Ippa naa olungaa irukumbodhum indha ulagam enna thirudan maadhiridhaan paakudhu adhuku thappu senjutu andha pera vaangikalaamenu thonuchu.. Idhaya thudippu adhigarithadhu veliye akkam bakkathil endha manidha nadamaatamum illai.. Marubadium sir madamnu oru vaati kooptu paathen endha badhilum varala thununju edutharalaamnu nenaikumbodhu dhideerendru naaigal kuraikum saththam kettadhum adhirchiyil roadai nokki odinen angu naaigal kootamaaga kuraithu konde odiyadhu.. Pakathil kuppai mettil kuppai porukubavarai paarthu naaigal kuraithana.. Avar thaan kaiyil vaithirundha kuchiyil avatrai thuraththiyabadi vegamaaga nadandhaar appoludhu kaal thadukki andha kuppai porukubavar keele vilundhaar.. Avar koniyilirundhu kuppaigal roadil vilundhana naaigal avarai sutri nindru kuraithana.. Kaiyil irundha kutchiyaal avatrai viratinaar.. Vayadhu 60 irukum avaraal elundhirika mudiyavillai.. Naan paarpadhai gavanitha avar ennudaya udhavi vendum endru ennidam solla mudiyaamal ennai paarthu konde irundhaar.. Avar pakathil sendru avarai thooki vitten.. Kaalil siraaipu yerpattu ratham vandhadhu.. Avaruku thanks endru solli palakamillai pola ennai paarthu sirithu vittu thaan eppadi vilundhen endru vivarika thodanginaar avar pesikonde angu keele vilundha kuppaigalai eduthu koniyil pottu kondu pesi konde vandhaar.. Manushangadhaan engala kevalamaa paakuraanganaa indha naaingaluku naanga enna paavam pannomnu theriyala.. Naanga enna thirudangalaa indha naaingaluku engala paatha enna thonudhune puriyala..
 
Apdi thirudi vaalanumnu nenachaa naanga yen indha veyilla adhuvum kuppa poruka porom.. Ennamo dhinamum indha naainga kooda polappu nadathidhaan vaala vendi iruku endru solli vittu thanaku thaane edho pulambi konde pakathilirundha kuppai thottiyil kuppai theda aarambithar.. Avaraye sila vinaadigal paarthu kondirundhen.. Oru nimidathil thirudanaagave maara irundhome evvalavu periya thappu seidhirupom endru uruthiyadhu.. Adutha theruvuku nadakka thodanginen.. Andha kuppai porukubavar solvadhai kettadhum manasukkul irundha varuthangalum ketta ennangalum maraindhadhu.. Puthunarchiyudan ovvoru veedaaga yeri iranginen 6 maniyalvil taargetaiyum thaandi oru item extraavaagave vitren.. Busai pidithu marubadium officeku sendren.. Oru item extraavaagave viththenu sonnadhum, enaku appave theriumpaa adhanaalathaan unkita indha velaya kuduthen endru solli tholmel kai pottu vaa canteenla poi oru tea saaptu varuvom endru kooti sendraar.. Tea saapittu kondirukumbodhu oru 1000 advance venum sir oorla edho prachana amma phone pannaanga endru sonnen.. Konja neram yosithu vittu sari accountanta vaangitu po endraar.. Thanks sir, endru solli vittu 1000 rubaai vaangi kondu officai vittu veliye vandhen.. Ammaavuku phone seidhu maatalaam vikka venaam naa panatha money orderla amuchu vakiren endru sonnen.. Bus stopai vandhu adaindhen mani 7 aagi irundhadhu.. Bus pidithu beachuku sendren.. Kadalai paartha badi angu sandhoshamaaga vilayaadi kondirundhavargalai poraamayudan paarthu kondirundhen..
 
Mani 8 aanadhum angirundhu elundhu nadandhen.. Beachin oru orathil siriya kootam nindradhu.. Arugil sendru paartha bodhu angu oruvan kudi bodhayil paduthirundhaan avanai avanudaya manaiviyum kulandhaigalum aludhu konde kashtapattu thooki kondirundhanar.. Paavam andha siru kulandhai odi kadalil vilayaada vendiya nerathil thannudaya kudigaara thandhayai thooki kondirundhaan.. Piragu matravargal udhaviyil autovil yeri andha kudumbam sendradhu.. Kaalayil bus stopil kudithu vittu paduthirundhavanai paartha bodhu ulagilaye avandhaan sandhoshamaanavan ena thondriyadhu aanaal ippolodhu avanai vida indha ulagathil oru kevalamaanavan irukka mudiyaadhu ena thondriyadhu.. Kalyaanam pannittu kulandhayum namakennanu kuduchutu padithirukavana nikkavachu serupaala adikanumnu thonuchu.. Angirundha oru hotelil saapittu vittu busil roomuku sendru paduthen.. Kaalai mudhal iravu varai nadandhadhai ninaithu paarthen paadhiyile thoongivitten... Aduthanaal 5 maniku marubadium alarm olithadhu "vellai pookal ulagama engum malarudhey......... .... .....
 
                                                                              -kishore kumar
 

Wednesday 7 December 2011

உயிர்


உயிர்
அன்று வெள்ளி கிழமை இரவு egmore ரயில்வே ஸ்டேஷன் வழக்கத்தை விட மிக பரபரப்பாக இருந்தது .. சுதந்திர தின விடுமுரயை சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் , வலகமான கூட்டதுடன் சேர்ந்து வெளி ஊரிலிருந்து வந்து சென்னயில் வேலை செய்பவர்களும் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு செல்ல வந்திருந்தனர் ..... சென்னை to மதுரை express புரபட்டது .. Unreservedil செல்பவர்கள் டிரைன் பெட்டிகளின் கதவுகளின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர் ...
அங்கு இருந்த s6 பெட்டியிள் இரண்டு வயதான தம்பதிகள் தங்கள் வீட்டிலிருந்து கட்டி வந்த இட்லியை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .. பக்கதில் உட்காந்திருந்த இளைங்கனிடம் எனக்கு upper berth குடுதிருக்காங்கபா என்னால ஏற முடியாது நீ மேல படுதுகிரியாபா என்று கேட்டார் சரி என்பதுபோல் அவன் தலை அசைதான்.. அந்த இளைங்கனின் ஃபோன் ஒலித்தது எடுத்து பேசியவன் டிக்கெட் கெடச்சிருச்சு காலைல வந்திருவேன் என்று கூறினான் அவனுடய முகம் வாடி இருந்தது வெகுநேரம் அழுது கொண்டிருந்தது போன்று தோன்றியது எழுந்து bath roomuku சென்றான் ..
ஒரு 7 வயது பய்யன் அவனுடய அப்பாவிடம் நான்தான் மேல படுப்பேன் என்று அடம் பிடித்து கொண்டிருந்தான் . அவனுடய அம்மா நீ தூங்கிக்கிட்டே கீழ விழுந்துருவ நீ middle berthla படுத்துக்கோ அம்மா lower berthla படுத்துகிறேன் சரியா என்றால் .. ஆனால் அந்த சிறுவன் நான்தான் upper berthil படுப்பேன் என்று கத்தி அளதொடன்கினான்.. அவனுடைய தந்தை அவனிடம் நீ அடம்பிடிக்காம இருந்தா உனக்கு நீ கேட்ட மாதிரி சைக்கிள் வாங்கிதரேன் என்றான் இதை கேட்ட அந்த சிறுவன் முகம் மலர்ந்தது கண்டிப்பா வாங்கிதரின்களா என்றான் .. நிச்சயமா நீ இப்ப middle berthla ஏறி படுத்து தூங்கு என்றான் ..
அந்த சிறுவனும் சந்தோஷமாக middle berthil ஏறி படுத்து கொண்டான் . இதை பார்த்து சிரித்து கொண்டிருந்த பெரியவர் இப்பலாம் குழந்தைங்களுக்கு கூட லஞ்சம் குடுத்தாதான் வேலை நடக்குது என்றார் .. அந்த சிறுவனின் தந்தையும் சிரித்து கொண்டே என்ன பண்றது சார் இந்த காலத்து பசங்க நம்மள விட விவரமா இருக்காங்க .. அந்த பெரியவரின் மனைவி அந்த சிறுவனின் அம்மாவிடம் மதுரைக்கா போறீங்க? என்றால் .. இல்ல திருச்சில எங்க அப்பா வீட்டுக்கு போறோம் நீங்க மதுரைக்கு போறிங்களா என்று கேட்டால் .. ஆமா ஊர்ல ஒரு வீடு வாங்கி இருக்கோம் அதான் க்ரஹா பிரவேஷம் பண்றதுக்கு போறோம் .. சென்னைல வாங்காம ஏன் அங்க வாங்கிருகிங்க என்றால் .. கடைசி பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம் முடுஞ்சபுரம் சொந்த ஊரு மதுரைக்கே போய்டலாம்னு முடிவு பண்ணிட்டோம் , பிளைபுகாக சென்னைக்கு வந்தோம் எல்லாம் நல்லபடியா முடுஞ்சுச்சு அதான் நிம்மதியா சொந்த ஊர்லையே வீடு வாங்கி அமைதியா கடைசி காலத்துல இருக்கலாம்னு வாங்கினோம் என்றால் அந்த வயதானவள் ..
பாத்ரூமிலிருந்து வெளிய வந்த அந்த இளைஞன் upper berthil ஏறி படுத்து கொண்டான் .. எதிரில் ஒரு இளம் வயது கணவனும் மனைவியும் அமைதியாக இவர்கள் பேசுவதை பார்த்து கொண்டிருந்தனர் இருவர் முகத்திலும் ஒரு விதமான மௌனம் , அவன் தன்னுடைய மனைவியிடம் சூட் கேஸ் சாவி எந்த bagla இருக்கு என்றான் .. தெரியாது நீங்கதான பூட்டுநிங்க என்ன கேட்டால் எனக்கு எப்படி தெரியும் என்று ஜன்னலில் வெளியே பார்த்து கொண்டே சொன்னால் .. எவ்ளோவ் திமிருடி உனக்கு என்று அவன் மனதில் தோன்றியது பொது இடம் என்பதால் எதுவும் பேசாமல் மற்ற bagilum தேடி கொண்டே இருந்தான் .. சிறிது நேரம் கழித்து அவள் சாவி உங்களோட laptop bagla இருக்குனு நினைக்கிறன் என்றால் ..
Laptop bagil சாவி இருந்தது .. அவளை முறைதான் தெரிஞ்சு வச்சுகிட்டே இவ்ளோவ் நேரம் சொல்லாம இருந்திருக்கிறாள் என்று நினைத்தான் ஊரிலிருந்து திரும்பியதும் இவளுக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைத்தான் .. அத்தைக்கு போன் போட்டு மாத்திரைய beduku கீழ வசிருகேனு சொல்லுங்க என்றால் .. ரொம்ப நடிகாதடி அதெல்லாம் அவங்களுக்கு தெரியும் என்றான் .. அவள் கோபத்துடன் எதுவும் பேசாமல் வெளியே பார்த்தல் .. ஏதாவது சாப்பிட வேணுமான்னு அவளிடம் கேட்டான் .. அவள் எதுவும் சொல்லாமல் வெளியே பார்த்து கொண்டே இருந்தால் .. அவன் கோபத்துடன் எழுந்து மேல் berthil ஏறி படுத்து கொண்டான் .. மற்றவர்களும் அவரவர் இடத்தில ஏறி படுத்து கொண்டனர் ...................................... ………………………………….
Middle berthil படுத்திருந்த அந்த சிறுவன் தன்னுடைய தந்தையிடம் கண்டிப்பா வாங்கி தரின்களா என்று மறுபடியும் கேட்டான் .. அவர் சரி என்று மறுபடியும் சொல்வதை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் . அவன் தன்னுடைய தந்தையிடம் 6 மாசமாக சைக்கிள் வாங்கிதர சொல்லி கேட்டு கொண்டிருக்கிறான் .. பக்கத்துக்கு வீட்டில் இருந்த சுரேஷ் இவனை விட 2 வயது பெரியவன் 6 மாசத்துக்கு முன்னாடி சைக்கிள் வாங்கினான் தினமும் மாலை அந்த தெருவை cycleile சுற்றி வருவான் .. அதை பார்த்ததிலிருந்து இவனுக்கும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று ஆசை வந்தது .. இவனுடைய கனவு எப்படியாவது சைக்கிள் வாங்கி மழை காலத்தில் ரோட்டில் தேங்கி இருக்கும் மழைநீர் மேல் சைக்கிளில் வேகமாக சென்று தண்ணீரை பீச்சி அடிக்க வேண்டும் என்பதுதான் அந்த கனவு .. தன்னுடைய கனவு நிறைவேற போவதை நினைத்து அந்த சிறுவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி .. அந்த கனவை அவன் மனதில் மறுபடியும் ஓடவிட்டான் .. அந்த கனவை கண்டுகொண்டே தூங்கிவிட்டான்...............................................
அந்த சிறுவனின் குறும்புகளை பார்த்து கொண்டிருந்த அந்த வயதானவரின் மனைவிக்கு தன்னுடைய மூத்த மகளின் குழந்தையின் நினைவு வந்தது ,
எல்லாருக்கும் முதல் குழந்தையோ பேரனோ பிறக்கும்போது அந்த சந்தோஷத்துக்கு எல்லையே இருக்காது ,தன்னை பாட்டி என்று அழைக்க ஒருவன் வந்து விட்டான் என்று மனதிற்குள் நெகிழ்ந்தால் ஆனால் அந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை .. அவளுடைய பேரனுக்கு பேச்சு வரவில்லை .. அதற்கு முன்பு வரை அவள் மகளின் மாமனார் மாமியாரும் அவளை தங்களுடைய மகளை போன்று நினைத்தனர் , வருடங்கள் நகர நகர அவர்கள் இவளுடைய மகளை வெறுக்க ஆரம்பித்தனர் , என்ன செய்தாலும் குத்தம் சொன்னார்கள் .. இப்பொழுது தன்னுடைய கடைசி பெண்ணுக்கு மூத்த பெண்ணை விட அதிக நகை செய்வது தெரிந்து அவர்கள் என்ன செய்வார்களோ என்று அஞ்சினால் .. தன்னுடைய மூத்த மகளுக்கு திருமணம் செய்யும்போது அவ்வளவு வசதி இல்லை ஆனால் இப்போலோது கொஞ்சம் பரவாஇல்லை மாபிள்ளையும் பெரிய இடம் அதனால் கொஞ்சம் அதிகமாக செய்ய ஒப்புகொண்டோம் .. தன்னுடைய மகளை அவர்கள் என்ன கொடுமை செய்கிறார்களோ எப்படியாவது தன்னுடைய மூத்த மகளுக்கும் இவளுக்கு செய்வதை போன்று செய்து விட வேண்டும் என்று நினைத்தால் .. நாளை காலை தன்னுடைய கணவரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்தால் . நாம இருக்கும்போதே செய்தால்தான் உண்டு என்று நினைதுகுண்டே உறங்கிவிட்டாள் ..... ………………………………………………………….
அந்த சிறுவனின் அம்மாவுக்கு இந்த வயதான தம்பதிகளை பார்த்ததும் தன்னுடைய அம்மா அப்பாவின் ஞாபகம் வந்தது .. 3 வருடங்கள் கழித்து இப்போலோதுதான் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறாள் .. என்னதான் புருஷன் வீட்ல சந்தோஷமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு அவங்களோட பிறந்த வீட்டுக்கு போறதுனா அது தனி சந்தோஷம் .. கல்யாணம் ஆகி 2 வருஷம் ஆனாலும் சரி 20 வருஷம் ஆனாலும் சரி பொண்ணுங்களுக்கு அவங்க பொறந்த வீட்டுக்கு போறப்ப அவங்களோட சின்ன வயசுக்கே போய்டுவாங்க .. தன்னோட கணவருடைய தந்தைக்கு உடம்பு சரி இல்லாததால் 3 வருஷமா பிறந்த வீடுகே போகல , இப்ப அண்ணன் குழந்தைங்க காது குத்துக்கு கண்டிப்பா வர சொன்ன்னால போயிடு இருக்கோம் .. அக்காலாம் நேத்தே வந்திருப்பா நான்தான் கடைசியா போறேன் என்ன பண்றது திருச்சி என்ன அவ்ளோவ் பக்கமா இருக்கு .. அப்பா அம்மா அண்ணன் அண்ணி அக்கா மாமா தம்பி அவங்களோட பசங்க இவங்கலாம் பாத்து எவ்ளோவ் நாளாச்சு .. சின்ன வயசுல ஒரே வீட்ல இருந்தோம் அப்ப அடிகடி சண்டை போட்டு கிட்டு பேசாம பல நாள் இருந்திருப்போம் ஆனால் இப்ப அவங்கள பாக்கணும் நிம்மதியா ஒரு நாள் பூரா பேசணும்னு எவ்ளோவ் ஆசையா இருக்கு ... அபலாம் வீட்ல current போயடுசுனா எல்லாரும் வீடு வாசல்ல உக்காந்து நிலா வெளிச்சத்துல உக்காந்து சாப்டது .. வண்டி கட்டிக்கிட்டு பக்கத்துக்கு ஊர்ல இருக்க குலதெய்வம் கோயிலுக்கு பொங்கல் வைக்க போனது .. தோட்டத்துல எல்லாரும் சேந்து மல்லி பூ பரிசது .. ஆத்துல குளுசது .. எவ்ளோவ் சந்தோஷமா இருந்தோம் .. நாளைக்கு காலைல அவங்களாம் பாக்க போறோம்னு நெனச்சு தன்னோட வயதே மறந்து குழந்தை மாதிரி சிரித்தால் .. அந்த பழைய நாட்களை நினைத்து கொண்டே தூங்கினால் ..... ………………………………………………………….
அந்த வயாதானவர்தான் முதல் முதலில் ஊரிலிருந்து trainil வந்ததை நினைத்து பார்த்தார் .. கிராமத்தில் பிழைக்க வழி இல்லாமல் , ட்ரெயினில் சென்னயில் துணி கடையில் வேளைக்கு வந்து சேர்ந்தேன் .. 8 வருஷம் அந்த கடைல இருந்து எல்லா வேலையும் கத்துகிட்டேன் .. அப்பறம் வீடு வீடா துணிய கொண்டு போய் வித்தேன் .. நடந்தே எவ்ளோவ் தூரம் போயிருக்கேன் இப்ப பக்கத்துக்கு தெருக்கு கூட கார்ல போறோம் .. அம்பத்தூர் பஸ் ஸ்டாப்ல ஒரு சின்ன கடைய வாடகைக்கு எடுக்கலாம்னு முடிவு பண்ணுனேன் .. அது வரைக்கும் சம்பாதிச்ச எல்லா பணத்தையும் குடுத்து அந்த கடைய வாடகைக்கு எடுத்தேன் , அம்பத்தூர் மக்கள் என்ன கை விடல கொஞ்சம் கொஞ்சமா முன்னேருனேன் .. இப்ப அம்பதுர்லையே என்னோட கடைதான் பெருசு .. ராஜா textiles அம்பதுற்கே ஒரு அடையாலமாச்சு .. அதை நினைக்கும்போதே அவர் முகத்தில் ஒரு பெருமிதம் .. மூத்த பொண்ணுக்கு கல்யாணம் முடுசுடேன் .. ரெண்டு பசங்களும் இப்ப கடைய பாதுகுறாங்க . கடைசி பொண்ணுக்கு மட்டும் கல்யாணம் முடுச்சிட்டா போதும் மறுபடியும் சொந்த ஊருக்கே போய் கடைசி காலத்த முடுசிடுவேன் .. கடைசி பொண்ணு கல்யாணத மட்டும் நல்லபடியா நடதிகோடு முருகா இதுக்குமேல நா என்னோட வாழ்க்கைல உங்கிட்ட வேற எதுவும் கேட்க மாட்டேன் என்று வேண்டிவிட்டு தூங்கினான்.............................................................
அந்த சிறுவனின் தந்தை மிகவும் குழப்பத்துடன் இருந்தார் . கடந்த இரண்டு வாரங்களாக யோசித்து கொண்டே இருக்கிறார் .. கடந்த 3 வருடமாக அவருடைய தந்தைக்கு உடல் நிலை மோசமாக உள்ளது இப்படியே போனால் இன்னும் ஒரு 3 மாசதுகுதான் முடியும் ஆபரேஷன் பண்ணி கட்டிய எடுத்தா இன்னும் சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் அதுக்கு அவர் உடம்பு தாங்குமான்னு தெரியல operationku 2 லட்சமாச்சு வேணும் .. யோசிச்சு சொல்லுங்க என்று டாக்டர் சொன்னார் . அதை கேட்டதிலிருந்து அவர் குழப்பத்திலே இருக்கிறார் .. வயசாகிடுச்சு இதுக்குமேல ஆபரேஷன் செஞ்சு நா என்ன பண்ண போறேன் இருக்குற வரைக்கும் இருந்துட்டு போறேன் நீ தேவ இல்லாம பணத்த வீணடிக்காத என்று அவருடைய தந்தை சொன்னது அவர் காதுகளில் கேட்டு கொண்டே இருந்தது .. சொந்த காரங்க நண்பர்கள் எல்லாரும் எங்க அப்பா சொன்ன மாதிரிதான் சொல்றாங்க .. ஆனால் ஆபரேஷன் செஞ்சா சில வருஷங்கள் நல்லா வால்றதுக்கு சான்ஸ் இருக்கு .. இரண்டு வாரங்களாக இரவு தூங்காமல் ஒரு முடிவு எடுக்க முடியாமல் யோசித்து கொண்டே இருந்தான் .. ஒரு வேலை அவர் இறந்த பின்பு ஆபரேஷன் செய்திருந்தால் அவர் நம்முடன் இருந்திருப்பார் நாம் தான் பணத்துக்காக கொன்று விட்டோமோ என்ற நினைப்பு நம் மனதுக்குள் வந்து விட்டால் அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து மீளவே முடியாது .. ஆபரேஷன் செய்து விடுவோம் நல்லபடியாக நடந்தால் அவர் என்னுடன் சில வருடங்கள் வாழ்வாரே .. தப்பாக ஏதாவது நடந்தாலும் நம்மால முடுஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சோம்னு ஒரு திருப்தி இருக்கும் . 2 லட்சம் ஆபீஸ் லோன் போட்டு வாங்கிக்கலாம் .. காசு எப்ப வேணும்னாலும் சம்பதுசுகலாம் இப்ப விட்டா எங்க அப்பாவோட நா மறுபடியும் வாழ முடியாது . ஒரே முடிவாக ஆபரேஷன் செய்து விடலாம் என்று முடிவு செய்தான் .. இரண்டு வாரம் கழித்து இன்றுதான் அவருக்கு தூக்கம் வந்தது நிம்மதியாக தூங்கினார் .........,.,..........................................................................
சைடில் இருந்த மேல் பெர்த்திலும் கீழ் பெர்த்திலும் அந்த இளம் தம்பதியினர் படுத்திருந்தனர் ... அவனுக்கு இன்னும் அவள் மேல் இருந்த கோபம் அடங்கவில்லை .. அவளை ஓங்கி அறைய வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது ..
அவனுடைய செல் போனிலிருந்து r u there? Nu மெசேஜ் செஞ்சான் .
Msg சவுண்ட் கேட்டு போனை எடுத்து பார்த்தல் ..Messaga தப்பா எனக்கு மாத்தி அமுச்சிடியா ? இந்த நேரத்துல எவளுக்கு r u there ? நு மெசேஜ் பண்ற என்று அவனுக்கு மெசேஜ் செய்தால் ..
அதை படித்த அவனுக்கு மேலும் கோபம் அதிகமானது இது மட்டும் public place இல்லாம வீடா இருந்துச்சுனா உன்ன அறைஞ்சிருப்பேன் என்று msg செய்தான் ...
உனக்கு வேற என்ன தெரியும் எப்பவும் நீ அடுச்சா வாங்கிகிடே இருப்பேனு நினைக்காத , பொண்டாட்டிய கை நீட்டி அடுச்சா வீரனு நெனப்பா ?. என்ன பிடிகலேனா எதுக்கு எனக்கு மெசேஜ் அனுப்புற என்று மெசேஜ் அனுப்பினால் ..
Oh அப்ப நீ என்ன திருப்பி அடிபியாடி அங்கேயே உன்ன கொன்றுவேன் , காலைலேயே என்கிட்டே வாங்கிருப்ப எங்க அப்பா அம்மா இருந்தனால தப்புசிட்ட , உனக்கு என்னடி அவ்ளோவ் திமிரு ? என்று மெசேஜ் செய்தான் ...
எனக்கு திமிரா இல்ல உனக்கா ?, உனக்குதான் பொம்பளைனா ஆம்பளைக்கு அடங்கி போனும்னு நெனப்பு .. Male shovanist.. எங்க அப்பா வீட்டுக்கு போனும்னு சொன்னது தப்பா ? என்று மெசேஜ் செய்தால் ..
ஆமாம் நா male shovenistdhaan.. போன மாசம்தான உங்க அப்பா வீட்டுக்கு போனோம் அதுக்குள்ள என்ன ?.. எனக்கு ஆபீஸ்ல வேலை இல்லன்னு நெனச்சியா ? என்று மெசேஜ் செய்தான் .. நானும்தான் ஆபீஸ்கு போறேன் ஆகஸ்ட் 15thla எந்த ஆபீஸ் இருக்கு , நா மட்டும் உங்க அப்பா அம்மாவை என்னோட அப்பா அம்மாவை நினைக்கிறன் ஆனா நீ அப்படி நினைக்க மாடிகிர .. லவ் பண்றப சொன்னதெல்லாம் மறந்துட்டியா ?.. என்று மெசேஜ் செய்தால் .
நா எதையும் மரகல , உனக்குதான் வேலைக்கு போறோம்னு திமிரு , அடுத்த மாசம் உங்க அப்பாவ பொய் பாத்தா என்ன ? என்று மெசேஜ் செய்தான் ..
உனக்கு இதெல்லாம் புரியாது பொண்ணா இருந்ததான் தெரியும் என்று மெசேஜ் செய்தால் ..
அவனுடைய போன் ரிங்க்டோன் ஒலித்தது அவனுடைய அப்பா போன் செய்திருந்தார் .. Train எறிடியா என்று கேட்டார் ? ஏறியாச்சு என்றான் .. சரி அவ கூட சண்ட போடாதடா கல்யாணம் ஆன புதுசுல பொண்ணுங்க அடிகடி அவங்க அப்பா வீட்டுக்கு poganumnu சொல்லத்தான் செய்வாங்க இவ்ளோவ் வருஷம் வேற ஒரு வீட்டுல வாழ்ந்துட்டு இப்ப இங்க வாழ்றது கஷ்டம்தான், நீதான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் , பொண்ணுங்க ரொம்ப sensitive, சண்ட போடாம ஒழுங்கா போயிடு வா, போய் சேந்தபுரம் போன் பண்ணு என்று சொல்லி விட்டு போனை கட் செய்தார் ..
யாரு போன்ல என்று ? அவள் மெசேஜ் செய்தால் ..
யாரா இருந்தா உனக்கென்ன? என்றான் .. சிறிது நேரம் கழித்து அப்பா போன் பண்ணார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..
என்ன பதிலே கானம் என்று மெசேஜ் செய்தான் .. Reply வராததால் .. போனில் இருந்த torch lightai அவள் முகத்தில் அடித்து பார்த்தான் முழித்து கொண்டுதான் இருந்தால் .. அவள் பார்த்ததும் போன் பிளாஷ் lightai off செய்தான் ..
சிறிது நேரம் கழித்து போன்ல என்ன சொன்னார் ? என்று மெசேஜ் செய்தால் .
உன்ன உங்க அப்பா வீட்டுலே விட்டுட்டு வர சொல்லிட்டார் என்று மெசேஜ் செய்தான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை..
மறுபடியும் phone lightai அடித்து பார்த்தான் அவள் அழுது கொண்டிருந்தால் ..
சும்மா சொன்னேன் உன்னோட சண்ட போடா வேணாம்னு சொன்னாரு என்று மெசேஜ் செய்தான் ... என்ன இப்ப உனக்கு பிடிக்க மாடிகிதுல லவ் பண்றப என்னலாம் சொன்ன இப்பதான் தெரியுது நீ என்னை லவ் பண்ணவே இல்லன்னு .. இப்பவும் சொல்றேன் நா உன்ன லவ் பண்றேன் ஆனா உனக்கு பிடிகலனா பரவா இல்ல , diverse பண்ணிட்டு வேற யாரையாச்சு கல்யாணம் பண்ணிக்கோ . என்று மெசேஜ் செய்தால் ..
சும்மதாண்டி சொன்னேன் இப்ப எதுக்கு இவ்ளோவ் scene போடுற , அழுது என்னோட மானத்த வாங்காத .. நான்தான் இப்ப உன்னோட அப்பா வீட்டுக்கு வரேன்ல .வேற என்ன உனக்கு பிரச்சன . என்று மெசேஜ் செய்தான் ..
அவளிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை ஆனால் அவள் அழுது கொண்டுதான் இருக்கிறாள் என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது ..
Sorry dont crynu type பண்ணி ஒரு பத்துவாட்டி மெசேஜ் செஞ்சான் .. அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை ..
Sorry இனிமேல் இந்த மாதிரி நடக்காது . உங்க அப்பவ பாக்க எப்ப வேணும்னாலும் போலாம் .. 7 ஜென்மதுளையும் உன்னையே நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா இப்படி அழுது மட்டும் என்ன சாவடிகாதடி வேணும்னா ஒருவாட்டி கன்னத்துல கூட அரஞ்சுகோ ..... i love u ... என்று மெசேஜ் செய்தான் ..
சிறிது நேரம் கழித்து OK என்று ஒரு மெசேஜ் அவளிடம் இருந்து வந்தது .. Ok na என்ன ? லவ் பண்றியா இல்லையான்னு சொல்றி என்று மெசேஜ் செய்தான் ...
அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை .. மறுபடியும் போன் lightai அவள் முகத்தில் அடிதான் அவனை பார்த்து கண்ணடித்து விட்டு சிரித்தால் சத்தமில்லாமல் i love u என்று வாயசைத்தால் , இவனும் சிரித்துவிட்டான் ... பக்கத்தில் upper berthil இருந்த அந்த இளைஞன் இறங்கி bath roomku சென்றான் .. அவன் இறங்குவதை பார்த்ததும் phone lightai off செய்து விட்டு தூங்குவது போல் நடித்தான் .. Ok மீதி காலைல நேர்ல பேசிக்கலாம் good night என்று மெசேஜ் செய்தான் .. good night என்று இவளும் மெசேஜ் செய்தால் .. இருவரும் மகிழ்ச்சியாக தூங்க தொடங்கினார்கள் ........... ……………………..
அந்த இளைஞன் முகத்தை கழுவி விட்டு கதவை திறந்து வெளியே பார்த்து கொண்டே வந்தான் .. தன்னுடைய போனை எடுத்து பார்த்தான் contacts il முதல் no. Amma என்று இருந்தது அதை பார்த்த உடன் அடக்க முடியாமல் கதறி அழுதான் இனி தினமும் போன் செய்து சாப்டியா எப்டி இருக்க என்று கேட்க அம்மா இல்லையே என்று துடித்தான் .. இன்று மதியம் அவனுடைய போனுக்கு அவனுடைய மாமா போன் செய்து அவனுடைய அம்மா மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக கூறினார் .. கேட்ட அடுத்த நொடி அவன் அதை தாங்க முடியாமல் மயக்கம் போட்டு விழுந்தான் ... அவனுடன் வேலை பார்க்கும் மற்றவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்பினர் .. நடந்தது கனவாக இருக்க வேண்டும் என நினைத்து கொண்டிருக்கும்போதே அவனுடைய மாமாவிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது அவனுடைய நண்பர் வாங்கி பேசினான் .. அவனுடைய மாமா சொன்னதை கேட்டு அவனுடைய நண்பனும் அதிர்ச்சி அடைந்தான் .. நட்பது கனவு இல்லை என்று உணர்ந்த அவன் இந்த உலகையே வெறுத்து அழுது துடித்தான் .. தன்னுடைய வயது 22 ஒரு companyil வேலை பார்க்கிறோம் என்று அவனுக்கு எதுவும் ஞாபகமில்லை அழுது துடித்து மயக்கம் அடைந்தான் .. அந்த companyin மேனேஜர் முயற்சியில் இந்த train ticketai வாங்கினார் .. இனி இந்த உலகில் எனக்காக கவலை பட யாருமில்லை என்று நினைத்தான் .. அழுது அழுது அவனது கண்ணீர் தீர்ந்தது .. உயிரோடு இருக்கும்போதே இதயத்தை வெளியே எடுக்கும் மரண வேதனயான தருணங்கள் .. இந்த உலகத்தில் காதல் கடவுள் என அனைத்தையும் விட தலை சிறந்தது அம்மா .. அவனுடைய அம்மாவுக்கு அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் ஆசை .. இப்பொழுதுதான் வேலைக்கு சேந்து ஒரு நல்ல நிலைமைக்கு வந்து அம்மாவையும் இங்கு கூட்டி வர வேண்டும் என நினைத்தான் .. Beachai காட்ட வேண்டும் சென்னையை சுற்றி காட்ட வேண்டும் என பல கனவுகள் கண்டான் .. இனி இந்த உலகத்தில் எனக்கென்று யார் இருக்கிறார் என்று நினைக்கும்போது அம்மாவை தன்னிடமிருந்து பிரித்த அந்த கடவுளை கொள்ள வேண்டும் இந்த trainil இருந்து கீழே குதித்து செத்து விட வேண்டும் என்று அவன் அழுது துடித்தான் . பக்கத்தில் இருந்த வரைக்கும் பெரிதாக தெரிய வில்ல ஆனால் இப்போலோது அம்மா இனி இல்லை அழுதால் ஆறுதல் சொல்லவும் ஆளில்லை வென்றால் பெருமிதம் கொள்ளவும் யாருமில்லை .. இனி யாருக்காக வாழ போகிறேன் ...
அம்மா உங்கள நா மறுபடியும் பாக்க முடியுமா எவ்ளோவ் தப்பு செஞ்சாலும் மன்னிசிருவியே , நீ சொல்லி கேட்காம செஞ்ச எந்த விஷயமும் நல்லபடியா முடுஞ்சதிள்ள ... எனக்கு உங்கள இவ்ளோவ் பிடிகும்னாச்சு உங்களுக்கு தெரியுமா .. உங்க கூட இருந்த வரைக்கும் நா ஒரு நாள் கூட பாசமா பேசுனதில்ல அப்படி நீ பேசுனா மொக்கைனு கூட சொல்லி இருக்கேன் .. இனி உன்னோட பேசவே முடியாதுள உன்ன கடைசியா ஒரு வாட்டி பாக்கணும் நா என்னோட கடமைய உனக்கு செஞ்சே ஆகணும் என்று கண்ணீர் விட்டு தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான் ....................................................................................................
அடுத்தநாள் காலையில் அனைத்து நாளிதழ்களின் தலைப்பு செய்திகளும் இதுதான் ..
"சென்னை TO மதுரை EXPRESSIL குண்டு வெடிப்பு 50 கும் மேற்பட்டவர்கள் பலி "
S6 பெட்டியில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாக எழுதி இறந்தது ... இந்த குண்டு வெடிப்பை செய்தது நாங்கள்தான் என்று ஒரு தீவிரவாத இயக்கம் மாருதட்டி கொண்டது .. அதில் அவர்களுக்கு என்ன பெருமை .. அதில் இறந்தவர்களில் முக்கால் வாசி மக்களுக்கு இப்படி ஒரு தீவிரவாத இயக்கம் இருபதே தெரியாது .. இவர்களை கொன்று அவர்கள் என்ன சாதித்துள்ளனர் இப்படிப்பட்ட ஒரு கேவலமான செயலை செய்து விட்டு அதை செய்தது தாம்தான் என்பது மன்னிக்க முடியாத குற்றம் .. அனைத்து கட்சியினரும் கண்டனம் மட்டும் தெரிவித்தனர் .. நாளிதழில் தலைப்பு செய்தியை படித்து பரிதாபப்பட்ட சிலரும் நாளிதழின் 4 வது பக்கத்தில் "பிரபல நடிகை திருப்பதியில் திடீர் கல்யாணம் " என்று போடிருபதை பார்த்து விட்டு இந்த செய்தியை மறந்துவிட்டு அந்த நடிகையின் செய்தியை பற்றி பேச தொடங்கிவிட்டனர் ... நடிகர் கமல் சொல்வதுபோல் இந்தியாவின் தேசிய நோய் உண்மையிலே மறதிதான்.
காவல்துறை சிலரை கைது செய்தது .. ஆனால் யார் மீதும் குற்றம் நிரூபிக்க படவில்லை .. இறந்தவர்கள் அனைவரும் எந்த தவறும் செய்யாத சாதாரண மக்கள் ... இதுவே ஒரு மினிஸ்டரோ கிரிக்கேடேரோ சினிமா ஸ்டாரோ அந்த குண்டு வெடிப்பில் இறந்திருந்தால் இந்தியாவே அதிர்ந்திருக்கும் மக்களும் கொதிபடைந்திருபார்கள் , எதிர் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக பல போராட்டங்களை நடத்தி இருக்கும் .. ஆனால் இறந்தது சாதாரன வெகு ஜன மக்கள்தானே .. அதில் இறந்த 50 உயிருக்கும் மதிப்பில்லை .. உயிர் என்பது சாதாரண மக்களுக்கும் சினிமா ஸ்டார்கும் கிரிக்கேடேற்கும் ministerku எல்லாத்துக்கும் பொதுதானே பிறகு ஏன் இந்த பாரபட்சம் .. தான் ஏன் இறந்தோம் என்று தெரியாமலே அந்த 50 உயிர்களும் இறந்துள்ளது .. அங்கு இறந்தது அந்த 40per மட்டுமல்ல அவர்குலடைய ஆசை , கனவு , லட்சியம் அவர்களையே நம்பி இருந்த குடும்பங்களும்தான் .. உயிர் என்பது அனைவருக்கு ஒன்றுதான் ... நாளை இதே நிலைமை இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும் , ஏற்கனவே நம்மை கொள்ள பல bacteriavum virusum சுதிகொண்டுள்ளது இது மட்டுமில்லாம இயற்கை அசம்பாவிதங்கள் வேறு இவர்கள் அனைவரிடமிருந்து தப்பித்தால் கொள்வதற்கு பெயர் தெரியாத பல தீவிரவாத கூடங்கள் இருக்கின்றன புதிதாக முளைக்கவும் செய்யும் ..
இப்படி நம்மை சுற்றி எங்கும் கொலை முயற்சி நடந்து கொண்டிருக்கும்போது நாம் ஏன் மற்றவர்கள் மீது பொறாமையோ கால்புனற்சியோ வளதுகொள்ள வேண்டும் …வாழ போகும் சிறு காலத்தை நிம்மதியாக வாழ்ந்து விட்டு செல்வோமே ...........................
                 கிஷோர் குமார்