Thursday 28 July 2011

பட்டு பாவாடை


அன்று மாலை 7 மணிக்கு மக்கள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து வேகமாக வெளியே வந்து கொண்டிருந்தனர் .. அங்கு ஆட்டோ காரர்கள் நின்று கொண்டு எங்க போகணும் sir, எங்க போகணும்மா என்று கையில் luggage உடன் வருபவர்களை கேட்டு கொண்டிருந்தார்கள் ... அந்த ரயில்வே ஸ்டேஷன்கு வெளியில் இருந்த மார்க்கெட்டில் வீட்டுக்கு செல்பவர்கள் காய் கறிகளை வாங்கி கொண்டிருந்தனர் ... அந்த தெருவின் இருபுறமும் காய்கறி கடைகளும் , சில நகை கடைகளும் புடவை கடைகளும் இருந்தன .. Ambika jewellerers கடைக்கு முன் ஒருவர் கோனிகளை விரித்து பர்சுகளை வரிசையாக அடுக்கி வைத்து விற்று கொண்டிருந்தார் ... இருவர் அந்த பர்சுகளை எடுத்து பாது கொண்டிருந்தனர் .. 35 ரூபாய்ல இருந்து 85 ருபாய் வரைக்கும் பர்சுங்க இருக்குனே .. இந்த பர்சை பாருங்கனே நல்லா ஒலைகும்னே .. ஜிப் எல்லாம் போய்டாதிள்ள.?. நல்லா ஒலைகும்னே நம்பி வாங்கிட்டு போலாம் .. சரி எவ்ளோவ் சொல்ற ?. 85 ரூபாய்னே .. ௭௫ ருபாய் வாங்கிகப்பா என்றார் .. இல்லனே கட்டுபடியாகாதுனே .. என்னப்பா இவ்ளோவ் கறாரா பேசுற .. இல்லனே ஒரு பரசு வித்தா எனக்கு 5 ரூபாய்தானே கிடைக்கும் .. சரி கடைசியா 80 ரூபாய்க்கு தரியா என்றார் .. சரி தான்கனே என்று கூறிவிட்டு அந்த பர்சை திறந்து அதில் ஒரு ரூபசி போடான் , என்னோடது கரை படாத கைனே இந்த ஒரு ருபாய் எப்பவும் இந்த பர்ஸ்ல இருந்து எடுகாதின்கனே எப்பவும் இந்த பர்ஸ்ல பணம் இருந்துகிட்டே இருக்கும் என்று கூறிவிட்டு பர்சை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிகொண்டான் .. இதை பார்த்து கொண்டிருந்தவர் சிரித்துகொண்டே இந்த பர்ஸ் எவ்ளோவ்பா என்றார் .. 35 ரூபாய்னே என்னனே சிரிகிரிங்க .. ஒன்னுமில்லப்பா நல்லா பேசுற எந்த ஊருப்பா .. குளித்தளைனே எப்படினே வெளி ஊர்னு கண்டுபுடுசிங்க .. உன்னோட பேச்சுலையே தெரியுதேபா என்று சொல்லிக்கொண்டே 50 ருபாய் எடுத்து நீட்டினார் ...
5 ருபாய் சில்ற இருக்கானு பாருன்கனே.. இல்லப்பா 50 ருபாய் நோட்டுதான் இருக்கு பரவால 10 ருபாய் கொடுப்பா போதும் என்றார் .. இல்லனே ஒரு நிமிஷம் இருந்கனே என்று கூறிவிட்டு பக்கத்தில் இருந்த வாழைபழ கடையில் சில்லறை வாங்கி கொண்டு வந்தான் .. அந்த பர்சில் ஒரு ருபாய் போட்டு விட்டு என்னோடது கரை படாத கைனே இத செலவு பன்னாதின்கனே உங்க பர்ஸ்ல எப்பவும் பணம் இருந்து கொண்டே இருக்கும் என்றான் .. உனக்கே ஒரு பர்சு வித்தா 5 ரூபாய்தான் கிடைக்கும்னு சொல்ற அப்பறம் எதுக்குப்பா இப்படி ஒரு ருபாய் செலவு பண்ற .. அது என்னோட மன த்ரிப்திகுனே நீங்க 5rubai கொடுத்ததும் நா வேணாம்னதுகு காரணம் நா என்னோட கைய கரைபடாம வச்சுக்கணும்னு நினைக்கிறன் அதான் இன்னிக்கு நீங்க 5 ருபாய் குடுத்து வாங்கிட அடுத்து வரவங்களும் 5 ருபாய் குடுபாங்கனு மனசு எதிர்ப்பாக ஆரம்பிச்சிரும் அதானே .வேணாம்னு சொன்னேன்..... சரிப்பா அப்பா முன்னாடி வித்தவர் கிட்ட 5 ருபாய் கம்மியா வாங்குனியே அப்பா அதுல உனக்கு நஷ்டம்தானபா என்று கேட்டார் .. ஆமானே நஷ்டம்தான் ஒரு வாரமா உடம்பு சரி இல்லாம கடையே போடல இன்னிக்குதான் போட்டேன் இன்னும் கொஞ்ச நாட்கள்ல மழை வேற ஆரம்பிச்சுரும் அதான் வந்தவரைக்கும் லாபம்னு வித்துட்டேன் .. மக்களுக்கு கடைக்காரங்க சொல்றத விட கொஞ்சமாவது கம்மியா வாங்குனாதான் அவங்களுக்கு நிம்மதி .. இத புருஞ்சு வச்சுக்கிட்டு கடைகாரங்களும் ஒரிஜினல் விளைய விட 20 ருபாய் ஏற்றி விகிறாங்க மக்களும் பேரம் பேசி 10 ருபாய் குறைத்து வாங்கிகிறாங்க அது மக்களுக்கும் நிம்மதி கடைகாரனுகும் லாபம்தான் அனால் எனக்கு அப்படி விற்பதற்கு மனசு வரலைனே அப்படி பொய் சொல்லி வித்தா என்னோட கை கரை பட்டுடும்னே என்று அவன் அப்பாவித்தனமாக பேசினான் ... அவர் சிரித்துகொண்டே சரிப்பா வரேன் என்று கூறி விட்டு நகர்ந்தார் .. இவன் எப்படி இந்த ஊர்ல போலைகபோறான் என்று மனதில் நினைத்துகொண்டே நடந்து சென்றான் ....
மணி 10 ஆனதும் பர்சுகளை எடுத்து கோணி பையில் போட்டு கொண்டு கிளம்பினான் .. வழியில் ஒரு கடையில் காராபூந்தி வாங்கிகொண்டு சென்றான் ..வீட்டுக்குள் சென்றதும் அவனுடைய மகள் ஓடி வந்து அவன் கையில் வைத்திருந்த காராபூந்தியை வாங்கி கொண்டால் .. அவன் தான் சம்பாரித்த பணத்தை தன்னுடைய மனைவியிடம் குடுத்து சுவாமி படத்தின் முன்பு வைக்க சொன்னான் .. அவனது மனைவி அவனுக்கு சாதம் எடுத்து வைத்தால் .. இன்னிக்கி கொடுத்த பணத்த நாளைக்கு மளிகை கடைல குடுத்துரு அவரும் எவ்வளவு நாளைக்குதான் பொறுமையா இருபாரு அவரு கேட்குற மாதிரி வச்சுக்க கூடாது என்றான் ... உங்களுக்கு உடம்பு சரியான உடனே பழனி முருகனுக்கு 500 ருபாய் முடுஞ்சு போடறேன்னு வேண்டிகிட்டேன் .. அதனால தினமும் வர காசுல 100 ரூபாய அதுல முடுஞ்சு போட்டுடறேன் இப்ப ரெண்டு துணி தச்சுகிட்டு இருக்கேன் அதா தச்சு குடுத்தா காசு கிடைக்கும் அதை வச்சு அவருக்கு குடுதடலாம் என்றால் .. மறுநாள் காலையில் கோணியை தூக்கி கொண்டு கடைக்கு சென்றான் .. இரவு 6 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது .. பர்சுகளை எடுத்து கோணிக்குள் வைத்துகொண்டு ஒதுங்கி நின்றான் .. மழை மேலும் அதிகமாக பெய்ய தொடங்கியது , மழை நிக்கிற மாதிரி தெரியல அதனால் அவன் ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்து தலைக்கு மாடி கொண்டு வீட்டுக்கு சென்றான் .. வீட்டில் அவனுடைய மகள் படித்து கொண்டிருந்தால் அவனை பார்த்த உடனே ஓடி வந்து என்ன இவ்ளோவ் சீக்கிரமா வந்துட்ட , எனக்கு ஏதும் வாங்கிகொண்டு வரலயான்னு கேட்டால் ?.. மழை பெயுதுல அதான் நாளைக்கு உனக்கு மைசூர் பாக்கு வாங்கி தரேன் இப்ப பொய் படி என்றான் .. துணி தைத்து கொண்டிருந்த அவனது மனைவியிடம் பணத்தை குடுத்து இன்னிக்கு இவ்ளோவ்தான் கெடச்சுது .. மழை இப்படியே பேஞ்சுகிட்டு இருந்தா என்ன பண்றதுன்னு தெரியல என்று கவலையுடன் உட்கார்ந்தான் ..
அவனது மகள் அவனிடம் வந்து தன்னுடைய பள்ளியில் நடந்தவற்றை சொல்லி கொண்டிருந்தால் .. பள்ளியின் ஆண்டு விழாவில் தான் டான்ஸ் ஆட போவதாக கூறி அவனுக்கு அவள் டான்ஸ் ஆடி காட்டினாள் .. அதை பார்த்து அவன் தன்னுடைய கவலையை மறந்து சிரித்தான் .. ஆடி முடித்ததும் நா எப்டி ஆடுறேன் நல்லா ஆடுறேனா என்றால் ? சூப்பரா டான்ஸ் ஆடறேன்னு சொன்னான் .. இதை கவனித அவனது மனைவி டான்ஸ்ல ஒன்னும் வேணாம் ஒழுங்கா படி அது போதும் என்றால் .. ஏன் அப்படி சொல்ற அவ நல்லாதான் டான்ஸ் ஆட்றா நீ பொய் உன்னோட வேலைய பாரு என்னோட பொண்ணு படிப்பு டான்ஸ் ரெண்டுத்துலயும் first வருவா என்று தன்னுடைய மகளின் தலை முடியை தடவி கொண்டே கூறினான் .. நல்லாதான் அடுரால் ஆனா அந்த டான்ஸ் ஆடும்போது பட்டு பாவாடை போட்டு கொண்டுதான் ஆடனுமாம் உங்கள வாங்கி தர முடியுமா என்று அவனை பார்த்து கேட்டால் .. அவனுடைய மகள் ஆமாம்பா அதை போட்டுகிட்டுதான் டான்ஸ் ஆடனுமாம் வாங்கி தாங்க என்றால் .. ஆண்டு விழா வர ஞாயற்று கிழமைதான அதுக்குள்ள எப்படியாவது வாங்கித்தரேன் என்றான் ... அவனுடைய மனைவி அது 300 ரூபாய்க்கு மேல இருக்கும் வீனா அவ மனசுல ஆசையா வளகாதிங்கனு சொன்னால் .. இன்னும் மூணு நாள் இருக்குல எப்படியாவது வாங்கிடலாம் என்றான் .. நீங்க என்ன வேணும்னாலும் பண்ணுங்க இன்னிக்கு காச நா பழனி முருகனுக்கு முடுஞ்சு போட்டுட்டேன் .. அதுல 500 ருபாய் முடுஞ்சு போட்டபரம் அவளுக்கு என்ன வேணும்னாலும் வாங்கி கொடுங்க என்றால் .. அடுத்தநாள் மழை பெய்ய வில்லை அனால் மேக மூட்டமாக இருந்தது வேலைக்கு சென்றவனிடம் அவனுடைய மகள் மறக்காம பட்டு பாவாடை வாங்கிட்டு வர சொன்னால் .. சரி நா பாத்துக்குறேன் நீ கவலை படாம schooluku போ என்று கூறி விட்டு கோணியை தூக்கி கொண்டு கிளம்பினான் ..
அன்று முழுவதும் மழை பெய்ததால் அவனால் ஒரு பர்சு கூட விற்க முடியவில்லை .அடுத்தநாள் மேக மூட்டமாக இருண்டது .மாலை 5 மணியளவில் ஒருவர் பைக்கில் முன்னாடி தன்னுடைய மகளை உட்கார வைத்து விட்டு அவர் பூ வாங்க சென்றார் .. அவள் சிவப்பு கலர்ல பட்டு பாவாடை போட்டிருந்தால் .. அந்த ட்ரஸில் அந்த குழந்தை மிகவும் அழகாக இருந்தால் .. தன் மகளுக்கும் அதே போன்று வாங்க வேண்டும்னு யோசித்தான் ... மாலை 6 மனியளவில் மழை பெய்ய தொடங்கியது ... பக்கத்தில் இருந்த துணி கடைக்கு சென்று பட்டு பாவாடை எவ்வளவு என்று கேட்டான் .. எந்த அளவில் வேணும் ? என்று கடைக்காரன் கேட்டான் .. இரண்டாவது படிக்கிற குழந்தைகுனு சொன்னான் .. நல்லதா எடுத்தா 350 ஆகும்னு சொன்னான் .. சரி நா நாளைக்கு வந்து வாங்கிக்கிறேன் என்று கூறி விட்டு வீட்டுக்கு சென்றான் .. வீட்டிற்குள் சென்றதும் அவள் ஓடி வந்து அவன் பட்டு பாவாடை வாங்கி கொண்டு வந்துள்ளான என்று பார்த்தல் .. அவன் கையில் எதுவும் இல்லாததை கண்டு அவளுடைய முகம் வாடியது .. நாளைக்கு வாங்கிட்டு வரேன் நீ பொய் தூங்கு என்று கூறினான் .. இன்று சம்பாதித்த 80 ரூபாயை அவன் அவனது மனைவியிடம் குடுக்காமல் அவனே வைத்து கொண்டான் .. நாளைக்கு எப்படியும் 4 பர்சையாவது விக்கணும் அந்த காச வச்சு அவளுக்கு பட்டு பாவாடை வாங்கி குடுக்கலாம் என்று முடிவு செய்தான் .. அடுத்தநாள் காலையில் அவனது குழந்தையிடம் இன்னிக்கு வீட்டுக்கு வரும்போது கண்டிப்பா வீட்டுல பட்டு பாவாடை இருக்கும் என்றான் .. அவனுடைய மகள் சந்தோஷமாக சிரித்துகொண்டே தன்னுடைய பையை எடுத்து கொண்டு பள்ளிக்கு ஓடினால் .. அவனும் தன்னுடைய கோணியை எடுத்து கொண்டு கிளம்பினான் .. மணி 11 இருக்கும் அவனது கையில் சிறிய மழை துளி விழுந்தது வானத்தை பார்த்தான் கருப்பு மேகங்கள் சூழ்ந்து இருந்தது ..
காலைல இருந்து ஒரு பர்சு கூட விற்கள மழை வந்தால் என்ன செய்வது என்று யோசித்து முடிக்கும் முன்பு மழை கொட்ட தொடங்கியது .. பர்சுகளை எடுத்து கோணியில் வைத்து விட்டு ஒதுங்கி நின்றான் .. 3 மணி நேரமாகியும் மழை நிற்க வில்லை .. தன்னுடைய மனைவி தான் தைத்து கொண்டிருக்கும் துணிக்கு இரண்டு நாளில் பணம் கிடைக்கும் என்று சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது .. அந்த பணத்தை வைத்து பட்டு பாவாடை வாங்கி கொள்ளலாம் பிறகு மளிகை கடை கச்றருக்கு பணம் குடுக்கலாம் என்று நினைத்து வீட்டிற்கு நடந்தான் .. வழியில் அந்த துணி கடையை பார்த்தான் திறந்திருந்தது .. மலையில் நனைதபடியே வீட்டுக்கு வேகமாக நடந்தான் .. வீட்டில் அவனது மனைவி துணி தைத்து கொண்டிருந்தால் .. துணி தைத்த பணம் எங்கே என்று கேட்டான் .. ஏன் கேக்குறிங்க ? பிளாஸ்டிக் கவர எடுத்து தலைல மாடிகாம ஏன் இப்படி நனைந்து கொண்டே வந்திங்க என்று கேட்டால் .. அதெல்லாம் விடு பணம் என்னாச்சு என்றான் .. காலையில்தான் மளிகை கடை காரரிடம் குடுத்ததாக சொன்னால் .. கோணியை கீழே போட்டு விட்டு அமைதியாக இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு கீழே பார்த்து கொண்டு நின்றான் .. எதுக்கு பணம் கேக்குறிங்க என்று கேட்டு கொண்டே துண்டை எடுத்து குடுத்தால் .. எப்படியாவது அவளுக்கு பட்டு பாவாடை வாங்கிடலாம்னு நினச்சேன் ஆனா இப்படி ஆகிடுச்சே என்றான் .. இதுக்குதான் நா அப்பவே அவ மனசுல ஆசையா வளகாதிங்கனு சொன்னேன் நீங்கதான் கேட்கல .. சரி விடுங்க அவள நா பாத்துக்குறேன் நீங்க சாப்டுங்க என்றால் .. இல்ல பசிகள என்று கூறிவிட்டு அவனுடைய வீடு வாசல் படியில் உட்கார்ந்தான் .. இடிகளுடனும் மின்னல்களுடனும் சேர்ந்து மழை வேகமாக பெய்து கொண்டு இருந்தது ...
எதிரில் இருந்த தென்னை மரத்தை சுற்றி இருந்த பள்ளத்தில் மழை நீர் தேங்க தொடங்கியது .. அதை வெறித்து பார்த்து கொண்டே தன்னுடைய கையாளாக தனத்தை நினைத்து வருந்தினான் .. இன்னும் மூன்று மணி நேரத்தில் தன்னுடைய மகள் வந்து விடுவாள் .. இன்று எப்படியும் நான் பட்டு பாவாடை வாங்கி வருவேன் என்று நினைத்து கொண்டு சந்தோஷமாக பள்ளிக்கு சென்றால் .. வீட்டிற்கு வந்து இல்லை என்று தெரிந்தால் அவள் எப்படி அழுவாள் என்று நினைத்தான் .. தான் சிறு வயதில் திருவிழா கடைகளில் பலூன் கேட்டு தன்னுடைய தந்தை வாங்கி தராதபோது தனக்கு எவ்வளவு வலித்தது இப்போலோது அந்த வழியை தன்னுடைய மகளுக்கும் குடுக்க போகிறேன் என்று நினைத்தான் .. கஷ்டப்பட்டு உழைக்கிற எல்லாமே அவளுக்காகத்தான் ஆனால் அவளுக்கு இந்த சின்ன சந்தோஷத்த கூட குடுக்க முடியலையே .. இதுக்கு யார் காரணம் ஒழுங்கா படுசிருந்தா பெரிய வேலைக்கு போகி இருக்கலாம் அவள் நினைத்ததெல்லாம் வாங்கி தந்திருக்கலாம் அனால் சின்ன வயசுலேயே தன்னுடைய தந்தை இறந்ததால் பள்ளியை விடவேண்டிய நிலைமை .. இந்த பாலா போன மழை ரெண்டு நாள் தள்ளி பெய்திருந்தால்கூட பணம் கிடைத்திருக்கும் .. இந்த கடவுள் தனக்கு மட்டும் ஏன் இப்படி செய்கிறான் என்று நினைத்து தன்னுடைய வீட்டிலிருந்த சாமி படத்தை முறைத்து பார்த்து கொண்டே இருந்தான் திடீரென்று அவனுடைய முகம் மாறியது .... அவனுடைய கண்களில் நீர் தேங்கியது அது அழுகையால் அல்ல ஆனந்த கண்ணீர் அங்கு அவன் கண்டது ...................................................................... தன்னுடைய மனைவி பழனி முருகனுக்கு துணியில் முடிந்து வைத்திருந்த பணம் .............. ……………………………………………….
-கிஷோர் குமார் .

“naan ketta kadhai”


                                                 
                             
Annaki monday valakampola endhuruchu thooka kalakathulaye kelambi bus standuku bikela ponen. Bika cycle standla vachutu bus standuku nadandhu pogumbodhu dhideernu inniku collegeku poganumanu thonuchu, sani nyaayiru leavela nalla veetla irundhutu Monday collegeku poradhu periya vali… adhu mattumillaama 30ruba selavu panni collegeku poi thoonguradha vida 30rubai ticketa vangitu vera engayavadhu pogalamnu thonuchu... Ennoda friendunguluku veliya pogalaamanu message senjen valakampola venamnu oru kaarnatha sonnaanunga.. Sari colleguke pogalamnu mudivu panni bus standla wait pannunen.. 62 vandhuchu kumbala irundhuchu adhanala yearala.. Andha timeku eppavume 62 kootamaadhan varum adhu enakum therium irundhalum gaaliya bus varumaanu paathu wait pannitu irundhen.. 70A trailer bus vandhuchu niraya peru irangunaanga.Adhu vandaloor zooku pora bus.. Oru murai ennoda friend zooku kooptan aana apa enaku poga virupamilladhanala na pogala.. Aana ipa konja naala zooku poganumnu thonuchu apa andha frienda kooptappa na kooptappa varalaila adhanala ippa naa varamatenu sonnan.. Nyayamana kobamdhan.. Nitchayama zoonu sonna matha friendsum varamaatanga adhanala inniku thaniya pogalamnu mudivu panni busla yeri utkandhu 30rubai ticket vaangunen. trafficnala rendu mani neram travel headseta maatikitu paatu ketukite vandhen. Zoodhan kadaisi stop busla irundhu irangi zooku nadandhu ponen.Entry fees 20 rubainu potu irundhuchu.. Oru vela zoo nalla illaina enna pandradhu pesaama sathyam theatrela 10rubai ticketla padamaachu paakalamnu yosichen.. Aanal ippa kelambi ponalum ticket kidaikaadhu adhanaala vera vali illaama 20rs katunen
Mani 10 irukum zoola kootame illa sila kaadhal jodigalum sila kudumbam mattumdhan vandhirundhaanga.. anga irundha hotella irundhu semaya vaasana aduchuchu.. Oru second saapidalaamnu thonuchu aana enkita avlow kaasu illa.. Hotela pathutu thirumbi nadaka aarambichaen.. Rendu pakamum marangal naduvula thaar roadu.. marangaloda nilal roadla vilundhirundhadhu adhanaala nadakumbodhu veyil adhigama theriyala.. Roadin iru pakamum utkarathuku vasadhiya cementlaye sofa madhiri senjirundhaanga.. Adhula utkaandhu dhoorathula irundha vilangugala silar paathukitu irundhaanga.. 30 32 vayadhu madhikathaka Oruvar dhoorathil edhayo paarthuvittu avarudaya dairyla edho eludhitu irundhaaru... Neram aaga aaga kadhal jodigalin kootam adhigarithukonde ponadhu angangu cemental amaithirundha sofakal anaithayum kadhal jodigale aakiramithirundhanar.. Veli oorgalilirundhu chennaiai sutri paarka varubavargalum Andhravil irundhu varubavargal mattum aarvathudan vilangugalayum paravaigalum paarthukondirundhanar.. Kadhal jodigal avarguladaya edhir kaalathai patri pesuvadharkum, silar nimmadhiyaga thoonguvadharku mattume vandhirundhanar.. Silar cyclegalilum,palligalil irundhu vandhulla siruvargal battery caril satham potukonde sutri paarthu kondirundhanar. zoovil nadandhe mukkal vaasi vilangugalai paarthen veyil adhigamanadhu, pasiyum eduka aarambithadhu, paartha varaikum podhumendru vandha valiyil thirumbinen... Kaalayil utkarndhirundha idathile avar ippolodhum utkarndhirundhaar,dairyil edho kavidhai eludhuvadhu pondru thondriyadhu..
Avaruku pakathil irundha innoru sofavil utkaandhu tiffen boxai thirandhu saapida thodanginen.. Naan avarai paarpadhai unarndha avar ennai thirumbi paarthaar naan veru pakam paarthuvittu saapitu kondirundhen.. Avar edhiril niraya marangalum, tharayil kaaindha kuchigal mattume irundhana.. Adhai paarthu vittu thannudaya dairyil edho eludhinaar.. Naan saapittu mudithu vittu water bottilai eduthen, avar ennidam boss konjam thanni tharingalaanu ketaaru nanum indhaanga endru avaridam kuduthen avar en arugil vandhu amarndhar.. Enna eludhiringa endru ketkalamendru thondriyadhu aanal avar moonjila aduchamadhiri edhavadhu solliduvaaronu nenachu silenta irundhuten.. Padichitu irukingalanu ketaaru ? Aama final year ece nu sonnen.. Inga epdi collega cut ah?nu ketaru.. Na sirichen.. Yeanu ketaru?. Chumma bore adichichu adhaan.. kashtapattu veetla samachu collegeku poga sonna neenga inga vandhu saaptutu vedika paathu kitu irukinganu dhoorathil irundha marathai paarthavaare ketaar.. Naan edhuvum solla mudiyaamal dhoorathil irundha marathai paarthu sirithen.. Ennapa anna universitya vida romba kashtamana kelvilam kekuranonu ketaaru?. onnum sollamudiyaama dhoorathil irundha marangalai paarthu konde sirichen.. Naanum engineeringdhaan paduchen csc nu sonnaru .. Arrier irukanu ketaru ? Illanu sonnen.. Parava illaye 10 15nu solluvenu edhir pathen endrar.. Collegela romba bore adikudhu adhaan inga vandhenu sonnen...


Bore adichaa ingayapa varuva.. Inga varavanga onnu friendungaloda varuvaanga illa anga paarunu pakathula utkandhirundha kadhal jodiya kaati andha madhiri varuvaanga ne ennapa thaniya vandhirukanu ketaaru? Chinna vayasula vandhadhu adhukapuram ipadhan inga varen, pudhusa release aana ella padathayum paathuten adhan vera vali illama inga vandhenu sonnen.. Ipa konjam dheiryam vandhiduchu enna sir kavidhai eludhiringala kaalaila irundhu edho dairyla eludhiringanu ketan.. Avar enna paathu edhuvum sollama sirichaaru.. Adhu enna sir dhoorathula irukka andha marangala paathuttu paathuttu eludhuringanu ketan.. Ippa avar enna madhiriye marangala paathu sirichaaru enna sir ippa naa romba kashtamaana kelviya ketutan polanu ketan.. Avar sirichikitae indha sirippu mattum illaina nama ellam pala questionku enna badhil solluvomnu yosikkave mudiyalanu sonnar..Adhuvum correctudhan endren.Pakathil irundha kadhal jodigal sathamaga sirithu pesikondirundhanar adhai ketu andha pakkam thirumbi paarthen.Ivangalalam paatha ennapa thonudhunu ketaaru?. Kadupa iruku sir, inga Kudumbathoda varubavargaloda kootam kammiyanadhuku ivangadhan mukkiyamana karnam endren.. Edhukupa ivlow gaandu love failure ah? Lighta dhaadi kooda vachiruka endraar.. Adhellam onnumilla sir ungaluku idhellam paatha enna sir thonudhu.. Naanum konja varushathuku munnadi appadithaanpa utkaandhirundhen..Oh apadiya sari adha vidunga anga dhoorathula enna sir paakuringa,unmaya sollanumna indha idam avlow alagaa kooda illaye enna andha dairyla eludhuringanu ketten.

Indha idam alaga illanu unaku thonudhu aana enaku idhu romba alaga theriyudhu, silaruku asina pudikum silaruku trishava pudikum andha madhiridhampa ovvoru manushanukum ovvoru feelings.. Avar sonna dialogue romba mokkaya irundhuchu idhula Sms padathoda dialogue veranu enaku thonuchu.. Work pandringalaanu keten? Aama pakathula perungalathurla oru software companyla work pandradha sonnaru.. Sari apadi ennadhan sir paakuringanu keten. Adha vidupa adhellam sonna unaku romba mokkaya irukum aparam unaku collegeke poi irukalamnu thonumnu sonnaru.. Chumma sollunga sir enaku time passa irukumla?. Unnoda bodhaiku naa oorgaavanu solli siruchittu onnumillapa chumma eppayavadhu romba bore aducha inga varuven indha idathula utkandhu palaya ninaivugala yosichutu irupenu sonnaru.. Oh love matteranu ketan.. Aamanu sirichikite sonnaru.. Oh apa kadhal kavidhaidhan eludhuringalanu ketan.. Ha ha ha adhellam illanu sonnaru.. Aparam collegelaye aaramichutingalanu ketan?. Illapa naa velaiku sendha companyla avalum work panna, andha companyla rende ponnungadhan, adhula oru ponnu alaga irundha innuma ivala companyla correct pannaama irupanunganu nenachen.. Irundhalum ava nadandhu pogumbodhu thirumbirukum bodhellam cha konjam munnadiye companyla sendhirundha namaku kedachirukumenu thonuchu.. Konja naaluku aparamdhan therinjudhu ava innum commit aagalanu.. First konja naal ava senior staffnala enkita sariya pesula aparam avalum nalla pesa aarambicha......

Irundhalum avaloda phone no. Vangurathuku naa romba kashta patten.. Ava kitta eppadi phone no. Ketkalaamnu pala vidhamaa yosichu pathen aana ketkarathuku dheiryam varala.. Aparam oru naal dheiryama ava phone no. Ennanu ketten ava adhuku ennoda no. Ungakitta illayaa?. unga no. Enkita irukenu sollitu oru missed call thandha. apparam enna phone no. Kedachiruchu idhukapuram sollava venum adutha 6 masathula love panna aarambichutom.. Adhu epdi sir?.. Romba easypaa ponnoda phone no.rum ava msg booster mattum potirundha podhum.. Naama enna sonnalum nambuvanga.. Apadiye vara forward msgellam konjam kalandhu feelinga pesuna endha ponnayum easya love panna vachuralam.. Indha kalathula kaadhal aarambikirathuku kaarnamun phonedhan mudiyarathuku karnamun phone dhan.. Podhuva soldringalaa illa personal experience ah?nu ketten.. Avar rendumdhanu sonnaaru. Love pandrathuku munnadi ava kitta irundhu msg vandhaa udane reply pannitudhaan maru velaya paapom aanal Love panna aarambichapuram msgku reply pandra aarvam koranjudum adhu apadiye love failurela kondu poi vittudum endraar. Ha ha researche pannirupinga pola endru sirithukonde sonnen... Ha ha ya ya Love panna aarambichapuram ovvoru saturdayum office half dayla mudunjapuram yaarukum theriyaama indha zooku vandhuduvom ivangula madhiridhaan naangalum utkaandhu irundhom adhu ennoda vasandha kaala vaalkaipaa adha nenachudhan inga vandhu apa naanga pesunadha ellam yosichu yosichu eludhikitu iruken. Aduthavaati inga varumbodhu idhellam paduchupaatha sandhoshama irukum...
Oh ippa yean sir thaniya vandhirukinga? Ponnu veetla therunjuruchaanu ketten.. Adhellam illapa phonaala ennoda kaadhalum mudunjuruchu.. Oh apa munnadi neenga sonnadhu unga kadhaithaanaa neenga edho podhuvaa sonninganu nenachen.. Apa sonnadhu podhuvaathaan sonnen endru koori vittu dhoorathil irundha marangalai paarthaar... Avarudaya mugathil ivvalavu neram irundha siripu maraindhu kangalai surukki paarthaar.. Ennaachu sir pirinjutingala?. Endru ketten.. Illapa naalu varushathuku munnadi.... ippavum nalla nyabagamiruku kalaila officeku ponavudane ava vandhutalanu pathen varala phone panni pathen switch offnu vandhuchu.. Ennoda friendu enkita vandhu nethu accidentla ava irandhutaa adhanaala inniku officela ellorum ava veetuku pogirukanganu sonnaan.. Thondai adaithadhu avan pesuvadhu enaku ketkala kannilirundhu neer vara thodangiyadhu mayangi keela vila ponen enna en friend thaangi puduchu ennaachuda nee yenda ivlo feel pandra ennachuda unaku endran.. Onnumillanu sollitu bath roomkulla odunen evlow neram aludhenu enake theriyala.. Veliya vandhu bika eduthukitu vegama otitu ponen enga poradhunu theriyama aludhukonde vegama ponen.. Naanga love pannadhu enga officela yaarukum theriyaadhu.... sila vaarangal kalichu vaalkayai vaala pidikamal parentskaaga officeku ponappa ava phonela pesikite railway lina cross pannumbodhu accident aagiduchu adhuladhaan irandhutadha sonnaanga.. Adhai ketta enaku nadunga thodangiyadhu kutra unarchiyil....
Eppavum saaindhiram veetuku poravarikum ennoda phonela pesikitaedhan ava povaa.. Annakum appadidhaan pesitu irundha dhideernu gora goranu satham ketuchu aparam phone cut aagiduchu..marubadium phone senjapa switch offnu vandhuchu.. Charge illama switch off aagiduchunu nenachu naamum vittuten.. Aanal aparamdhaan therinjuchu andha accidentuku naanum oru vagaila kaarnamnu.... Sila nodigal edhuvum pesaamal dhoorathil paarthu konde irundhaar.. Ennai paarthu marubadium palaya siripudan Idhellam naa yean ungita soldranu yosikirala.. Munbu ennidam irundha siripu ippoludhu illai amaidhyaaga avarai paarthu kondu irundhen.... Enga kadhal vishayam enga rendu perayum thavira indha paarkuku vara silaruku venumna therinjirukalam enga vishayatha ennala office friendunga kitayum solla mudiyadhu.. Aanal idha yaarkitayachu sonna konjam nimmadhiya irukumnu thonuchu adhaan unkita sonnen endrar.. ennapa romba mokka pottutananu ketaru.. Illaingra madhiri thalaiya asachu kashtapattu sirichen.. Avarudaya phone ringtone adithadhu eduthu pesiya avar sorry pa urgent byenu sollitu kelambitaar.. Naa angaye utkaandhu dhoorathula irundha marangala paathukitu irundhen.. College mudiyira neramanadhu busil yeari ambathuruku vandhu iranginen.. Eppavum busil irundhu irangi bikil veedu varaikum paatu ketu konde selven……… andru mudhal busai vittu irangiyadhum bikil sellumbodhu head setai kalatri vittu sella thodanginen..........................  naa collegela edhaavadhu oru nalla vishayatha therunjukitanaanu yosichu paathen, naa anga kathukitadhu edhuvume nalla vishayamilla…….. black boardum chock-piecum mattumdhaan vaalkaya adhayum thaandi oru alagaana, asingamaana, aacharyamaana, sogamaana, sandhoshamaana pala ulagamiruku……. Andha ulagatha collegela kathuka mudiyaadhu…
                                                                       -kishore kumar

Saturday 23 July 2011

Hero honda splender


அன்று Hero honda splenderil அசினுடன் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது என்னுடைய போன் ringtone அடிகின்ற சத்தம் கேட்பது போன்று தோணியது,தூக்கத்தில் இருந்து விழித்த நான் போனை தேடினேன் .. ஒரு வழியாக கண்டுபிடித்து எடுத்து பார்த்த போது என்னுடைய சித்தப்பாவின் no. Attend பண்ணி சொல்லுங்க சித்தப்பா என்ன இந்த நேரத்துல பண்ணி இருகிங்கனு கேட்டேன் .. எதிர்முனையில் பேசியது என்னுடைய சித்தி அழுது கொண்டே அவருக்கு heart attack, r.k. Hospitaluku போய்டு இருக்கோம் , நீ உடனே கிளம்பி வானு சொன்னாங்க .. சரி சித்தி நா உடனே வரேன் இப்ப எப்டி இருகாரு என்று கேட்டேன் ?.. மயக்கமாதான் இருக்காருப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்கு நீ உடனே வாப்பா... சரி நீங்க பயபடாதிங்க நா உடனே வரேன் என்று கூறி விட்டு கிளம்பினேன் .... அந்த நேரத்தில் பஸ் எதுவும் இல்லை ஆட்டோவில் சென்றேன் .. Hospitalil சித்தி மட்டும் அழுது கொண்டே யாரிடமோ போனில் பேசி கொண்டிருந்தாங்க என்ன பார்த்த அவர் என்னிடம் டாக்டர் ஏதோ ஆபரேஷன் பண்ணனும்னு சொல்றாங்கப்பா எனக்கு ரொம்ப பயமா இருக்குப்பா நீ டாக்டர்ட ஒரு முறை பேசுபானு சொன்னாங்க ......
சிதப்பாவ i.c.u. வில் வைத்து treatement செய்து கொண்டிருந்தனர் .. நீங்க பயபடாந்திங்க ஒன்னும் பிரச்சன இல்ல எப்டி ஆச்சு என்றேன் ?.. தூங்கிட்டுதான் இருந்தாரு திடீர்னு என்ன எழுப்பி உனக்கு போன் பண்ண சொன்னாரு என்னாச்சுனு கேகரதுக்குள்ள அப்படியே மயக்கம்போட்டு விளுந்துடாறு .. சரி ராணிகிட்ட சொல்லிடிங்கள ?.. இப்ப அவ கிட்டதான் பேசுனேன் அவ புருஷன் நைட்-ஷிப்ட் போயிருகாரம் அவரை கூட்டி கொண்டு வரேன்னு சொன்னா .. சரி டாக்டர் ரூம் எங்கனு கேட்டு அவருடைய ரூமுக்கு சென்றேன் .. இப்ப நார்மல் ஆகிட்டாரு ஒரு mild heart attackdhan ஆனா இன்னொரு வாடி வந்துச்சுனா கஷ்டம்னு சொன்னாரு , ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிட்டா பிரச்சன இல்லன்னு சொன்னாரு ..
ஆபரேஷன் பண்ணிரலாம் டாக்டர் அதுக்கு எவ்ளோவ் செலவாகும் ?.. ஒரு 2 and half lakh ஆகும் எதுக்கும் நீங்க அவரோட wife கிட்டையும் daughter கிட்டையும் கேட்டு சொல்லுங்க என்றார் .. என் சித்தியிடம் இதை கூறியபோது , ஆபரேஷன் பண்ணிடலாம் ஊர்ல இருக்க அந்த நிலத்த அடகு வச்சா ரெண்டரை லட்சம் கெடைக்கும்னு சொன்னாங்க .. கொஞ்சம் weaka இருகாரு அதனால ஒரு ரெண்டு நாள் கழித்து ஆபரேஷன் வச்சுக்கலாம் நு டாக்டர் சொன்னாரு ... evening wardku ஷிப்ட் பண்ணாங்க கொஞ்ச நேரத்துல ராணியும் அவளோட புருஷனும் வந்தாங்க .. கண் விழித்த சித்தப்பா டாக்டர் என்ன சொல்றாரு என்றார் .. ஒண்ணுமில்ல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணா சரியாகிடும் என்றேன் .. கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு ராணியின் கணவன் ராணியை மட்டும் இங்கே இருக்க சொல்லிவிட்டு கிளம்பினான் .. எங்க சித்தப்பாவுக்கும் ராணியின் கணவருக்கும் கொஞ்சம் ஒத்துவராது அதான் ... என்ன சித்தபாவ பாத்துக்க சொல்லிட்டு சித்தியும் ராணியும் சொந்த ஊர்ல இருக்க நிலத்த அடகு வைகருத்துகாக ஊருக்கு கிளம்பி போனாங்க ....... சித்தப்பா தூங்கிட்டு இருந்தாரு ஜன்னல் வழியா வெளிய வேடிக்கை பாத்துகிட்டு இருந்தேன் .. Hospitalku பக்கதுல இருந்த வீட்ல splendor bike நின்னு கிட்டு இருந்துச்சு ...................... .........................................................................................எங்கப்பாவும் splendor bikedhan வச்சிருந்தாரு .. தினமும் ஸ்கூல் முடுஞ்சு வந்த உடனே அந்த பைக்ல ஏறி ஒக்காந்து விளையாடறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விளையாட்டு .. என்ன பாக்க வரும்போதெல்லாம் என்னோட சித்தப்பா ஒரு 5star choclate வாங்கிட்டு வருவாரு ..போகும்போது என்னோட பாக்கெட்ல பணம் வைப்பாறு ... அந்த வயசுல எல்லார போல நானும் ஸ்சூலு வீட்டுக்கு வந்த உடனே பைக்ல விளையாடுன்னு எதை பத்தியும் யோசிக்காம tension இல்லாத வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்தேன் .....
இன்னமும் நல்லா ஞாபகம் இருக்கு அன்னக்கி schoola first period தமிழ் , என்னோட சித்தப்பா classuku வந்து தமிழ் டீசர்ட ஏதோ சொன்னாரு . அப்பறம் என்ன சித்தப்பா வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு .. எங்க போறோம்னு கேட்டதுக்கு என்னோட சித்தப்பா ஒண்ணுமே சொல்லாம வந்தாரு .. அங்க என்னோட வீட்ல ஒரே கூட்டமா இருந்துச்சு .. என்னோட மனசுக்குள்ள ஏதோ ஒரு விதமான பயம் வந்துச்சு .. என்னாச்சு சித்தப்பான்னு கேட்டேன் .. என்னுடைய சித்தப்பா அழுகையை அடக்க முடியாமல் என்னை கட்டி பிடித்து அளதொடன்கினார் ...... என்னோட அப்பாவும் அம்மாவும் காலைல officeku பைக்ல போற வழில accidentaye அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க ...... ஒரு நாளில் என்னுடைய வாழ்கையே சுனாமி அடுச்ச மாதிரி மாறி போனது ...... அடுத்த மாதம் என்னுடைய சித்தப்பா என்னை school hostelil சேர்த்து விட்டார் .. ஊரில் இருந்த அனைவரும் என்னுடைய சித்தப்பாவை என்னை அவர் வீட்டில் வைதுகொல்லாமல் hostelil சேர்த்து விட்டதை கண்டு கடுமையாக திட்டினார்கள் ........ அனால் என்மீது அவருக்குள்ள பாசத்தில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை ... அவர் செய்தது சரிதான் என்னுடைய சித்தப்பாவுக்கு என்னை அவருடன் வைத்துகொள்ள விருபமிருந்தாலும் அவருடைய மனைவியும் குழந்தைகளும் விரும்பமாட்டார்கள் .. அவரால் 24 மணி நேரமும் என்னுடன் இருக்க முடியாது .. என்னை சித்தியோ மற்றவர்களோ கொடுமை படுத்தி விட வாய்ப்புள்ளது அதனால்தான் hostelil சேர்த்து விட்டார் அதுதான் எனக்கு நல்லது என்று அவர் நினைத்தார் . ஒவ்வொரு வாரமும் அவர் என்னை hostelil பார்க்க வருவார் போகும்போது என்னுடைய பாக்கெட்டில் பணம் வைத்து விட்டு செல்வார் ... அந்த accidentil அந்த splendor bikum நொறுங்கிப்போனது ... Hostelil நான் யாரிடமும் அதிகமாக பேச வில்லை அழுது கொண்டே இருந்தேன் .. ஒரு மாதத்தில் என் அழுகை நின்றது மற்றவர்களை போல இயல்பாக மாறினேன் ..
சின்ன வயதிலிருந்து இப்ப வரைக்கும் splendor bika பாத்தாலே எனக்கு என்னோட அப்பா அம்மாவும் நாங்க சந்தோஷமா இருந்ததுதான் ஞாபகத்துக்கு வரும் .. பெருசான உடனே என்னோட சொந்த காசுல splendor bike வாங்கனும்னு ஆசை பட்டேன் ... கேகுரவன்களுக்கு இதென்னட சின்னபுள்ள தனமா இருக்கு splendor bike மேலபோய் செண்டிமென்ட்னு தோணும் .. இந்த உலகத்துல எல்லாருக்கும் செண்டிமேண்டிருக்கு .. நம்ம frienduko தெருஞ்சவருக்கோ ஒரு கஷ்டம்னா நாம அவனுக்காக வருதபடலாம் ஆனா உண்மையான கஷ்டம் அவனுக்குதான் தெரியும் , செண்டிமெண்டும் அந்த மாதிரிதான் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னுதுல செண்டிமேண்டிருகும் அது அவங்குளுக்கு மட்டும்தான் புரியும் ............ கடவுள் இருக்காருன்னு சொல்றவன்ல இருந்து கடவுள் இல்லன்னு சொல்றவனுகும் கடவுள் இருகார இல்லையான்னு கேட்டா தெரியலன்னு சொல்றவன் வரைக்கும் எல்லாருக்கும் செண்டிமெண்ட் இருக்கும் ஆனா அந்த செண்டிமெண்ட் ஒவ்வொருத்தனுக்கும் வேறுபடும் ........... அந்த மாதிரி என்னோட சின்ன வயசுல இருந்து splender bike மேல ஒரு செண்டிமெண்ட் .....News paperla 2000rubai குடுத்துட்டு பைக்க எடுத்துட்டு போங்க மீதிய மாசம் மாசம் கட்டலாம்னு போட்டிருக்கும் .. வேளைக்கு சேந்து மோத மாச சம்பளத்த எடுத்துகிட்டு கடைல போய் கேட்டேன் .. அவங்க சூரிட்டி வேணும் வேளைக்கு சேந்து ஒரு 3 வருஷமாவது ஆகணும்னு அப்பதான் e.m.i.poda முடயும்னு சொன்னாங்க ... இதெல்லாம் வேலைக்காகாது என்று முடிவு செய்து மாதம் மாதம் 4000rubai பாங்கில் போட்டு வைத்தேன் ... இதுவரைக்கும் ஒரு 44000 சேது வச்சிட்டேன் .. அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் என்னோட பைக்க வாங்கிடுவேன் என்று நினைக்கும்போது என்னை அறியாமல் உதடோரத்தில் ஒரு சிறிய புன்னகை ..... அடுத்தநாள் காலையில் சித்தப்பாவும் நானும் பேசி கொண்டிருந்தோம் அப்பொழுது சித்தியிடம் இருந்து போன் வந்தது ......
போனை எடுத்த உடன் சித்தப்பா இப்ப எப்படி இருக்காருன்னு கேட்டாங்க .. நல்லா இருகாரு சித்தி காசு ரெடி ஆகிடுச்சா டாக்டர் இன்னிக்கு evening ஆபரேஷன் பண்ணிடலாம்னு சொல்றாரு என்றேன் ... நம்ம அவசரத்துக்கு எதுவும் நடக்க மாட்டிக்குது அடகு வச்சா ஒன்ற லட்சத்துக்கு மேல கிடைக்காதுன்னு சொல்றாங்கபா .. ராணியோட புருஷன் 50000 ரெடி பண்ணி தரேன்னு சொல்றாரு .. அப்பகூட இன்னும் 50000 வேணும் .. அதான் பேசாம நிலைத்த விதுரலாம்னு பாக்குறேன் .. இப்ப ஒருத்தர்கிட்ட பணம் கேட்க போறோம் பணம் கிடைகலேன நிலத்த விதுர வேண்டியதுதான் .. நா எப்படியும் பணம் கொண்டு வந்துருவேன் நீ இன்னக்கி eveninge ஆபரேஷன் பண்ணலாம்னு டாக்டர்ட சொல்லுபான்னு சொன்னாங்க .. சித்தி சொல்ல சொல்ல நான் என்னிடம் 50000 இருக்குனு சொல்லலாமா வேண்டாமான்னு யோசிசிகிட்டே இருந்தேன் .. கடைசியில் சொல்லாமலே சரி சித்தி சீக்கிரம் வாங்க என்று சொல்லி விட்டு போனை கட் செய்தேன் ... சித்தப்பா உன்னோட சித்தி என்ன சொல்றா என்றார் ?...ஒண்ணுமில்ல சித்தப்பா பணம் ரெடி ஆகிடுசான் கிளம்பி வராங்கனு சொன்னேன் ... என்ன இந்த நெலமைக்கு கொண்டு வந்த சித்தப்பாக்கு பணம் குடுக்காம இவளா சுயநலமா இருக்கோமேன்னு தோனுச்சு .. எவ்ளோவோ பிரச்சனை இருந்த போதும் ராணியின் கணவர் 50000rubai தரேன்னு சொல்லி இருகாரு அனால் நா இவளா கேவலமா இருகநேனு தோனுச்சு .. எங்க சித்தப்பாவையே ஒரு நிமிஷம் பாத்துகிட்டு இருந்தேன் ... ரூமை விட்டு வெளிய வந்து சித்திக்கு போன் பண்ணி நா 50000rubai ரெடி பண்ணிட்டேன் நீங்க நிலத்த விக்கவேண்டாம்னு சொன்னேன் .. சித்தி ரூம்க்கு பணத்தோட வந்தாங்க .. அவங்க வந்த பிறகு naa பாங்க்ல போய் பணத்த எடுக்க போனேன் .. பந்த எடுத்துட்டு ரூம்க்கு போய் சித்தியிடம் கொடுத்தேன் அதற்குள் சிதபவிடம் சித்தி எல்லாத்தையும் சொல்லிடாங்க ........................
சித்தியும் ராணியும் பணத்தை கட்டுவதற்காக கீழே சென்றனர் ... என்னுடைய சித்தப்பா என்னை பார்த்து என்னால உனக்கு ரொம்ப கஷ்டமல என்றார்? ..... இவ்ளோவ் வருஷமா நீங்க என்னோட பாக்கெட்ல பணத்த வச்சிங்க இப்ப இது என்னோட முறை என்றேன் .. அவர் என் தலையில் கை வைத்து நா உன்ன hostela செத்து படிக்க வச்சேன்னு உனக்கு கோவமிள்ளயானு கேட்டார் ... நான் இல்லை என்று தலையாட்டினேன் .. நா உன்னோட நல்லதுகாகதான் அப்படி பண்ணுனேன் என்று சொன்னார் ... எனக்கு தெரியும் சித்தப்பா நீங்க எதையும் யோசிக்காம ரெஸ்ட் எடுங்க என்றேன் ... என் கன்னத்தை தட்டி குடுத்தார் ... ஆபரேஷன் நல்லபடியாக முடிந்தது ... அடுத்தநாள் என்னுடைய சித்தப்பா நீ officeku நிறைய லீவ் எடுத்துட்ட இப்பத்சன் நாச நல்லாகிடேன்ல நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து ஒழுங்கா office போ.. வீட்டுக்கு நா போய்கிரேன் நீ கிளம்பு என்றார் .. சரி கிளம்புறேன் பாது கூட்டிட்டு போங்க சித்தி என்று கூறி விட்டு கிளம்பினேன் .... Hospitaluku பக்கத்திலிருந்த வீட்டில் இருந்த splender bikai ஒருவர் துடைத்து கொண்டிருந்தார் ............ அந்த baikaiye சில நொடிகள் உற்று பார்த்து கொண்டிருந்தேன் நான் பார்பதை கவனித்த துடைத்து கொண்டிருந்தவர் என்ன? என்பது போல் தலையாட்டினார் நான் சாரி ஒண்ணுமில்ல என்று கூறிவிட்டு திரும்பினேன் ..... .......எனக்கே தெரியாமல் என்னுடைய உதடோரத்தில் ஒரு சிறிய புன்னகையுடன் நடக்க தொடங்கினேன் .................................
-கிஷோர் குமார்

Friday 8 July 2011

குத்தகைகாரர்

அது டிசம்பர் மாசம் , பெருசா மழை வர மாதிரி இருந்துச்சு bus standla இருந்த ஒரு தூண்ல சாஞ்சுகிட்டே என்னோட ஊருக்கு போற பஸ்காக wait பண்ணிட்டு இருந்தேன் ..இந்த வருஷம் நல்ல மழை .. இந்த மாசத்துல தமிழ் நாட்ல இருக்க கிராமங்களா பகுரத்துக்கு சொர்க்கம் மாதிரி அவ்ளோவ் alagaa இருக்கும்னு எங்க அப்பா சொல்வாரு .. எங்க ஊருக்கு நாமக்கல்ல இருந்து 3mani நேரத்துக்கு ஒரு முறைதான் பஸ் ..... காத்து பலமா வீசுது, அதுல அங்க இருந்த plastic கவர்லாம் வானத்த நோக்கி பறந்துகிட்டு இருந்துச்சு .. சின்ன பசங்க அந்த கவருங்கள பிடிகரதுக்காக தாவி குதுச்சு சத்தம் போட்டுக்கிடே அது பின்னாடி ஓடுனாங்க .. ஆடுங்களோட கூட்டத்த ஒரு பையன் வேகமா ஓட்டிக்கிட்டு போனான் .. ரோட்ல Tvs50la அந்த பக்கம் போனவர் bus standla இருகவங்கள பாது ஏதோ கை அசசாரு .. கிட்ட பொய் கேட்டவர்ட Bus repair ஆகி பாதி வழியில நிக்கிதுன்னு சொல்லிட்டு கெலம்பிடாறு.. என் கூட நின்ன பாதி பேரு நடக்க ஆரம்பிச்சாங்க .. Bus repair ஆகுறதும் , நடந்து போறதும் அவங்களுக்கு புதுசில்ல .. என் பக்கத்தில் நின்ற பெரியவர் தம்பி பஸ் வராது எந்த ஊருக்கு போகணும்னு கேட்டாரு செங்கலூர்னு சொன்னேன் .. ஊருக்கு புதுசான்னு கேட்டாரு?.. ஆமாம் சின்ன வயசுலேயே சென்னைக்கு போய்டோம் ..என்னோட சித்தப்பாக்கு உடம்பு சரி இல்ல அதான் பாக்க வந்திருகேன்னு சொன்னேன் .. சரி வாங்க நடந்துகிட்டே pesuvom எனக்கு உங்க ஊருக்கு முன்னாடி ஊர்தான் இப்ப நடக்க ஆரம்பிச்சாதான் இருட்டுறதுக்கு முன்னாடி வீடு போய் சேர முடியும்நு சொல்லிகிட்டே தன்னுடைய துண்டை தலையில் கட்டி கொண்டு நடக்க தொடங்கினார் .. அவர் வெள்ளை சட்டை வெள்ளை வேட்டியில் அங்கங்கு சேற்றின் கறைகளுடன் olliyaaga இருந்தார் .. அவருடைய கன்னங்கள் மிகவும் ஒட்டியும் , கண்கள் மிகவும் உள்ளேயும் சென்று இருந்தது ....
சென்னைல என்ன பண்ணுரிங்க தம்பின்னு கேட்டு கொண்டே அவருடைய trousaril இருந்த புகையிலையை எடுத்து வாயினுள் துளைத்தார் .. கார் டயர் thayaar பண்ற கம்பெனில வேல செய்றதா சொன்னேன் .. அந்த ரோடின் இருபுறத்திலும் பனைமரங்கள் வரிசையாக இருந்தன .. இடதுபுறம் கண்ணனுக்கு எட்டியவரை பச்சை பசேலென்று பயிர்கள் வளர்ந்திருந்தன , பயிர்களை சுற்றிலும் தென்னை மரங்கள் வரிசையாக இருந்தன .. வலதுபுறம் சின்ன குளம் இருந்தது பாதிக்குமேல் தாமரை இல்லை அதன் மீது பரவி இருந்தது , அந்த குலத்துக்கு அப்பால் தூரத்தில் ஒரு மலை தெரிந்தது .. இவளவு அழகான ஒரு இடத்தை நான் பார்த்ததில்லை என்னை மறந்து இருபக்கமும் பார்த்து கொண்டே வந்தேன் ... மலை பெய்ய தொடங்கியது பக்கத்தில் இருந்த ஆலமரத்தை நோக்கி அந்த பெரியவர் odinaar நானும் அவர் பின்னல் ஓடி சென்று அந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டேன் . இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு கேட்டேன் .. இன்னும் 2mani நேரமாகும் அதுவும் மழை நின்னாதான் என்றார் .. அந்த பெரியவருக்கு இருமல் மிகவும் அதிகமாக இருந்தது .. Appoludhu மலையில் நனைந்து கொண்டே ஒருவன் cycle ஒட்டி கொண்டு போனான் அந்த பெரியவரை பார்த்து குத்தகைகாரரே வாங்க போலாம் என்று கூபிட்டான்.. இவரு பாகத்து ஊருக்கு போணுமாம் அவர விட்டுட்டுதான் வரணும் நே போ என்றார் .. எனக்கு வழிய மட்டும் சொல்லுங்க நா போய்டுவேன் .. நீங்க ஏன் எனக்காக கஷ்ட பட்ரிங்கனு சொன்னேன் .. பரவா இல்லப்பா என்னோட ஊர் காரனுக்கு நா உதவி செய்யாம வேற யாரு செய்வாங்க .. நானும் உங்க ஊர்தான் தம்பி இப்ப பக்கத்து ஊர்ல இருக்க நிலத்த குத்தகைக்கு எடுதிருகனாலதன் இந்த ஊர்ல இருக்கேன் .. மழை கொஞ்ச நின்னு தூறல் போட ஆரம்பித்தது .. வாங்க தம்பி போகலாம் மலை நிக்கிற மாதிரி தெரியல போலாம் என்றார் .......
அந்த ரோட்டில் மழையில் நனைந்தபடி அவருடன் நடக்க தொடங்கினேன் .. ரொம்ப ஓரமாக நடகாதிங்க paambunga இந்த பக்கம் ஜாஸ்தி நடுவிலேயே நடந்து வாங்க என்றார் .. என் பாக்கெட்டில் இருந்த போன் நனைய தொடங்கியது .. Bagil ஏதாவது பிளாஸ்டிக் கவர் இருக்கானு தேடி பாத்தேன் இதை கவனித்த அந்த பெரியவர் தன்னுடைய புகையிலை கவரில் இருந்ததை எடுத்து வாயினுள் துளைத்து விட்டு அந்த கவரை குடுத்தார் .. நானும் அதில் போனை வைத்து baginul வைத்தேன் . அந்த போன் எவ்வளவு தம்பி என்று கேட்டார் .. நான் 7000rubai என்றேன் .. அவர் ஆச்சர்யத்துடன் என்னோட பையனோட போன் 1000rubaidhan உங்க போன்ல அப்படி என்ன இருக்கு என்றார் .. இது டச் போன் பட்டன் அமுத வேண்டியதில்ல screena தொட்டா போதும் .. அவர் சிரித்துக்கொண்டே Screena தொட்டா என்ன பட்டன தொட்டா என்ன தம்பி இதுக்குபோய இவளா காச செலவு பண்ணுவிங்க என்றார் .. நானும் சிர்துகொண்டே உண்மையா சொல்லனும்ன இப்பலாம் சென்னைல ஒருத்தன் வச்சிருக phona வச்சுதான் அவன எடை போடறாங்க அதான் இப்படி என்றேன் .. என்னமோ தம்பி மனுஷங்களா அவங்களோட குணத்த வச்சுதான் எடை போடணும் இதெல்லாம் சும்மா ஆடம்பரம் என்றார் .. அவருக்கு எத்தன பசங்க என்று கேட்டேன் .. ஒரு பொண்ணு ரெண்டு பசங்க .. மூத்தவன் என்கூட விவசாயம் பண்றான் சின்னவன் பத்தாவது படிக்கிறான் என்றார் .. அடுத்த வருஷத்துல பொண்ணுக்கு கல்யாணத முடுசிட்டேன்ன போதும் வேற எதுவும் வேண்டாம் என்று சோர்வுடன் கூறினார் .. என்ன ஆச்சு பொண்ணுக்கு மாப்பிள்ளை அமையலயானு கேட்டேன் .. என்னோட தங்கச்சி மவனே இருக்கான் ஆனா ஒரே பொண்ணு நல்ல செய்யணும்னு ஆசை அதான் ஒரு வருஷம் கலுச்சு வச்சுக்கலாம்னு இருக்கேன் .. அப்பறம் என்ன பிரச்சன ஏன் கவலை படறிங்க என்று கேட்டேன் ...
இப்ப நாமக்கல்ல இருகவரோட நிலதைதான் நா குத்தகைக்கு எடுத்திருக்கேன் இப்ப அவர பாத்துட்டுதான் வரேன் .. அவர் இந்த வருஷத்தோட குத்தகைய முடுசுகிலம் அந்த நிலத்த விக்க போறதா சொல்றாரு .. அந்த நிலத்த nambidhaan இருந்தேன் .. பாவம் அவருக்கு ஏதோ பண கஷ்டம் வந்திருச்சாம் என்ன பண்றது வாழ்க்கைல எல்லாருக்கும் கஷ்டம்தான் .. அந்த நிலம் இல்லேன்னா என்ன வேற ஏதாவது நிலத்த குத்தகைக்கு எடுத்து செய்ய வேண்டியதுதான என்று கேட்டேன் .. பாதி பேரு நல்ல விலை கெடைக்குதுன்னு நிலத்த வீடு கட்ட கொடுத்துட்டாங்க மீதி இருக்க கொஞ்ச பேருதான் நிலமே வச்சிருக்காங்க அவங்களும் அதிகமா விளைச்சல் கிடைக்குதுன்னு பக்கத்துக்கு ஊர்ல இருக்க பணகாறருக்கு குத்தகைக்கு தந்துறாங்க சுத்து பத்துல இருக்க எல்லா நிலத்தையும் அவர்தான் குத்தகைக்கு எடுதிருகாறு .. Naa இப்ப குத்தகைக்கு வச்சிருந்த நிலத்த கூட அந்த பணக்காரர் கேட்டாரு ஆனா நா கஷ்ட படறேன்னு இந்த நிலத்து காரர்தான் எனக்கே குத்தகைக்கு விட்டாரு .. அடுத்த மாசத்துல இருந்து பக்கத்து ஊருக்கு கூலி வேலைக்குதான் போகணும் என்றார் .. ஏன் எல்லாரும் நிலத்தை விக்க ஆரம்பிச்சுடாங்க என்று கேட்டேன் .. என்ன தம்பி பண்றது எந்த கோவேர்ந்மேன்ட் வந்தாலும் விவசாயிக்கு மட்டும் கொஞ்சம் கூட பணம் ஏத்தி தர மாடிகிறாங்க ,உலகத்துல எல்லாரும் தான் தயாரிக்கிற பொருளுக்கு தான்தான் விலை நிர்ணயம் பண்ணுவான் ஆனா எங்களுக்கு எப்பதான் விடிவுகாலம் வரும்னு தெரியல என்று வானத்தை பார்த்து பெரு மூச்சு விட்டார் .. ஒரு மாதத்தில் இரண்டு முறை பெட்ரோல் விலையை அரசு கூட்டுகிறது ஏன் என்று கேட்டல் அது oil company நிர்ணயித்த விலை என்கிறது .. ஒரு mineral water 14rubai aanal பீச்சிலோ அது 20rubai சில கடைகளில் 15rubai என்று கடை காரனுங்க அவங்களோட இஷ்டத்துக்கு விலைய வச்சுக்குறாங்க ஆனா விவாசாயிகள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்க என்று தோன்றியது அவரை பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது ...
மேகங்கள் மேலும் இருண்டது மழையும் அதிகமாக பெய்ய தொடங்கியது .. தம்பி மழை நிக்கிற மாதிரி தெரியல ரொம்ப இருட்டி போச்சு , இன்னிக்கு இரவு எங்க வீட்லயே தங்கிகாங்க நாளைக்கு காலைல பஸ்ல உங்க ஊருக்கு போய்டலாம் என்றார் .. இல்லைங்க ஏற்கனவே நா உங்களுக்கு நிறைய கஷ்டம் kuduthutten என்றேன் .. இதுல என்னபா கஷ்டம் saga மனுஷனுக்கு இந்த உதவி கூட செய்யலேனா அவன் என்னையா மனுஷன் என்று சொல்லிவிட்டு சிரித்தார் ................... நான் இந்த மாதிரி மனிதர்களை சந்தித்ததில்லை நான் இது வரை பார்த்த மனிதர்களிடம் உண்மையான சிரிபிருந்ததில்லை அவர்களுடைய சிரிப்புக்கு பின்னாடி சுயநலமும் வஞ்சகமும்தான் இருக்கும் .. தெரிஞ்சவன் ஒரு உதவின்னு போன் பண்ணா கூட veetla இல்ல வெளி ஊருக்கு வந்திருக்கேன் ,மீடிங்க்ள இருக்கேனு ஆயிரத்தெட்டு சாக்கு சொல்லுவானுங்க .. இவருக்கு என்னோட பெரு கூட தெரியாது ஆனா எனக்கு இவளா உதவி பண்றாரே என்று நினைத்துகொண்டு அவரை பின் தொடர்ந்தேன் .. ஒரு வழியாக அவருடைய வீட்டை அடைந்தோம் ரோடின் இடது புறத்தில் உள்ள வயல் வெளிகளுக்கு பக்கத்தில் இருந்த கொய்யா மரத்தின் அடியில் ஒரு குடிசை இருந்தது அதுதான் அவருடைய வீடு .. வீட்டில் அவருடைய பொன்னும் பயனும் மட்டும் இருந்தனர ,mootha மகன் வெளி ஊருக்கு சென்றிருபதாக சொன்னார் .. வீட்டில் எல்லா வேலைகளையும் அந்த பொன்னே செய்தால் அனைவரும் இரவு உணவு சாபிட்டோம் .. எனக்கு நல்ல போர்வையை குடுத்து விட்டு அவர் துண்டை போதிகுண்டு தூங்கினார் ... புது இடம் என்பதால் எனக்கு வெகு நேரம் தூக்கமே வரவில்லை .. கூரைகளில் இருந்த ஓட்டை வழியாக நீர் கீழே வைக்க பட்டிருந்த பாத்திரத்தில் சொட்டிகொண்டு இருந்தது அதை பார்த்து கொண்டே இருந்தேன்.. இவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் பணமாக தந்தாலும் வாங்க மாட்டார் என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டே தூங்கிவிட்டேன் ...
காலையில் அந்த கூரைகளில் இருந்த ஓட்டிகளின் வழியாக சூரிய ஒளி முகத்தில் அடித்தது வெளியே எழுந்து வந்து பார்த்தபோது அவர்கள் மூவரும் எதிரில் இருந்த குளத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு இருந்தனர் .. சூரியன் அந்த மழைக்கு மேலே நகர்ந்து கொண்டு இருந்தது .. நேற்று பெய்த மழையில் அந்த குளத்தில் இருந்த தாமரை இலையின் மேல் மழை துளிகள் விழுந்ததால் சூரியனின் ஒளி பட்டு அந்த மழை துளிகள் மின்னியது .. காலைநேர குளிர் காற்று வீசியது .. என்ன தம்பி நல்லா தூங்குநின்களா என்றார் .. சூப்பரா தூங்குணன் அடுத்த பஸ் எப்ப வரும்னு கேட்டேன் .. இன்னும் ஒரு மணி நேரத்துல வரும் என்றார் .. உங்கள வாழ்க்கை பூர மறக்க மாட்டேன் ரொம்ப thanks நு சொன்னேன் .. இதுல என்னபா இருக்கு என்னோட பொண்ணு கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும்னு சொன்னாரு பத்திரிகைய இந்த addressku அனுப்புங்க கண்டிப்பா வருவேன் என்று கூறி விட்டு busil என்னுடைய ஊரை அடைந்தேன் .. அங்க எங்க சித்தப்பா நேத்து nighte இறந்துடதா என்னோட சித்தபாவோட பையன் சொன்னான் .. அவர் எங்க அப்பாவுக்கு சேர வேண்டிய நிலத்தை என்னோட பேருக்கு எழுதி vachchirukaradhaa சொல்லி அந்த நெலத்தோட பத்திரத என்கிட்ட குடுத்தாங்க .... சித்தபாவோட எல்லா காரியமும் முடுஞ்சப்புரம் அன்னகி சாயந்திரம் பஸ்இல் வந்தேன் வர வழில அந்த பெரியவரோட வீட்ட பாத்தேன் அவர் அந்த வீட்டின் கூரைகளை பிரித்து கொண்டு இருந்தார் .. Busil இருந்து இறங்கி அவரிடம் சென்றேன் .. என்னை பார்த்த அவர் , என்ன தம்பி ஊருக்கு கேளம்பிடின்களா என்று கேட்டு கொண்டே அவருடைய பெண்ணிடம் காப்பி வைக்க சொன்னார் . அதெல்லாம் ஒன்னும் வேணாங்க ஏன் கூரையை எடுத்திடிங்க என்றேன் .. குத்தக தேதி இன்னையோட முடியுது தம்பி , ரெண்டு ஊர் தள்ளி கூலி வேலை செய்ய ஆள் வேணும்னு சொல்றாங்க அதான் கிளம்பிகிட்டு இருக்கேனு சொன்னார் ...... அவருடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை அந்த பயிர்கள் மிகவும் அழகாக வளர்ந்திருந்தது.....................................
என் bagil இருந்த பத்திரத்தை எடுத்து காட்டி இது இப்ப என்னோட நிலம்தான் , எல்லாரும் நிலத்த வீடு கட்ட தந்துர சொன்னாங்க அனால் வளந்திருக இந்த பயிர்களை பாக்கும்போது என்னோட nilathilayum இந்த மாதிரி paakanumnu தோணுது , இந்த நிலத்த நீங்க குத்தகைக்கு எடுதுகிரிங்கலானு கேட்டேன் .. அவர் சந்தோஷத்தில் நிச்சயமா தம்பி , கூலி வேலை செஞ்சு வர காசு சாப்பாட்டுக்கே சரியாய் இருக்கும் , என்னோட பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்றதுன்னு தெரியாம கவலைல இருந்தேன் தம்பி ரொம்ப நன்றி என்று கூறி என்னுடைய கையை இறுக்கமாக பிடித்தார் , அவர் கண்களில் நீர் தெரிந்தது .. ரொம்ப நன்றி தம்பி என்று மறுபடியும் கூறினார் .. முதல்ல உங்க பொண்ணோட கல்யாணத முடிங்க இந்த வருஷத்தோட குத்தக பணத்தை நீங்களே வச்சுகங்க அதான் உங்க பொண்ணுக்கு என்னோட மொய் பணம் , உங்களுக்கு நிச்சயமா அந்த பணம் உதவிய இருக்கும் என்றேன் .. அவர் தன்னுடைய இரு கைகளையும் கூப்பி அந்த மலையை நோக்கி கும்பிட்டு விட்டு , தம்பி நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் என்று கலங்கிய குரலில் கூறினார் ..................................................
நேரமாகிடுச்சு நா நடந்தே போய்டறேன் என்று கூறி விட்டு நடக்க தொடங்கினேன் ................ காற்றில் அந்த வயல் வெளிகள் அழகாக அசைந்து கொண்டு இருந்தது .. Naa இதுவரைக்கும் எனக்கு வேலை kidaitha நாளில்தான் மிகவும் சந்தோஷமான நாளாக நினைத்தேன் அனால் இன்று அந்த பெரியவிரின் முகத்தில் இருந்த அழுகையுடன் கலந்த சந்தோஷத்தை பார்த்த நேரம்தான் என்னுடைய வாழ் நாளிலே சந்தோஷமான தருணம் .............................................,அந்த ஆளில்லாத ரோட்டில் சிரித்துகொண்டே நடந்தேன்...........................
......................... ஒரு மனுஷன் சக மனுஷனுக்கு இந்த உதவி கூட பண்ணலேன அவன் என்னையா மனுஷன் ............. இதுவும் அந்த பெரியவர் சொன்னதுதான் ..........................
-கிஷோர் குமார்

Monday 4 July 2011

அவளால்....


மெரினா பீச் சென்னையோட மிக பெரிய அடையாளம் எத்தன spencer plaza வந்தாலும் இத அடுச்சுக்க முடியாது .. சந்தோஷமா இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி இந்த பீச்சுகுதான் வருவேன் .. எதனயோதடவ friendsodavum தனியாவும் வந்திருக்கேன் ஆனா இன்னிக்கு அவளால அந்த பீச்சே எனக்கு புதுசா தெரியுது .. ஏதோ சினிமா dialogue மாதிரி தோனுதுல , எனக்கு கூட அப்படிதான் தோணுது அனால் அதுதான் உண்மை .......................................................
நா மதுரைல இருக்க ஒரு கிராமத்துல பொறந்து வளந்தவன் சென்னைல இன்ஜினியரிங் படுசுடு இப்ப ஒரு சின்ன companyla படுச்சத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத ஒரு வேலைய பாத்துகிட்டு இருக்கேன் .. எனக்கு சரியாய் english பேச வராது ஆனால் நா அதுக்காக எப்பவும் வறுத்த பட்டதில்ல அதா கத்துக்கரதுளையும் எனக்கு பெரிய ஆர்வமில்ல அதனால எந்த பெரிய Companylayum எனக்கு வேலை கிடைகள .. english கத்துக்கிடாதான் பெரிய வேலை கெடைக்கும்னு சொன்னாங்க அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேணாம்னு முடிவு பண்ணுனேன் ... என்ன மாதிரியே இந்த சென்னைக்கு பல்லாயிரம் பேரு கிராமத்துல இருந்து வந்திருக்காங்க அவங்களுக்கெல்லாம் இருக்கின்ற அதே கோபம் இந்த நுனி நாகுல இங்கிலீஷ் பெசுரவங்களையும் , தமிழ் நாட்டுல இருகொம்ட்ரதையே மறந்துட்டு கட்டுப்பாடே இல்லாம அமெரிக்காகாரன் என்ன பண்றானோ அதையே இங்க பண்ணிக்கிட்டு சுத்துரவங்கள பாக்கும்போது எனக்கும் கோபம் வரும் .. எனக்கு இங்கிலீஷ் தெரியதனால ரெண்டு வருஷமா இந்த சென்னைல சும்மாதான் சுத்திகிட்டு இருந்தேன் .. அப்பதான் கன்னிமேரா லைப்ரரில புக் படிக்கற பழக்கம் எனக்கு வந்துச்சு .. முதல்ல நா freeya A .C.ல உட்காரதான் போனேன் ஆனால் அங்க இருந்த புத்தகங்கள படிக்கும்போது எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்துச்சு .. அதுக்கபுறம் regulara அங்க போக ஆரம்பிச்சிட்டேன் ........
எனக்கு மாசம் சம்பளம் 7500rubai அதுல வீடு வாடகை சாப்பாடு செலவு பஸ் செலவுன்னு மாசத்துல எனக்கே 5000rubai போய்டும் மீதி இருக்குற 2500rubaila 2000tha ஊருக்கு அமுச்சிடா மீதி 500 ரூபாய்தான் மிஞ்சும் .. சனி ஞாயிறு எனக்கு லீவ் அப எப்பவுமே அந்த லிப்ரர்ய்லதான் இருப்பேன் .. அன்னகி சனிகேலமா போன வாரம் பாதி படுச்ச புத்தகத்த தேடுனேன் ஆனா கேடிகள அங்க இருந்த attender கேட்டப்ப அந்த புத்தகத்த அவங்க படிச்சிக்கிட்டு இருக்காங்கனு கைய காட்டுனாரு .. கூலிங் glassa தலைல மாட்டிகிட்டு கால் மேல கால் போட்டு கிட்டு Kaadhula ஹீட்செட்ட மாட்டிகிட்டு ஒரு கைல cell phona வசுகிட்டு msg அமுசிகிடே இன்னொரு கைல அந்த புத்தகத்த வசிகிடு படுசிடு இருந்தா ... Boy friend வரதுக்கு லேட் aagirukum அது வரைக்கும் make up கலையாம இருகுரத்துகாக உள்ள வந்து சும்மா புக் எடுத்து வச்சுகிட்டு இருக்கா நு தோனுச்சு .. வேற ஒரு புத்தகத்த எடுத்துகிட்டு ஒரு ஓரத்துல உக்காந்து படிக்க ஆரம்பிச்சேன் .. கொஞ்ச நேரத்துல அவ எந்திருச்சு phonela ஏதோ பேசிகிட்டே வெளிய போனா ... அப்பாட சனியன் போய்டுச்சுன்னு நெனச்சு அந்த புத்தகத்த எடுத்து நா விட்டதுல இறந்து படிக்க ஆரம்பிச்சேன் .. திடீர்னு கொஞ்ச நேரத்துல அவ உள்ள வந்து அந்த புத்தகத்த காணம்னு தேடுன அப்பறம் அந்த attenderta பொய் கேட்டா . . உடனே நானே அந்த புத்தகத்த எடுத்துட்டு பொய் கொடுத்துட்டு , சாரி நீங்க போயடிங்கனு நெனச்சேன் அதான் புத்தகத்த எடுதுகிட்டேனு சொன்னேன் .. அவ its ok நு சிரிசிகிடே சொல்லிட்டு போய் படிக்க ஆரம்பிச்ச நானும் போய் வேற புத்தகத்த படிக்க ஆரம்பிச்சேன் .. அவ அந்த புத்தகத்த படுச்சு முடுச்சப்புரம் என்னோட tableke வந்து அந்த புத்தகத்த குடுத்தா நா பதிலுக்கு thanksnu சொன்னேன் .. கதை ரொம்ப நல்லா இருக்கு ஆனா climaxladhan writer சொதபிட்டார்னு சொல்லிடு சிரிச்சிட்டு கெளம்பிட்டா .....
அது ஒரு காதல் கதை .. ஒரு பணக்கார பொன்னுக்கும் middle class பயனுக்கும் காதல் வருது வழக்கம்போல அவளோட அப்பா எதிர்ப்பு தெரிவிப்பார் ... வழக்கமான கதைதானாலும் அந்த writer அந்த கதைய அழகா சொல்லி இருப்பாரு .. அனால் கடைசில அந்த middle class paiyan தன்னோட காதல மறந்துட்டு பெதவங்கதான் முக்கியம்னு போய்டுவான் ... அந்த கதைக்கு அந்த முடிவுதான் correcta இருந்துச்சு ... ஒரு middle classoda வாழ்க்கைய பத்தி இவுளுக்கு என்ன தெரியும் அதனாலதான் climax நல்லா இல்லன்னு சொல்லிட்டு போறான்னு எனக்கு தோனுச்சு ... அடுத்தநாள் மறுபடியும் பஸ் புடிச்சு libraryku போனேன் .. கதவ தெறந்து உள்ள போனா அந்த பொண்ணு நேத்து உட்காந்த இடத்துலேயே உக்காந்து ஏதோ புத்தகத்த படுச்சிட்டு இருந்தா . Phona silentla போட மறந்துட்டேன் என்னோட ஊர்ல இருந்து எங்க அம்மா phone பண்ணி இருந்தாங்க உடனே attend பண்ணிட்டு வெளிய போய்து பேசிட்டு வந்தேன் .. திரும்ப கதவ திறந்திட்டு உள்ள வந்தப்ப அவ ரெண்டு puruvaththayum மேல தூக்கி என்னை பாத்து சிரிச்சா நானும் பதிலுக்கு சிரிச்சிட்டு போய் உட்காந்து படிக்கச் ஆரம்பிச்சேன் . . இவ நிஜமாவே படிக்கதான் இங்க வரானு எனக்கு அப்பதான் தோனுச்சு .. மணி 1 ஆச்சு எந்திருச்சு libraryku எதிர்ல இருந்த செட்டிநாடு hotela சாப்பிட போனேன் அங்க ஒரு சாப்பாடு 43 ருபாய் சனிக்கிழமையும் நியாதுகிலமையும் அங்கேதா நா எப்பவும் சாப்டுவேன் .. நா சாப்டுகிட்டு இருக்கும்போதே அவளும் அந்த hotel குள்ள வந்தா .. Ac ரூமை திறந்து அதுக்குள்ள போனா அங்க ஒரு சாப்பாடு ௯௦ருபைநு கேள்வி பட்டிருக்கேன் .. ஆனா எனக்கு 43rubaie அதிகமா தெரியிது ......
சாப்டுட்டு libraryku பக்கத்துல இருக்குற benchla கொஞ்ச நேரம் உட்காந்திருந்துட்டு libraryku போக லிப்ட் காக wait பண்ணிட்டு இருக்கும்போது செண்டு வாசன செமைய அடுச்சுச்சு திரும்பி பாத அந்த பொன்னும் liftkita வந்தா என்ன பாத்து lunch முடுசஆச்சாநு கேட்டா hmmm இப்பதான்னு சொன்னேன் .. Liftkulla போனா பிறகு தமிழ் sectiondhaananu கேட்டேன் அவளும் ஆமானு சொன்ன 3rd floor buttona அமுத்திட்டு கீழ பாத்து கிட்டு இருந்தேன் .. நேத்து கதை fulla படுசிடிங்கலானு கேட்டா .. Hmmm அந்த writer ரொம்ப அழகா எழுதி இருகாரு அந்த கதைக்கு அந்த climaxdhan correctunu சொன்னேன் .. அதை கேட்ட அவளுடைய கண்கள் பெரிதாகி அடி குரலில் கல்யாணம் பண்ண தெய்ரியம் இல்லாதவன் எதுக்கு லவ் பண்ணனும்னு கேட்டா .. Ponnunga காதல கைவிட்டால் அது த்யாகம் பசங்க காதல kaivitta அதுக்கு பேரு துரோகம்மானு கேட்டேன் .. அதுக்கு அவ கிட்ட இருந்து எந்த பதிலும் வரல .. கொஞ்சம் ஓவராத்தான் பேசிடமொன்னு தோனுச்சு .. Liftu door தரன்துச்சு lifta விட்டு வெளிய வந்த அவ என்ன பாத்து உங்களுக்கு நிறைய forward msg வரும் போல இருக்கு அந்த msg எல்லாம் எனக்கும் வந்திருக்குனு சொல்லிட்டு சிரிச்சா எனக்கும் சிரிப்பு வந்திருச்சு .. Library doora tharandhuttu உள்ள போய் உட்காந்து படிக்க ஆரம்பிச்சுட்ட ... நானும் படிக்கச் ஆரம்பிச்சிட்டேன் .. 5maniku தான் library close பண்ணுவாங்க அவ 4manike கெளம்பி poitaa நா 5maniku தான் கெளம்புவேன் ... அடுத்த வாரம் சனி கிழமை library கதவ தேரந்தவுடனே அவ உட்கார இடாத பாத்தேன் ஆனா அந்த idaththula வேற யாரோ உட்கந்திருந்தாங்க .. ஆனா அவளோட scent வாசன அடுச்சுச்சு .. லேடீஸ் sectionla இடமில்லாதனால gents sectionla இருந்த seatla உட்காந்திருந்த ....
வேற எங்கயும் இடமிள்ளதனால அவளுக்கு எதிர்ல இருந்த சீட்லயே உட்கார போனேன் , நா வராத பாத்தவ அன்னிக்கு செஞ்ச மாதிரியே புருவங்கள தூக்கி சிறுசா நானும் சிரிச்சேன்.. ஆனால் அங்க ஷேர் இல்ல வேற எங்கயாவது chair இருக்கானு சுத்தி பாத்தேன் .. அதா பாத்தவள் book shelfku பின்னாடி ஒரு chair இருக்கு அதா எடுதுகங்கனு சொன்னா .. நா அதை போய் எடுத்துட்டு வந்து அவளுக்கு எதிர்லயே உட்காந்துட்டு thanks நு சொன்னேன் அவ பதிலுக்கு சிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சிட .. நானும் படிக்கச் ஆரம்பிச்சேன் ..மணி 12.30 ஆனது அவ booka மூடி வச்சுட்டு கிளம்பிட்ட .. அவ போன பிறகு ரெண்டு நிமிஷத்துல நானும் sappida கிளம்பினேன் .. அவள் அந்த hoteluku வெளியே நின்று கொண்டிருந்தால் அன்று அந்த hotelil ரொம்ப கூட்டமாக இருந்துச்சு .. என்னை பார்த்த அவள் பக்கதுல வேற எதாவது hotel இருக்கானு கேட்டா .. நேர போய் leftla திரும்புனா அங்க ஒரு hotel இருக்கு ஆனால் அங்க நின்னுகிடேதான் சாப்பிடனும் சாபதேல்லாம் கிடைக்காது noodles மாதிரி itemdhan இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே கடைக்குள்ள இருந்தவரு a.c.la ரெண்டு சீட்டு freeya இருக்குனு சொன்னான் .. வெளிய இருந்தவங்க எல்லாருமே familyoda 2peruku மேல வந்திருந்தநல யாரும் உள்ள போகல .. என்ன பாத்து வாங்க போய் சாப்டலாம்னு கூப்பிட்டால் .. மறுக்க முடியாம நானும் போனேன் .. சாப்பிட ஆரம்பிச்சோம் அவ அண்ணா நகர்ல இருக்க girls hostela இருக்றதா சொன்ன .. அப்பா அம்மா கோயம்புத்தூர் irukaradhavum சென்னைல btech i.t. படுசிடு cts ல வேல பாக்குறதா சொன்னா .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. ஏன் இன்ஜினியரிங் படுச்சிட்டு இந்த வேலை பன்றிங்கனு கேட்டா எனக்கு இங்கிலீஷ் வராது அதனால பெரிய companylalam வேலை தரமாடாங்கனு சொன்னேன் ...
Ungaloda resuma எனக்கு மெயில் பண்ணுங்க எனக்கு தெரிஞ்ச எடத்துல vacancy இருந்தா சொல்றேன்னு சொல்லிட்டு அவளோட மெயில் i.d.ய சொன்னா .. Thanks but எனக்கு அங்கலாம் வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இல்ல .. எனக்கு இந்த வாழ்கையே போதும் தங்க வீடு இருக்கு , போட dressu , மாசத்துக்கு ரெண்டு படம் , saturday sundayla இந்த library அப்பறம் பீச் இந்த வாழ்கையே எனக்கு சந்தோஷமா இருக்கு .. ஒரே ஒரு வருத்தம்தான் என்னோட அப்பா அம்மா நா காலேஜ் முடுச்சவனே உங்கள மாதிரி ஒரு பெரிய companyla வேல செய்வேன்னு கனவு கண்டாங்க but அவங்களுக்கு என்னால பெருசா வசதி செஞ்சு தர முடியல .. உண்மையா சொல்லனும்ன நா a.c. உட்காந்து சாபிட்றதே இதுதான் முதல் முறை .. அவ ennaiye அமைதியா பார்த்துகொண்டு இருந்தால் .. அவ என்ன நினைகிரானு என்னால கண்டு பிடிக்க முடியல ... இதுவும் forward msgla வந்த dialoguenu நெனசுகாதிங்கன்னு சொன்னேன் .. அதை கேடு அவ சிரிச்சிட்டு எதுவும் பேசாம சாப்பிட்டால் பில் வந்ததும் நான்தான் உங்கள கூப்டேன் அதனால நான்தான் pay பண்ணுவேன்னு சொல்லிட்டு avale காசு குடுத்தால் .. Andha hotelku வெளியே fresh juice விக்கும் , juice குடிகலாமனு கேட்டேன் அவளும் சரின்னு சொன்னா juice வாங்கி குடுசோம் இப்ப naa அதுக்கு காசு கொடுத்தேன் .. திரும்பவும் லிப்ரர்ய்கு போனோம் .. அவ ஒரு புத்தகத்த குடுத்து இந்த புத்தகத்த படிங்க நல்ல இருக்கும்னு சொன்னா . நானும் வாங்கி படுச்சேன் .. அது communist கருத்துகள கொண்ட கதை .. மாலை 5mani ஆச்சு librarya விட்டு வெளிய வந்தோம் கதை ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொன்னேன் .. உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும் அதனாலதான் படிக்க சொன்னேன்னு சொல்லிட்டு நேரமாகிடுச்சு bye nu சொல்லிட்டு அவளோட scootera எடுத்துகிட்டு போய்டா ....
அடுத்தநாள் librarykulla போன வுடனே சுத்தி பாத்தேன் .. அவ அதே இடத்துல உட்காந்து படுச்சிட்டு இருந்தா என்ன பாத்ததும் எப்பவும் போல புருவத்த தூக்கி சிரிச்சா நானும் சிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சேன் .. மணி 12.30 ஆகுறதுக்கு முன்னாடியே அவ எடுத்த புத்தகத்த மூடிட்டா book மொக்கைய இருக்குனு சொல்லிட்டு முடுசிடங்கலானு கேட்டா இன்னும் 10 நிமிஷத்துல முடுஞ்சுடும்னு சொன்னேன் .. அவளும் எனக்காக wait பண்ணா நா படுச்சு முடுச்சப்புரம் சாப்பிட போனோம் .. எபவும் அடிக்கிற scent வாசன இன்னிக்கு இல்லாம வேற அடுச்சுச்சு .. உள்ள போய் உட்காந்து பேசிகிட்டே சாப்பிட‌ ஆரம்பிச்சோம் .. Scஎன்ட் மாதிடிங்கலானு கேட்டேன் ஆமா அது தீந்து போச்சு இது வேறனு சொன்னா .. வேர்வை நாதம் வராம இருகரதுக்குதன் scent அடிக்கணும் . ..ஆனால் நீங்க நடந்து வரதுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி உங்க scent வாசன வருதுனு சொன்னேன் .. அவ சிரிச்சிட்டு என்னோட scentala பலபேர் பாதிச்சிருப்பாங்க போல இருக்குனு சொன்னா ... திரும்பவும் libraryku போனோம் அன்னகி நா ஒரு புத்தகத்த கொடுத்து நல்லா இருக்கும் படிங்கன்னு சொன்னேன் அது ஒரு கிராமத்து பெண்ணோட கதை .. மணி 5 ஆனா பிறகு இருவரும் கிளம்பினோம் .. கதை ரொம்ப எதார்த்தம இருந்தது இன்னமும் இந்த மாதிரி பெண்கள் கிராமத்துல இருக்காங்களான்னு கேட்டா ஆமானு சொன்னேன் .. Byenu சொல்லிட்டு அவ போய்டா நா பீச்சுக்கு கிளம்பிட்டேன் .. அடுத்த நாள் அவ கிட்ட இருந்து scent வாசனையே வரல .. Scent போட மறந்துடிங்கலானு கேட்டேன் அவ இல்ல கம்மி பண்ணிட்டேனு சொன்னா .. Appaadhaan அவ நா சொல்றதுக்கும் மதிப்பு குடுக்குறா தெரிஞ்சிச்சு .. அன்று என்னுடைய mobile no. கேட்டா நானும் சொன்னேன் அவ phone ல இருந்து எனக்கு missed call கொடுத்துட்டு அதான் அவ no.nu சொன்னா .. அதன் பிறகு தினமும் எனக்கு forward msg அனுப்புவா...........................................
இப்படியே 3 மாசம் போச்சு அவ படிச்ச நல்ல புத்தகத்த எனக்கு குடுப்பா நா படுச்ச நல்ல . புத்தகத்த அவளுக்கு கொடுப்பேன் .. அபாரம் அந்த கதைய பத்தி அவ கருத்த சொல்லுவா naa என்னோட கருத்த சொல்லுவேன் ........................................................................ இன்னக்கி மாலை 5 மணிகப்புரம் அவ அவளோட friends பீச்லதான் இருக்காங்க அவளும் பீச்சுகுதான் போறேன் அதனால அவளோட scooterlaye என்னையும் பிசுக்கு வர sonna.. முதல வேணாம்னு சொன்னேன் ஆனா அவ ரொம்ப வற்புறுத்தி கேட்ட நாலா சம்மதிச்சேன் .. என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு கூட ஸ்கூட்டர்ல போனது அது தான் first time.. Scootera park பண்ணிட்டு பீச்ல கடலை நோக்கி நடந்தோம் .. உங்க friends இன்னும் வரலயான்னு கேட்டேன் .. எனக்கு இப்ப இந்த ஊர்ல இருக்க ஒரே friend நீங்கதான் உங்கள என்னோட வரவைகதான் சும்மா போய் சொன்னேன்னு சொல்லிட்டு சிரிச்சா .. அப்பரம் உங்க கல்யாணம் எப்பனு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. உங்க கல்யாணம் எப்பனு கேட்டேன் ........ அதுக்கு அவ அதை நீங்கதான் சொல்லனும்னு சொன்னா .. நா எதுவும் பேசாம நின்னேன் அவ நா சொல்றது உங்களுக்கு kettuchaa புரியுதான்னு கேட்டா .. எனக்கு கொழப்பம இருந்துச்சு .. அவ நேரா என்னோட மொகத்த பாத்து கல்யணம் பண்ணிகலாமனு கேட்டா . . என்ன இதுவரைக்கும் ஒரு இருபது வாட்டி பாத்திருப்ப அதுக்குள்ளயே எப்படி முடிவு செஞ்ச , என்ன பத்தி உனக்கு என்ன தெரயும்னு கேட்டேன் .. அதுக்கு அவ நானே உங்க கிட்ட வந்து பேசுனப்ப கூட நீங்க என்கிட்ட என்னோட mobile no.ra கேட்கல , நானே என்னோட mobile no.ra கொடுதபரம் கூட நீங்க எனக்கு ஒரு msgo callo பண்ணி disturb பண்ணதில்ல , இப்ப நானே உங்கள கல்யாணம் பண்ணிகலமனு கேட்டப்புறம் கூட நீங்க இப்படி கேட்கும்போதே நீங்க என்ன ஏமாத்த மாடிங்கனு எனக்கு தெரியும் என்றால் ..................
நான் எதுவும் பேசாமல் குழப்பத்துடன் கடலை நோக்கி பார்த்து கொண்டு நின்றேன் .. அவள் என் முகத்தை பார்த்து இப்ப நா sonnadhellam forward msgla வந்ததுனு nenachuradhinga இதெல்லாம் உங்கள பத்தி என்னோட மனசுல இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவள் எப்போலோதும் என்னை பார்க்கும்போது செய்வதுபோல் தன்னுடைய புருவத்தை மேல்தூக்கி சிரித்தால்............................. .................................................................................. நானும் சிரித்து விட்டேன் ................................ நேரமாகிடுச்சு நா கிளம்புறேன் என்று கூறிவிட்டு மறுபடியும் அதே போன்று சிரித்து விட்டு சென்றால் ... நான் கடற்கரையில் உட்காந்து கடலையே பார்த்து கொண்டு இருந்தேன்... நா அவளை காதலிகிரநானு தெரியல ................. எத்தனயோவாட்டி இந்த பீச்சுக்கு வந்திருக்கேன் ஆனால் இன்று இந்த பீச்சே எனக்கு புதிதாக தெரிகிறது அவளால்.................................. .....................................................................................................................
- கிஷோர் குமார்

Sunday 3 July 2011

தீர்கதரிசி


அது orkutum facebookum தமிழ் நாட்டுகுள்ள வராத காலம் .. 60 அல்லது 65 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான பெண்மணி தன்னுடைய சுருக்கு பையில் இருந்த மூக்கு பொடியை எடுத்தால் அதை கவனித அவளுடைய மருமகள் எல்லாத்துக்கும் காரணம் இந்த சனியன்தான் அதனால் தான இங்க வந்திருகோம் ஆனா நீங்க இங்கயும் வந்து அதையே பன்றிங்கனு ? கத்தினால் அனால் அவள் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல் அந்த டப்பாவில் இருந்து சிறிது பொடியை எடுத்து மூக்கினுள் அடித்தால் . மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்த அவளுடைய மகனின் முகம் மிகவும் வாடி இருந்தது .. வாங்க போலாம் என்று கூறி விட்டு பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான் அவனுடைய மனைவியும் அம்மாவும் அவனை பின் தொடர்ந்து சென்றனர் .. Dr என்ன சொன்னார் என்று அவனுடைய மனைவி கேட்டால் .. மெல்லிய குரலில் dr ரொம்ப கஷ்டம்னு சொல்லிடாரு என்று மனைவிடம் கூறினான் .. பிறகு போடி போடாம ஒழுங்கா மாதரை மருந்து எடுத்துகிட்டா இபோதைக்கு பிரச்சனை இல்லை என்று கத்தி சொன்னான் .. அவன் சொல்வதை கண்டு கொள்ளாமல் அவள் மறுபடியும் பொடியை எடுத்து மூக்கினுள் அடைத்தாள் .. இதை கவனித அவளுடைய மருமகள் உங்க அம்மாவுக்கு நம்மோட இருக்கணும்னு ஆசை இல்ல போல அதனால்தான் இப்படி எல்லாம் பண்றாங்க என்று அவளுடைய கணவனிடம் கோவமாக கத்தினால் .. ரோட்டில் சென்றவர்கள் அவள் கத்தியதை கேட்டு திரும்பி பார்த்தனர் .. அதற்கு அந்த வயதானவள் கத்தாதடி இப்ப இந்த பொடிய போடாம இருந்தா இந்த வியாதி என்னோட உடம்புல இருந்து போய்டுமா , அட போடி , நீங்க எல்லாம் சொன்னமாதிரி நா இந்த ஹாச்பிடல்கு வந்தேன் ,அனால் ஒன்னும் ப்ரோயோஜனமில்ல , இனி நா சொல்ற மாதிரி கேளுங்க .. என்னால இந்த ஊர்ல இருக்க முடியாது .. மனுஷங்க மத்தவங்க கிட்ட சகசமா பேச கூட யோசிகிரங்க ..என்ன நம்ம ஊர்லையே விட்டுடு என்றால் ..
அவளுடைய மகன் அவளை சொந்த ஊரில் விட்டு விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பினான் ... அவளுடைய சொந்த ஊர் சேலம் மாவடத்திலுள்ள ஒரு அழகான கிராமம் . . அந்த வயதானவள் அந்த ஊரிலேயே பிறந்து வளன்தவள் அந்த ஊரில் உள்ள அனைவர்க்கும் இவளை தெரியும் .. இவளுக்கு 3 மகன் 2 மகள் .. முதல் மகன் சென்னையில் அரசு வேலையில் இருக்கிறான் , இரண்டாவது மகன் திருப்பூரில் தனியார் வேலையில் இருக்கிறான் மூன்றாவது மகன் மட்டும் அந்த ஊரிலேயே விவசாயம் செய்கிறான் .. இரண்டு மகள்களும் பக்கத்துக்கு ஊரில் குடும்பம் நடத்தி வருகின்றனர் .. அந்த வயதானவள் ஒரு சினிமா பைத்தியம் எல்லா புது படங்களையும் பார்த்து விடுவாள் .. 5 வது குழந்தை பிறந்த இரண்டு மதத்தில் அவளுடைய கணவன் இறந்து விட்டான் .. அதன் பின் விவசாயம் செய்து அந்த குடும்பத்தை அவள் காப்பாற்றி வந்தால் , அவள் m.g.r இன் தீவிர ரசிகை .. அவருடைய படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுவாள் .. பக்கத்தில் இரண்டு ஊர் தள்ளிதான் சினிமா தியேட்டர் இருந்தது ,மாலை வரை வேலை செய்து விட்டு . நடந்தே அந்த இரண்டு ஊர் தள்ளி உள்ள தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து விட்டு அன்று இரவே நடந்து வீட்டுக்கு வந்து விடுவாள் ..அவள் மிகவும் தெயர்யமானவள் , எதை நினைத்தும் பெரிதாய் கவலை படமாட்டால் .அவளுடைய வாழ்கையை அவளுடைய பாணியிலே வாழ்ந்தால் .....இரண்டு மாதத்திற்கு முன்பு அவளுக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது அப்போலோதுதன் அவளுக்கு கேன்சர் என தெரிந்தது .........................................................................................
சொந்த ஊருக்கு வந்தவளுக்கு அடுத்து சில வாரங்களில் வியாதி முற்றியது . அவளால் வழியை பொறுக்க முடிய வில்லை .. முன்பு போன்று அவளால் வேலையும் செய்ய முடியவில்லை .. இதனை வருடங்களாக ஓய்வில்லாமல் உழைத்த அவளால் வெட்டாக படுத்து கொண்டு விட்டதை பார்க்க முடியவில்லை ..
தன்னுடைய இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் வருகின்ற கோடை விடுமுறைக்கு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வர சொன்னால் .. அனைவரும் கோடை விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்தனர் .. அந்த மே மாதம் முழுவதும் அந்த ஊரிலேய தங்கினர் .. அப்போலோது திருவிழா நேரம் என்பதால் .. ஊரே கலகட்டி இருந்தது .. தன்னுடைய மொத்த குடும்பத்தையும் பார்த்த அவளுக்கு சந்தோஷத்தில் வழியே இல்லாததுபோல் உணர்ந்தால் .. அந்த 30 நாளும் அவள் பகல் முழுவதும் தன்னுடைய பேரன்களுடனும் பேதிகளுடனும் பேசி விளையாடி மகிழ்ந்தாள் .. வாரத்துக்கு மூன்று முறை கரி எடுத்து சாபிடனர் ... முன்பு போல அவளால் நடந்து சென்று படம் பார்க்க முடியவில்லை அதனால் பக்கத்து ஊரிலிருக்கும் வாடகை டெக்கை எடுத்து வந்து தினமும் இரவு புது படங்களையும் , M.G.R படங்களையும் குடும்பத்தோடு பார்த்து மகிழ்ந்தாள் ... தன்னுடைய மொத்த குடும்பமும் இதேபோல் எப்பவும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினால் .. இந்த 30 நாளில் விதியும் ரொம்ப முத்தியது.. 30 நாட்கள் முடிந்தது .. நாளை காலையில் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு கிளம்புகிறார்கள் .. அதனால் அன்று இரவு வெகு நேரம் தன்னுடைய மகன்களிடமும் மகள்களிடமும் பேசி கொண்டிருந்தால் .. கடைசியாக தன்னுடைய மூத்த மருமகளிடம் சென்று இன்னமும் எல்லாரையும் வெகுளியாட்டம் நம்பாம சூதானமா வாழு .. எனகப்புரம் நீ தான் இந்த குடும்பத்த இதே மாதிரி ஒற்றுமையா பாத்துக்கணும் என்றால் .. தூக்க கழகத்தில் இருந்த அவள் சரி அத்தை ரொம்ப நேரமாச்சு போய் படுத்து தூங்குங்க என்றால் .. இரவு இரண்டு மணிக்கு சிறு நீர் களிக்க வெளியே வந்த மூத்த மகன் வெளியிலிருந்த கூரை கொட்டாயை பார்த்து அதிர்ச்சியில் கீழே விழுந்தான் .. ஏன் இப்படி என்று கதறினான் .. அங்கு அவன் கண்ட காட்சி ..................................................... .......
அந்த வயதானவள் கூரை கொட்டாயில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டால் ... பிறகு அவளை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்தனர் .... இந்த 30 நாள் எப்படியெல்லாம் சந்தோஷமாக இருந்தோம் ஆனால் ஏன் இப்படி செய்து கொண்டால் என்று குடும்பத்தில் இருந்த அனைவரும் வருந்தினர் ..................... ........... அன்று தன்னுடைய மூத்த மருமகளிடம் பேசி விட்டு சென்று படுத்த அவளுக்கு வயிறு வலிக்க தொடங்கியது .. அவளால் அந்த வழியை சற்றும் பொறுக்க முடியவில்லை .. வந்த வேலை முடிந்தது யாருக்கும் பாறமாக இனி இருக்க கூடாது என்று முடிவு செய்தவள் ... வெளியே இருந்த கூற கோட்டைக்கு சென்று தன்னுடைய கணக்கை முடித்து கொண்டால் .............. எதனை பேரால் இப்படி பட்ட ஒரு வாழ்கையை வாழ முடியும் ... இந்த உலகத்துல இருக்கு ஒவ்வொரு மனுஷனும் ஆசை படுறது தன்னோட வாழ்கையை தனக்கு பிடித்த மாதிரியும் அதே சமயத்தில் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமலும் வாலவேண்டும்னுதன் ஆனால் நாம எல்லாம் அப்படி வாழ முயற்சி பண்றோம் ஆனால் அப்படி வாழமுடியுதா? ..... அந்த வயதானவள் அவளோட வாழ்கைய அவளுக்கு புடுச்ச மாதிரியே அமசுகிட்டா அபாரம் அவளே யாருக்கும் பாறமா இல்லாம வாழ்கைய முடுச்சுகிட்டா......................... இவளும் ஒரு தீர்கதரிசிதன் ..............................
" இது ஒரு உண்மை கதை "
-கிஷோர் குமார்

Saturday 2 July 2011

இனிய பொழுதுகள்

சென்னயில் மிகவும் கூட்டமான தெரு அது .. அனைத்து விதமான electronics பொருட்களும் அந்த தெருவில் உள்ள கடைகளில் கிடைக்கும் அங்குள்ள முக்கால்வாசி கடைகளை நடத்துபவர்கள் ஹிந்தி காரர்கள் , அங்க பேச தெரிஞ்சாதான் நல்ல பொருள கம்மியான விலைக்கு வாங்க முடியும் , பேசாம இருந்தா அந்த கடை காரனுங்க நம்பள யாமாத்தி ஏப்பம் விட்டு வானுங்க .. அந்த குறுகலான தெருவுல ரெண்டு பக்கமும் bika வேற நிருதிவசிருபாங்க .. போறவங்க வரவங்கள இடிகம போக முடியாது .. அங்க சின்ன பசங்க பைக்ல உட்காந்து போறவங்களுக்கு தங்களோட கடைய publicity பண்ணி சில papergala குடுத்துட்டு இருப்பாங்க ... அன்று மாலை சுமார் 7.30mani இருக்கும் அந்த குறுகலான தெருவுல ரெண்டு பேர் ஒருவரோட கைய இன்னொருவர் பிடித்துகொண்டு பேசிகிட்டே நடந்து போனாங்க .. எதிரில் வந்தவர் ஒரு பெரிய டப்பாவை தோளில் தூக்கிட்டு வந்தார் .. எதிர்ல பேசிகிட்டே வந்த அந்த ரெண்டு பேருல முதல்ல நடந்து வந்தவர் மேல அந்த டப்பாவ தூக்கிட்டு வந்தவர் அந்த டப்பவாலையே வேகமா இடிசிட்டார் .. யோவ் அறிவில்ல ஒழுங்கா நடந்து போயானு அந்த டப்பாகாரன் கத்துனான் .. யோவ் நீ ஒழுங்கா பாது நடந்து போயானு அந்த இருவரும் சொல்லிவிட்டு திரும்பாமல் நடந்தனர் ..அந்த டப்பகரன் அவர்களை சில கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு திரும்பினான் .. அதை பார்துகொண்டிருன்தவர் யோவ் அவங்க கண் பார்வை இல்லாதவங்காய அவங்கள போய் திட்டுரனு சொன்னங்க .. உடனே அந்த டப்பாகாரன் அவர்கள் இருவரையும் திரும்பி பார்த்தான் ஒருவர் இன்னொருவர் கையை பிடித்துகொண்டு ஒருவர் பின் ஒருவராக மெதுவாக nadandhu சென்றனர் ... சாரி பாஸ் நு கத்தி சொன்னான் ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் கேட்கல பேசிகிட்டே நடந்து போனாங்க .....
அவங்க ரெண்டு பேருக்கும் பொறந்ததுல இருந்தே கண் பார்வை கிடையாது ..வேலூர்ல இருந்தா பார்வை இல்லாதவர் காபகதுலதன் ரெண்டு பேரும் வலந்தாங்க அங்கேயே 12th வரைக்கும் படுசாங்க .. அவங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்ச இந்த உலகத்தையே ஒரு அலசு அலசிடுவாங்க .. அவங்க ரெண்டு பேருக்கும் வேற வேற taste வேற வேற thinking ஆனா அவங்க ரெண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை பார்வை இல்லாததும் , இளையராஜா பாட்டும்தான்.. அவங்க ரெண்டு பேர பொறுத்த வரைக்கும் ilayaraja ஒரு கடவுளுக்கு நிகரானவர் அவரோட பாடுங்கலதான் எப்பவும் கேட்பாங்க அந்த பாட்டுங்கள பத்தி ரெண்டு பேரும் விவாதிபாங்க .. அவங்களுக்கு வேற வேற taste இருந்தாலும் ஒருத்தர் என்ன சொல்ல வராங்கனு இன்னொருவர் பொறுமய கேட்பாங்க அதனால அவங்களுக்குள்ள எப்பவும் சண்ட வந்ததில்ல .. 12thku அப்பறம் தமிழ் நாடு ஓபன் உநிவேர்சிட்டில நாட்டுப்புற பாடல்கள பத்தி படுசாங்க .. இப்ப ஒரு தனியார் பள்ளில இசை ஆசிரியர இருக்காங்க .. தினமும் நடந்தே பள்ளிக்கு போவாங்க .. பள்ளி விட்ட பிறகு பக்கதுல இருக்க பார்க்ல உட்காந்து பேசுவாங்க .. அவங்க ரெண்டு பேருக்கும் இந்த உலகத்திலேயே ரொம்ப புடிச்சது அந்த பார்க் பென்ச்ல உட்காந்து பேசுறதுதான் ... அவங்க ரெண்டு பேருக்கும் விவரம் தெரிஞ்சதுல இருந்து பேசிகிடேதான் இருக்காங்க ஆனா இன்னமும் அவங்களுக்கு போர் அடிகள பேசிகிடேதான் இருக்காங்க .. அவங்க ரெண்டு பேரும் ஒரு நாள்கூட தங்களுக்கு ஏன் கடவுள் பார்வை இல்லாம படச்சான்னு நெனச்சதுமில்ல அதை பத்தி பேசுனதும் இல்ல ... அவங்க ரெண்டு பேருக்கும் தலா 5000rubai சம்பளம் அதுல 4000ratha அவங்க படுச்ச அந்த காப்பகத்துக்கு அமுசிருவாங்க ... மீதி இருக்குற 6000 பணத்துலதான் அவங்க அந்த ஒரு மாசம் சபுடுறது மத்த எல்லா செலவும் ..
அவங்க ரெண்டு பேருக்கும் தனி உலகம் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை படுவதில்லை .. மற்றவர்கள் தங்களை பார்த்து பரிதாபப்படவும் விரும்பவில்லை .. மற்றவர்களை போலதான் தாங்களுமென்று வாழ்ந்து vandhanar.. அன்று சென்னயில் பந்த் யாரோ எதிர் கட்சி தலைவர கைது பண்ணிடான்கலாம் ரோடே விருசொடி இருந்துச்சு சில கடைகள் மட்டும் திறந்திரன்தது .. எப்பொழுதும் நாந்தான் உன் பின்னால் நடந்து வருவேன் இன்று நீ என் பின்னால் நடந்து வா என்று சொல்லிவிட்டு அவன் முன் சென்று நடந்தான் அவனுடைய கையை பிடித்து கொண்டு இவனும் பின்தொடர்ந்தான் .. அந்த குறுகலான தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது திடீரெண்டு ஏதோ கடைகளை அடித்து உடைப்பது போன்று அவர்களுக்கு சதம் கேட்டது எதிர்கட்சியினர் திறக்க பட்ட சில கடைகளை அடித்து உடைத்து கொண்டிருந்தனர் .. அதனால் இவர்கள் வேறு பாதையில் செல்ள்ளலாமென்று பக்கத்துக்கு சந்தில் கையை இருக்க பிடித்துகொண்டு வேகமாக ஓடினர் .. அப்பொழது அங்கு திறந்து கிடந்த பாதாள சகடையில் முன் சென்றவன் விழுந்துவிட்டான் அவனது கையை பிடித்துகொண்டு இருந்தவன் அவனது கையை இருக்க பிடித்து கொண்டான் . . காப்பாத்துங்க காப்பாதுங்கனு கத்தினான் அனால் யாரும் வர வில்லை .. என் கையை பிடித்து கொண்டு மேலே வா வா என்று கத்தினான் அனால் உள்ளே இருந்தவநிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை .. அரை மணிநேரம் களைத்து அங்கு போலீஸ் வந்தது .. அந்த அரை மணி நேரமும் அவன் அவனுடைய கையை விடவில்லை காப்பாத்துங்க காப்பாத்துங்க என கத்திகிட்டே இருந்தான் .. போலீஸ் வந்து அவனை தூகினர்கள் அனால் அவன் இறந்து விட்டான் .... இவனுக்கு விவரம் தெரிந்து அழுவது அதுதான் முதல் முறை, அவன் அழுகை அங்கிருந்த காவல் thurayinaraye கலங்க வைத்து விட்டது ....
ரெண்டு நாள் கழித்து அந்த பார்க்கு அவன் சென்றான் .. அங்கு அவர்கள் எப்போலதும் உட்காரும் பெஞ்சில் உட்கார்ந்தான் .. தன்னுடைய வாழ்நாளில் தனக்கு பார்வை இல்லையே என்று அவன் முதல் முறையாக கதறி அழுதான் .. பார்வை இருந்திருந்தால் அவனை எப்படியும் காப்பாற்றி இருக்கலாம் என்று நினைத்தான் .. எப்பவும் நாந்தான் முதலில் செல்வேன் அன்று அவனை முதலில் அனுப்பி இருக்க கூடாது என்று நினைத்தான் .. எப்பொழுதும் மூன்று மணிநேரம் அந்த பார்க்கில் அமர்ந்திருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு அது இரண்டு நிமிடம்போல தோன்றும் .. அனால் இன்று இரண்டு நிமிடம்கூட அவனால் அங்கு உட்காரமுடியவில்லை .. அவனுடைய பேச்சும் சிரிப்பு சத்தமும் அடிகடி அவனுடைய நினைவுக்கு வந்துகொண்டே இருந்தது .. அவனுடன் பேசியவற்றை நினைத்துகொண்டே அந்த பெஞ்சில் அமர்ந்திருந்தான் .. மணி 7 அடித்ததும் எழுந்து நடக்க தொடங்கினான் ........................................................... அவன் தினமும் அந்த பார்க்குக்கு செல்வதை மட்டும் நிறுத்தவில்லை ............................... தினமும் அந்த பார்க்கில் மூன்று மணிநேரம் உட்கார்ந்திருப்பான் ,............... அவனுடன் இருந்த அந்த இனிய பொழுதுகளை நினைத்துகொண்டே அவன் வாழ்ந்தான் .................................................
-கிஷோர் குமார் .